ரோமாபுரி ராட்சசன் : 04

ரோமாபுரி ராட்சசன் : 04 பாம்பே நம்பிக்கையாய் கரையில் இறங்கினான், காரணம் எகிப்தின் செப்டிமியஸ் மற்றும் பிலிப்பும் நின்றுகொண்டிருந்தனர் கூடவே ராஜகுரு சியோஸ் தன் ஆட்களோடு நின்றிருந்தான் மாவீரனான தன்னை அதுவும் எகிப்து மன்னரே வணங்கி உயில் எல்லாம் கொடுத்து மதித்த தன்னை எகிப்து கைவிடாது என அவர்களை தழுவ சென்றான் பாம்பே ராஜகுரு சியோஸை நோக்கி அவன் விரிந்த கரங்களோடு செல்ல, அவன் முதுகில் கோடாரியினை தாக்கினர் கயவர்கள், ஆயுதமற்ற நிலையிலும் போராட துணிந்தான் பாம்பே […]