பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

“பாரத ரத்னா” மதன்மோகன் மாளவியா

இந்துஸ்தானத்தில் அந்நியர் வந்துதான் கல்வி தந்தனர், மிகபெரும் கல்விசாலைகளை அவர்கள்தான் அமைத்தார்கள் என்றால் அது மடமை அல்லது மிகபெரிய மோசடி அரசியல் இங்கு கல்வி இந்திய வாழ்வியலிலில் நில அளவியல், நீர் மேலான்மை, கணிதம், வானியல், வரி உள்ளிட்ட நிதியம் என எல்லா வகையிலும் இந்நாட்டின் கலாச்சாரபடி மிக மிக வளர்ந்துதான் இருந்தது தமிழ்பேசும் பகுதியில் மட்டும் மூவாயிரம் குருகுலங்கள் இருந்தன என்கின்றன செய்திகள் அந்த கல்விமுறைதான் இந்துஸ்தானை பொன் விளையும் பூமியாக மாற்றியது, இங்கு உலோகவியல் […]

“மஹாவீர் சக்ரா” ஜஸ்வந்த்சிங் ராவத்

“ஆரியர் இருமின்! ஆண்கள்இங்கு இருமின்!வீரியம் மிகுந்த மேன்மையோர் இருமின்!மானமே பெரிதென மதிப்பவர் இருமின்!ஈனமே பொறாத இயல்பினர் இருமின்!தாய்நாட் டன்புறு தனையர் இங்கு இருமின்!மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்!புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்!கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்!ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்!சோர நெஞ்சிலாத் தூயவர் இருமின்!தேவிதாள் பணியுந் தீரர் இங்கு இருமின்!பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!உடலினைப் போற்றா உத்தமர் இருமின்!கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்!வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்””நம்மினோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும்புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்?மெல்லிய திருவடி […]

பஞ்சாபிய சிங்கம் லாலா லாஜ்பதி ராய்

அந்த பஞ்சாபிய சிங்கம் மேல் பாரதிக்கு தனி அன்பும் அபிமானமும் இருந்தது, அவன் எழுதிய வரிகளோடே அந்த உத்தமான இந்தியனுக்கு அஞ்சலி செலுத்தலாம் “விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும்அதன்கதிர்கள் விரைந்து வந்துகண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ?நினையவர் கனன்றிந் நாட்டுமண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்யாங்களெலாம் மறக்கொ ணாதெம்எண்ணகத்தே லாஜபதி இடையின்றிநீவளர்தற் கென்செய் வாரேஒருமனிதன் தனைப்பற்றிப் பலநாடுகடத்தியவர்க்கு ஊறு செய்தல்அருமையில்லை எளிதினவர் புரிந்திட்டாரென்றிடினும் அந்த மேலோன்பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமெனநெஞ்சினுளே பெட்பிற் பேணிவருமனிதர் எண்ணற்றார் இவரையெலாம்ஓட்டியெவர் வாழ்வ திங்கே?பேரன்பு செய்தாரில் யாவரேபெருந்துயரர்ம் பிழைத்து நின்றார்?ஆரன்பு நாரணன்பால் […]

நாதுராம் கோட்சே

//ஜின்னாவுக்கு பாகிஸ்தான் எனும் இஸ்லாமிய நாடு கேட்க உரிமை உள்ள பொழுது எங்களுக்கு இந்து நாடு கேட்க உரிமை இல்லையா? 5 கோடி இஸ்லாமியருக்கு தனி நாடு என்றால் மீதி 45 கோடி இந்துக்களுக்கு ஒரு நாடு இல்லையா? என அவன் கேட்டபொழுது நீதிபதியிடம் பதில் இல்லை// ———————————- அந்த இந்தியா எரிந்து கொண்டிருந்தது, ஆண்டாண்டு காலம் மத கலவரம் சாதி கலவரம் இல்லா இந்தியா வெள்ளையன் வந்தபின் இந்த கோலங்களால் எரிந்து பிரிந்து கொண்டிருந்தது பஞ்சாபிய […]

ராமனை மீட்ட விஸ்வாமித்திரர் – அத்வாணி

இந்திய அரசியலில் அவர் நிச்சயம் புரட்சியாளர். ஒரு மாபெரும் திருப்பத்தை இந்நாட்டுக்கு கொடுத்தவர். சீனாவின் மாவோ அல்லது டென் பிங் சாயல் அவரில் உண்டு. ஜெர்மனியின் பிஸ்மார்க் சாயலும் உண்டு. லால் கிருஷ்ண அத்வாணி. கராச்சியில் பிறந்தவர். தேசப்பிரிவினையில் டெல்லி வந்தவர். ஆர்.எஸ்.எஸ்ஸின் அணைப்பில் வளர்ந்தவர். நிச்சயம் தேசப்பற்றாளர். இந்நாட்டின் ஒவ்வொரு நிலையினையும் பார்த்தே வளர்ந்தார். சரியான விஷயங்களை அவர் பாராட்டவும் தயங்கவில்லை, நாட்டுக்கு கெடுதலான விஷயங்களை அவர் கண்டிக்கவும் தயங்கவில்லை. நாடு ஒன்றே அவரின் மூச்சானது. […]

