சந்திரசேகர் ஆசாத்
எண்ணற்ற தியாகிகளை சுதந்திரத்திற்காக கொடுத்தது இத்தேசம், அதுவும் இளம் தியாகிகள் ஏராளம் அவர்களில் ஒருவர்தான் சந்திரசேகர் ஆசாத். அவர் பெயர் சந்திரசேகர் , 15 வயதானபொழுது சத்தியாகிரகத்திற்காக கோர்ட்டில் நிறுத்தபட்டார், தான் யாருக்கும் அடிமை இல்லை என சொல்லி ஆசாத் சந்திரசேகர் என முழக்கமிட்டார் அன்றிலிருந்து சந்திரசேகர ஆசாத் என அறியபட்டார் காந்தி மேல் இளையொருக்கு வருத்தங்கள் வந்த காலமது, பிரிந்து சென்றவர்கள் இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்றொரு அமைப்பினை ஏற்படுத்தி வெள்ளையனை தீவிரவாதம் மூலம் விரட்ட […]