காளிதாசனின் சாகுந்தலம் : 22
காளிதாசனின் சாகுந்தலம் : 22 (சகுந்தலை பெற்ற சாபத்தால் துஷ்யந்தன் அவளை மறந்து, தன்முன்னால் நின்ற அவளை அடையாளம் தெரியாமல் விரட்டிவிட ஒரு வெளிச்சம் வானில் இருந்து வந்து அவளை அள்ளிச் சென்றது, மீண்டும் சுயநினைவுக்கு அவன் வந்து அவளைத் தேடியபோது அவள் இல்லை. எங்கெல்லாமோ தேடியும் அவளை அவனால் காணமுடியவில்லை, இப்போது அவள் பெற்ற அத்தனை துயரையும் அவன் பெற்று உடைந்த மனதோடு அவளை நினைந்து முடங்கி கிடந்தான். அவன் அணங்கன் எனும் காமதேவன் விழாவினையே […]