சி. சுப்பிரமணியம்

சுதந்திர இந்தியாவில் எவ்வளவோ மாமனிதர்கள் இருந்தார்கள். கூரிய அறிவாளிகளும், தியாகிகளும் தன் வாழ்வை நாட்டுக்கும் மக்களுக்கும் கொடுத்துச் சென்ற உத்தமர்கள் இருந்தார்கள். துரதிருஷ்டவசமாக அவர்கள் காங்கிரசில் இருந்தார்கள். அதனால் அடையாளம் தெரியாமலேயே மறைக்கப்பட்டார்கள். அப்படி ஒரு பெரும் பிம்பம் மறைக்கப்பட்டது, அவரின் புகழ் மறைக்கபட்டது, அவருக்கான இடத்தை பின்னாளில் வாஜ்பாய் கொடுத்தாலும் காங்கிரஸ் கடைசிவரை கொடுக்கவில்லை. இன்றும் அவரை நினைவு கூற யாருமில்லை என்பதுதான் சோகம். சி.சுப்பிரமணியம் – தமிழகமும், தேசமும் மறக்கமுடியா மனிதர் அவர். காமராஜர், […]

இரும்பு மனிதன் – சர்தார் வல்லபாய் பட்டேல்

இது ஒரே இந்துஸ்தானாக இருந்த தேசம். அதனை மொகலாயம் சிந்து நதி தொடங்கி கன்னியாகுமரி வரை தன் ஒற்றை ஆட்சியில் வைத்திருந்தது. இங்கு எப்போதும் ஒரு பேரரசு இருப்பதும் அதற்கு சிற்றரசுகள் வரிகட்டுவதும் வழமையாய் இருந்தது. அப்படித்தான் 16ம் நூற்றாண்டில் மொகலாயம் உச்சத்தில் இருந்தது. அதை எதிர்த்து பெரும் போர் தொடுத்து இனி இங்கு இந்து அரசு, ஒரே இந்துப் பேரரசு என எழும்பினான் வீரசிவாஜி. ஆனால் காலம் அவனுக்கு கருணை காட்டவில்லை. எனினும் அவன் எழுப்பிய […]

கேசவராம் பலிராம் ஹெட்கேவர்

எக்காலமும் அந்நியருக்கு எதிர்ப்பை கொடுத்துகொண்டே இருக்கும் இந்துஸ்தானம் மொகலயாயரை தொடர்ந்து அதே எதிர்ப்பை வெள்ளையனுக்கும் இந்தியா காட்டி கொண்டே இருந்தது, ஆனால் தன் சாதுர்யமான தந்திரத்தாலும் பிரித்தாளும் சூழ்ச்சியாலும் அவன் அதை அடக்கி கொண்டே இருந்தான் அவனை எதிர்ப்போரை மக்களிடம் இருந்து தனிமைபடுத்தி வீழ்த்துவது அவன் தந்திரொபாயங்களில் ஒன்று, ஆச்சரியமாக இந்திய மக்களும் பெரும் எதிர்ப்பினை திரண்டு காட்டவில்லை, கட்டபொம்மன் முதல் பலர் தூக்கிலிடபடும் பொழுதெல்லாம் தேசமெங்கும் ஒரு ஒற்றுமையான எதிர்ப்பு இல்லை 1857 முதல் விடுதலைபோர் […]

ஜாலியன் வாலா பாக்.

அக்காலகட்டம் வெள்ளை அரசு ஆடிகிடந்தது, காரணம் 1917 அதாவது 1919ன் ஈராண்டுகளுக்கு முன்னர்தான் ஜார் மன்னனை வீழ்த்தி புரட்சியாளன் லெனின் ரஷ்யாவில் ஆட்சி அமைத்திருந்தார், அது உலகெங்கும் உரிமைக்காக போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிற்று, ஏகாதிபத்தியம் அச்சமுற்ற நேரம். உலகின் சரிபாதியினை ஆண்டுகொண்டிருந்த ஏகாதிபத்திய ஆங்கிலேயன் அச்சமுற்று, இதனை தடுக்க ரவுலட் என்பவர் தலமையில் குழுபோட்டு ஆலோசித்தான், முடிவில் அது சட்டமாயிற்று. கொடுமையான சட்டம் அது, “ம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்.” என்ற வசனத்தின் […]

ஐதரபாத் சமஸ்தானம்.

ஏன் ஐதரபாத் சமஸ்தானம் பற்றி ஒரு தமிழன் அல்லது திராவிடன் படிக்க வேண்டுமென்றால் அதில்தான் தமிழ்நாட்டு திராவிட கோஷ்டிகளின் பொய்முகம் இருக்கின்றது தென்னகத்தில் வெள்ளையன் வரும்பொழுது இரு சமஸ்தானங்கள் பலமானது ஒன்று ஐதரபாத் சமஸ்தானம் இன்னொன்று ஆற்காடு சமஸ்தானம் ஆற்காடு சமஸ்தானதின் வாரிசு போட்டியில் நுழைந்தான் பிரான்சின் டூப்ளே, அவனுக்கு போட்டியாக நுழைந்த கிளைவ் எனும் பிரிட்டானியன் இங்கே பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிகோலினான் பின் ஆற்காடு நவாப் கூப்பில் உட்கார வைக்கபட்டாலும், ஐதரபாத் சமஸ்தானம் ஆங்கிலேயனுக்கு உட்பட்ட […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications