பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராஜபக்சே டெல்லி வந்திருக்கின்றார்

மறுபடியும் ராஜபக்சே டெல்லி வந்திருக்கின்றார் , அதுவும் சும்மா வரவில்லை மகன், அப்பா, அப்பப்பா, அம்மா அம்மம்மா , அக்கா அக்கக்கா என குடும்பதோடு வந்திருக்கின்றார் போல பஸ் பிடித்து செல்லும் வைகோவுமில்லை, இங்கே அழிச்சாட்டியம் செய்யும் சைமனோ, திருமுருகன் காந்தி போன்றோர் சத்தமுமில்லை “அடேய் ராஜபக்சே வந்திருக்கின்றார், அதுவும் முள்ளிவாய்க்கால் கொள்ளி வைத்த ராஜபக்சே வந்திருக்கின்றார்..” என்றால் “அட போடா..” என சொல்லிவிட்டு எல்லாம் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாயிற்று எப்பொழுது இவர்கள் கத்துவார்கள் என்றால் திமுக […]

பாசிசம் என்றால் என்ன

இந்த விமானத்தில் சோபியா என்பவர் கத்தினார், அதை தொடர்ந்து பாசிச பாஜக என கத்தினார்கள், கத்தினார்களே தவிர பாசிசம் என்றால் என்னவென தெரியவில்லை புரட்சி என்றாலே எம்ஜிஆரா என அப்பாவிதனமாக கேட்கும் தமிழகத்திற்கு பாசிசம் என்றால் என்ன என்பது எப்படி தெரியும்? நம்மிடமும் சிலர் கேட்டார்கள், சொல்லிவிடலாம் உலகில் மக்களாட்சியினை முதலில் கொடுத்த ரோமர்கள் ஒரு சிக்கலான காலகட்டத்தில் அவசர ஏற்பாடாக Cincinnatus. என்பவரை மன்னராக வைத்தார்கள், அவனோ அடக்கி ஆள ஆரம்பித்தான் அவன் தனக்கு சிலை […]

ஈழத்து சேகுவேரா : 03

ஈழத்து சேகுவேரா  03   சென்னையில் கலைஞர் அரசு பாதுகாப்பு கொடுக்காத நிலையிலும் இந்தியாவில் தலைமறைவாக‌ இருந்தாலும் தமிழகம் வந்த அகதிகளுடனும், தமிழக அரசியல்வாதிகளினுடம், நல்ல தொடர்பில் இருந்தார் பத்மநாபா. அகதிகள் பிரச்சினையில் முன்னின்று குறைகேட்டு களைய முயற்சிப்பார். கலைஞர் அப்பொழுதுதான் முதல்வராக கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம், ஆனால் பத்மநாபா அவருக்கு நண்பர் என்றாலும், புலிகளை தமிழகத்தில் சுதந்திரமாக உலவவிட்டுருந்தார் அதற்கு அந்த கட்சியில் அப்போது பலமாக இருந்தபலபேர் காரணம். […]

ஈழத்து சேகுவேரா : 02

ஈழத்து சேகுவேரா 02 அப்பொழுதெல்லாம் புலிகளின் பலம் குறைவு, எல்லா குழுக்களும் இலங்கை ராணுவத்தை எதிர்த்து போராடின‌ ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு முகாமை தாக்க சிங்கள ராணுவம் திணறியது, இந்நிலையில்தான் நாங்கள் பெரியவர்கள் என சொல்ல தொடங்கினார்கள் புலிகள், சபாரத்னம் அவர்கள் எதிரியானார் அவரை கொல்லதேடும் பொழுது காப்பாற்ற நினைத்தவர் பத்மநாபா, வைக்க்கோல் லாரியில் அவரை காப்பாற்றி இந்தியா அனுப்பும் திட்டம் அவருக்கு இருந்தது, அதற்குள் சபாரத்தினத்தை கொன்றனர் புலிகள் பத்மநாபாவினையும் புலிகள் கொல்லதேட அவர் மோதலை […]

