பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈழத்தில் என்ன பிரச்சினை

அமைதிபடை அட்டகாசம் தெரியாமல் பேசுகிறாய் என்கின்றனர் சிலர். அமைதிபடைக்கு முன்பே 1980 ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை. ஈழ போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் இந்தியாவினை ஒதுக்கிதான் வைத்தார், போராளிகளுக்கு பயிற்சிகள் தொடங்கிய காலத்திலும் வேண்டா வெறுப்பாக இறுதியில் வந்து சம்பிரதாயத்திற்குதான் கலந்து கொண்டனர் புலிகள். அவ்வப்போது இந்தியாவுடன் மோதும் சூழ்நிலை வரலாம் […]

தேசம் வலிமையாகட்டும்

1987ல் ஈழத்தின் வடமாரட்சி எரிந்து கொண்டிருந்தது, முள்ளிவாய்க்காலாக கொள்ளி வைக்க காத்திருந்தான் சிங்களன் ராஜிவ் முதலில் கப்பலில் உதவிபொருள் அனுப்பினார், திருப்பி அனுப்பியது ஜெயவர்த்தனே அரசு உடனே ராணுவ விமானங்கள் சூழ, மிக் ரக விமானங்கள் சூழ இந்திய விமானபடையின் விமானம் ஆகாயமார்க்கமாக உணவுபொருள் வீசியது எங்கள் வான்பரப்பில் எங்கள் அனுமதியின்றி இந்திய விமானம் வந்தது போர் தொடுப்பதற்கு சமம் என ஐ.நாவில் கத்தி பார்த்தது இலங்கை இந்தியா அசைந்து கொடுக்கவில்லை, வேறு வழியின்றி அமைதி ஒப்பந்ததிற்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications