ராஜராஜ சோழனின் கல்லறை

ராஜராஜ சோழனின் கல்லறையினை கண்டாயிற்று என ஒரு கூட்டம் சொல்லிகொண்டிருக்க, நீதிமன்றமும் அதற்கான ஆய்வு உத்தரவினை கொடுத்துவிட்டது இதில் சில விஷயம் கவனிக்கதக்கது தமிழருக்கு உடலை எரிக்கும் வழக்கம் உண்டு, புதைக்கும் வழக்கம் இல்லை என சொன்னால், ஆதிச்சநல்லூரில் தாழி கிடைக்கவில்லையா என்பார்கள் ஆதிச்சநல்லூர் நாகரீகம் பழமையானது, காலத்தால் முந்தையது. காலம் மாற மாற பல மாற்றங்கள் வந்தன , பல நம்பிக்கைகள் வாழ்க்கை சடங்குகளை மாற்றின‌ பிற்கால தமிழகம் சோழர்காலத்தில் மாறி இருந்தது, அங்கு உடலை […]