மறுபடியும் சொல்கின்றோம்

காரல் மார்க்ஸ் சொன்னதை ரஞ்சித் சொன்னார் : கூகை கோஷ்டிகள் ஹிட்லரிடம் கேட்டார்கள், இந்த யூதர்களுக்கு பின்னால் இந்த கொலைகூடங்கள் என்னாகும்? மூடிவிடலாமா? அவன் சொன்னான் இல்லை, கம்யூனிஸ்டுகளுக்கு தேவைபடும் அவர்கள் அவ்வளவு ஆபத்தானவர்களா? என்றார்கள் அவனின் அடிப்பொடிகள். ஹிட்லர் மிக தெளிவாக சொன்னான், “ஆட்சி என்பது அசாத்தியமானது அதை நடத்தவும் நாடு செழிக்கவும் செய்யபடும் ராஜநீதி என்பது சுலபமானது அல்ல‌ இந்த கம்யூனிஸ்டுகள் அரசை அகற்றி ஆட்டம் போடுவார்களே தவிர அவர்களுக்கு ஆளும் ஞானமோ திட்டமோ […]