கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி..

அம்பேத்கர், பெரியார் சொன்னதைத்தான் பா.ரஞ்சித் சொன்னார் : ரஞ்சித் அடிபொடிகள் அடேய் கூவையளா, அம்பேத்கர் அந்த பரோடா மன்னன் ஆட்சியில் இருந்த சாதிபாகுபாடு பற்றி என்ன சொன்னார்? மன்னனை கண்டித்தாரா? அவன் அயோக்கியன் என் நிலமெல்லாம் அவனிடம் இருக்கின்றது என குதித்தாரா? அவன் வீசிய காசுக்கு சமத்தாக வேலைபார்த்தார் அவ்வளவுதான் பெரியார் சொன்னாரா? அட பதர்களா? எந்த நாயுடு ரெட்டியினையாவது பிடித்து இது தமிழன் நிலம் தமிழ்சாதிக்கு கொடு என பெரியார் என்றைக்கடா சொன்னார்? தொழிலாளிக்கு சம்பளம் […]