தேசம் வலிமையாகட்டும்

1987ல் ஈழத்தின் வடமாரட்சி எரிந்து கொண்டிருந்தது, முள்ளிவாய்க்காலாக கொள்ளி வைக்க காத்திருந்தான் சிங்களன் ராஜிவ் முதலில் கப்பலில் உதவிபொருள் அனுப்பினார், திருப்பி அனுப்பியது ஜெயவர்த்தனே அரசு உடனே ராணுவ விமானங்கள் சூழ, மிக் ரக விமானங்கள் சூழ இந்திய விமானபடையின் விமானம் ஆகாயமார்க்கமாக உணவுபொருள் வீசியது எங்கள் வான்பரப்பில் எங்கள் அனுமதியின்றி இந்திய விமானம் வந்தது போர் தொடுப்பதற்கு சமம் என ஐ.நாவில் கத்தி பார்த்தது இலங்கை இந்தியா அசைந்து கொடுக்கவில்லை, வேறு வழியின்றி அமைதி ஒப்பந்ததிற்கு […]