பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நேதாஜியினை முழுக்க புரிந்த பெண்

நேதாஜி என்பவர் நாட்டுக்காய் வாழ்ந்து, நாட்டிற்கு போராடி, நாட்டுக்காகவே செத்தவர். அவரின் பரபரப்பான வாழ்வில் தன் சொந்த வாழ்க்கைக்காக ஏதும் செய்தாரா? அவருக்கும் தனிபட்ட விருப்பங்கள் இருந்ததா என்றால் மகா விசித்திரமான சம்பவங்கள் எல்லாம் உண்டு காந்தி வழியில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்து சிறையில் இருந்த நேதாஜிக்கு உடல்நிலை மோசமானது, ஆங்கில அரசு உயர் சிகிச்சைக்காக ஐரோப்பா செல்ல அனுமதித்தது 1934 ஆம் ஆண்டின் இடைப்பகுதிலிருந்து 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வியன்னாவில் அவர் […]

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

நிச்சயமாக அவர் ஒரு ஒப்பற்ற போராளி, காலத்தை மிக நுட்பமாக கணித்து விடுதலை போராட்டத்தை மாற்றியவர், அவரது திட்டம் மட்டும் வெற்றிபெற்றிருக்குமானால் இன்று இந்தியாவின் தலைவிதி மாறி இருக்கும், ஆனால் ஜப்பானின் அணுகுண்டு தாக்குதலும், ஹிட்லரை வீழ்த்திய ரஷ்ய செஞ்சேனையின் மாபெரும் வெற்றியும் அவரது தலைவிதியினை மாற்றிற்று அந்தகாலத்திலே கலெக்டருக்கு படித்தவர், ஆனால் பட்டத்தினை தூக்கி எறிந்து விட்டு காங்கிரசில் புகுந்தார். வெள்ளையன் மனதினை மட்டும் அடி, அஹிம்சையால் ஆழ்மனதினை தொடலாம் எனும் காந்தீய இந்திய ஞான […]

சமஸ்தானங்களை இணைத்தவர் பட்டேல்

பல சமஸ்தானங்களை இணைத்தவர் பட்டேல் என்கின்றார்கள், ஆனால் எப்படி இணைத்தார்? வெள்ளையன் காலத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த எந்த மன்னனும் தன் அந்தஸ்தை இழக்க விரும்பவில்லை, அவர்களுக்கு கணிசமான தொகை தரப்படும் என சொல்லித்தான் பட்டேலால் வழிக்கு கொண்டுவர முடிந்தது அப்படி பல மன்னர்களுக்கு வழங்கபட்டும் வந்தது, மிக பெரும் தொகை அது, வெள்ளை யானைக்கு இடப்படும் தீனி என அதற்கு பெயர் இந்திரா வந்துதான் அதை நிறுத்தினார், இவர்களுக்கு எதற்கு பணம் என அவர் அடித்த […]