இலங்கை பிரதமரானார் ராஜபக்சே : செய்தி
இந்தியா மேல் பாகிஸ்தான் பலமுறை போர் தொடுக்க காரணமானவன் ஜியா உல் ஹக், அவனை தொடர்ந்து கார்கில் போரினை நடத்தினான் முஷாரப் அவர்கள் எல்லாம் பாகிஸ்தான் அதிபர் ஆகும்பொழுது இங்கு சத்தமில்லை இந்தியா மீது அறிவிக்கபடாத யுத்தம் நடத்தியவர் ஜின் பெங், அவர் நிரந்தர சீனா அதிபராகும் பொழுது சத்தமில்லை இப்படி இந்நாட்டின் மேல் பெரும் வன்மம் கொண்டவர்கள் எல்லாம் அதிபராகும் பொழுது இந்நாட்டிற்கு ஒரு துரோகமும் செய்யாத ராஜபக்சே அந்நாட்டின் பிரதமராகும் பொழுது இங்கு கத்துவார்களாம் […]