ரோமாபுரி ராட்சசன் : 02

ரோமாபுரி ராட்சசன் 02 அடி என்றால் அப்படி ஒரு அடி, முதன் முதலில் ரோமார் எவ்வளவு கடுமையானவர் என்பதை உலகிற்கு சொன்ன முதல் அடி மாபெரும் ரோமபேரரசினை அமைக்க ஜூலியஸ் சீசராலும் பாம்பேயாலும் முடியும் என்பதை அந்த யுத்தமே சொல்லிற்று ஸ்பெயின் பிரான்ஸ் என்ற இரு தேசங்களை இணைத்து அவர்களின் ஒரு பகுதியாக விளங்கிய டூனிசியாவின் நகரமான கார்தேஜியன்ஸ்ஸில் உட்புகுந்து வேட்டை ஆடின ரோமை சிங்கங்கள் ஆம் அன்றைய ஸ்பெயின் ஆப்ரிக்காவின் வடக்கு கரைகளை ஆக்கிரமித்திருந்தது, கப்பற்படை […]