பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரோமாபுரி ராட்சசன் : 05

ரோமாபுரி ராட்சசன் : 05 உள்நாட்டு குழப்பம், பாம்பே சீசர் மோதல் என ரோம் கொஞ்சம் தள்ளாட எதிர்களும், ரோமையின் அடிமையாய் இருந்த நாடுகளும் குரலை உயர்த்தின‌ ரோமை சிங்கம் ஒன்று எகிப்திய மானின் பிடியில் சிக்கிவிட்டது என்ற பேச்சு வந்தப்பொழுது அவர்கள் சுதந்திர குரல் எழுப்பினர், சிங்கம் சிலிர்த்துகொண்டு ரோம் வந்தது எதிர்ப்பு கிளம்பிய இடமெல்லாம் சிங்கமென பாய்ந்தான் சீசர், ஆப்ரிக்கா முதல் இங்கிலாந்துவரை அடித்து நொறுக்கினான், அவனை எதிர்க்க யாருமில்லை, கப்பங்கள் குவிந்தன‌ Veni […]

இந்தியாவினை மிரட்டுகின்றார் ட்ரம்ப்

ஒரு துப்பாக்கி விவகாரம் எப்படி எல்லாம் வெடிக்கும் என்றால் இப்படித்தான் அமெரிக்காவிடம் துப்பாக்கி கொள்முதல் செய்ய பிப்ரவரி 3ம் தேதி பேச்சு நடத்தியது இந்தியா, அவர்களும் மகிழ்வோடு இருந்தார்கள் 10 நாளில் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து காட்சிகள் மாறின, புட்டீனின் அமைதி இந்தியாவினை யோசிக்க வைத்தது நேற்று இந்தியா ஏகே 203 துப்பாக்கிகளை ரஷ்யாவோடு இணைந்து தயாரிப்பதாக சொன்னது விடுவாரா டிரம்ப் அமேசான் மற்றும் வால்மார்ட் ஆதரவுடன் செயல்படும் பிளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் போக்குகளைக் […]

ஸ்டாலின்

உலகம் அந்த இரும்பு மனிதனை மறக்க முடியாது. வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர் செருப்பு தைத்த தொழிலாளியின் மகன் உலகையே ஆட்டிய பெரும் சக்த்தியாக மாறிய அதிசயம் அவர். பிறப்பால் அவர் ரஷ்யர் அல்ல, ஜார்ஜியா நாட்டுக்காரர் ஆனால் லெனினின் பொதுவுடமை போராட்டத்தில் அவரோடு நின்றார், சிறைசென்றார், வெளிவந்து ஆயுதமேந்தினார் கிட்டதட்ட 20 வருடம் லெனினோடு போராடி ரஷ்ய புரட்சியில் பெரும்பங்கு வகித்து சோவியத் யூனியன் அமைக்க காரணமானவர் ஸ்டாலின் லெனினுக்கு பின் சோவியத்தில் குழப்பம் […]

தேசம் வலிமையாகட்டும்

1987ல் ஈழத்தின் வடமாரட்சி எரிந்து கொண்டிருந்தது, முள்ளிவாய்க்காலாக கொள்ளி வைக்க காத்திருந்தான் சிங்களன் ராஜிவ் முதலில் கப்பலில் உதவிபொருள் அனுப்பினார், திருப்பி அனுப்பியது ஜெயவர்த்தனே அரசு உடனே ராணுவ விமானங்கள் சூழ, மிக் ரக விமானங்கள் சூழ இந்திய விமானபடையின் விமானம் ஆகாயமார்க்கமாக உணவுபொருள் வீசியது எங்கள் வான்பரப்பில் எங்கள் அனுமதியின்றி இந்திய விமானம் வந்தது போர் தொடுப்பதற்கு சமம் என ஐ.நாவில் கத்தி பார்த்தது இலங்கை இந்தியா அசைந்து கொடுக்கவில்லை, வேறு வழியின்றி அமைதி ஒப்பந்ததிற்கு […]

ரோமாபுரி ராட்சசன் : 04

ரோமாபுரி ராட்சசன் : 04 பாம்பே நம்பிக்கையாய் கரையில் இறங்கினான், காரணம் எகிப்தின் செப்டிமியஸ் மற்றும் பிலிப்பும் நின்றுகொண்டிருந்தனர் கூடவே ராஜகுரு சியோஸ் தன் ஆட்களோடு நின்றிருந்தான் மாவீரனான தன்னை அதுவும் எகிப்து மன்னரே வணங்கி உயில் எல்லாம் கொடுத்து மதித்த தன்னை எகிப்து கைவிடாது என அவர்களை தழுவ சென்றான் பாம்பே ராஜகுரு சியோஸை நோக்கி அவன் விரிந்த கரங்களோடு செல்ல, அவன் முதுகில் கோடாரியினை தாக்கினர் கயவர்கள், ஆயுதமற்ற நிலையிலும் போராட துணிந்தான் பாம்பே […]

ஜார்ஜ் வாஷிங்டன்

அவர் ஒரு சாதாரண விவசாயி, அமெரிக்க தீவில் பிரிட்டிசாரும் பிரான்சும் மோதிகொண்ட காலத்தில் பிரிட்டன்பக்கமாக நின்று போரிட்டவர் ஓரளவு அறிவாளி அதனால் களத்தில் பிரிட்டனின் ராணுவம், பிரான்ஸும் செவ்விந்தியர்களும் இணைந்த படையினை வெல்வது கடினம் என முதலில் சொன்னவர் பிரிட்டானியருக்கும் அவருக்கும் சரிவரவில்லை, ஆயினும் ராணுவவீரனாக தொடர்ந்தார். பெரும் தோல்வியில் தெய்வாதீனமாக உயிர்தப்பியபின் ராணுவம் எல்லாம் வேண்டாம் என முடிவெடுத்து மறுபடி விவசாயி ஆனார் அன்று அவரின் விவசாய பண்ணை கிட்டதட்ட 8 ஆயிரம் ஏக்கர் என்கின்றது […]

ரோமாபுரி ராட்சசன் : 03

கால் எனப்படும் பகுதி இன்றைய பிரான்ஸும் அதை சார்த்த எல்லை பகுதியாக இருந்தது, அட்டகாசமாக ஆடினான் மகா அற்புதமான போர் அது எந்த ரோமபடையும் வெல்ல முடியாத அந்த கவுல் பகுதியினை மிக அழகாக கைபற்றிகாட்டினான் ஜூலியஸ் சீசர் அவன் வெறும் தளபதி மட்டுமல்ல கட்டடம், கலை, இலக்கியம் இன்னும் பலவற்றில் ரோம் வீரர்களை பயிற்றுவித்திருந்தான், இதனால் ஜூலியஸின் படை காட்டுபடை அடியாளாக இல்லாமல் சிந்தித்து செயல்படும் அற்புத படையாக இருந்தது ஏன் கவுல் பகுதியினை ஜூலியஸ் […]

அடிமைகளை விடுவிக்க வந்த தேவதூதன்

மானிட குலம் எவ்வளவோ கொடும் காலங்களை, நினைத்தாலே குலை நடுங்கும் விஷயங்களை கடந்துதான் வந்திருக்கின்றது, அதிலொன்று அடிமை முறை. சக மனிதனை அடக்கி நீ என் அடிமை என வைத்துகொள்வதும், அவனுக்கு பிறக்கும் சந்ததிகளையே தனக்கு அடிமை என வைத்துகொள்வதும் அந்நாளைய கொடும் வழக்கம். ஆச்சரியமாக அந்நாளைய மதங்களும் அதனை அங்கீகரித்திருக்கின்றன‌ அப்படி அடிமை மனிதன் என்பவன் ஆடுமாடுகளில் ஒன்று, கூடுதல் உரிமையாக வாய் மட்டும் பேசிகொள்ளலாம், அவனுக்கு குடும்பம் இருக்கலாம், ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் எஜமான் […]

சோபியா ஆலயமும் நீலக்கல் மசூதியும்

உலகின் அழகான நாடுகளில் ஒன்று துருக்கி, அதை விட முக்கியமானது அதன் அழகான கட்டங்கள் அலெக்ஸாண்டர், ரோமர், போப் தொடங்கி ஓட்டோமன் மன்னர்கள் வரை மிக மிக கலாரசனையாக கட்டபட்ட மாளிகைகளும் ஆலயங்களும் மசூதிகளும் அங்கு நிறைந்துள்ளது அதுவும் அந்த நீலமசூதி என்பது மிக பிரசித்திபெற்றது அந்த நீலமசூதியின் வரலாறு பெரிது, மாபெரும் வரலாற்று அதிசயங்கள் அதில் புதைக்கபட்டு இருக்கின்றன‌ ரோமருக்கு பின்னரான பைசாந்திய பேரரசனான ஜஸ்டீனியனுக்கும் அவன் மனைவி தியோடோராவிற்கும் சாலமோன் அரசனுக்கு பின் மிக […]

ரோமாபுரி ராட்சசன் : 02

ரோமாபுரி ராட்சசன் 02 அடி என்றால் அப்படி ஒரு அடி, முதன் முதலில் ரோமார் எவ்வளவு கடுமையானவர் என்பதை உலகிற்கு சொன்ன முதல் அடி மாபெரும் ரோமபேரரசினை அமைக்க ஜூலியஸ் சீசராலும் பாம்பேயாலும் முடியும் என்பதை அந்த யுத்தமே சொல்லிற்று ஸ்பெயின் பிரான்ஸ் என்ற இரு தேசங்களை இணைத்து அவர்களின் ஒரு பகுதியாக விளங்கிய டூனிசியாவின் நகரமான கார்தேஜியன்ஸ்ஸில் உட்புகுந்து வேட்டை ஆடின ரோமை சிங்கங்கள் ஆம் அன்றைய ஸ்பெயின் ஆப்ரிக்காவின் வடக்கு கரைகளை ஆக்கிரமித்திருந்தது, கப்பற்படை […]