சமஸ்தானங்களை இணைத்தவர் பட்டேல்

பல சமஸ்தானங்களை இணைத்தவர் பட்டேல் என்கின்றார்கள், ஆனால் எப்படி இணைத்தார்? வெள்ளையன் காலத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த எந்த மன்னனும் தன் அந்தஸ்தை இழக்க விரும்பவில்லை, அவர்களுக்கு கணிசமான தொகை தரப்படும் என சொல்லித்தான் பட்டேலால் வழிக்கு கொண்டுவர முடிந்தது அப்படி பல மன்னர்களுக்கு வழங்கபட்டும் வந்தது, மிக பெரும் தொகை அது, வெள்ளை யானைக்கு இடப்படும் தீனி என அதற்கு பெயர் இந்திரா வந்துதான் அதை நிறுத்தினார், இவர்களுக்கு எதற்கு பணம் என அவர் அடித்த […]