 ஈழத்து சேகுவேரா : 01

 ஈழத்து சேகுவேரா 01 பிரபாகரனுக்காகவும் புலிகளுக்காகவும் செத்தவர்களை மாவீரர்கள் என சொல்லி ஒப்பாரி வைக்கும் கூட்டம் உண்டு, ஆனால் புலிகளால் கொல்லபட்ட தமிழ் போராளிகளுக்கு தியாகிகள் தினம் என அனுசரிக்கபடும் இந்நாளும் உண்டு அப்படியும் ஒரு நாள் அனுசரிக்கபடும், தமிழகத்தில் இதெல்லாம் தெரிவதில்லை, நாம் அனுசரிப்போம் ஜூன் 19ம் நாள் ஒப்பற்ற ஈழபோராளி பத்மநாபாவின் நினைவுநாள், கோடம்பாக்கத்தில் அவர் 1990ல் மரித்தபொழுதே ஈழம் இனி மலராது என அடித்து சொன்ன அனுபவஸ்தவர்கள் உண்டு, தமிழர்களின் பெரும் சிந்தனை […]

இன்று சதாம் பிறந்தநாள், அந்த மாவீரனுக்கு ஆழ்ந்த அஞ்சலி

இந்த தலைமுறை கண்ட மாவீரனும், ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என சொன்னவனும், தன் நாட்டு வளங்களை தன் மக்களுக்கே பயன்படுத்துவேன் என நின்றவனும் , தான் ஆட்சியில் இருந்த காலத்தில் ஈராக்கை தூக்கி நிறுத்தியவனும், இந்தியா என் நட்பு நாடு இந்திராகாந்தி என் சகோதரி நாங்கள் இருக்கும்வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசியாவில் நுழையமுடியாது என சவால்விட்டவனுமான மாவீரன் அவன் காலம் அவனை மாவீரன் வரிசையில்தான் வைத்திருக்கின்றது, வடகொரியா போல் அணுகுண்டோ அல்லது இன்றைய புட்டீன் […]

சதாம் பற்றிய தொடர்…

ஒரு நண்பர் அழைத்தார், சதாம் உசேன் பற்றிய பதிவு பிரபல சேனல் ஒன்றில் டாக்குமெண்டரியாக வருகின்றது என்றார் சதாம் உலகறிந்தவர் , யாரும் அவரைபற்றி தொடர் எடுக்கலாம் என்றாலும் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் உங்கள் வரிகள், உங்களிடம் ஏதும் அனுமதி பெற்றார்களா? என்றார் விஷயம் உறுதிபடுத்தபடவில்லை, யாராவது எதுவும் டிவியில் பார்த்திருப்பின் தயவு செய்து தெரிவியுங்கள். நிச்சயம் ராயல்டி வேண்டுமென்றொ ஏன் என் அனுமதி பெறவில்லை என்றோ மல்லுக்கு நிற்கபோவதில்லை, அவை எல்லாம் தரமில்லா செயல்கள் நம்மையும் […]

அரேபிய விருமாண்டி மாவீரன் சதாம் உசேன் : 03

தானாக‌ ஆப்கானிஸ்தானில் போரிட்டுகொண்டிருந்த பின்லேடனுக்கு, அவர்களின் தலையீடும்,பின்னர் செய்த ஆர்ப்பாட்டங்களும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது, பிரபாகரனுக்கு இந்தியா மீது வந்த அதே கோபம், கொஞ்ச காலம் அமெரிக்காவின் ஆசிய நிலையங்ளை தாக்கினார், பெரும் சேதங்கள் எனினும் அதிரவைக்கும் தாக்குதல் அல்ல. ஒரு அடி, மறக்கவே முடியாத பலத்த அடியாக இருக்கவேண்டும்,தழும்பாக பார்த்து பார்த்து அழ வைக்க வேண்டும், அடிக்கடி ராமேஸ்வர மீணவர்களை இலங்கையர் அடிப்பதுபோல அடிக்க முடியாது. ஒரு முறை தான் முடியும், செய்வதை திருந்த செய்யவேண்டும். […]

அரேபிய விருமாண்டி மாவீரன் சதாம் உசேன் : 02

எல்லா அரபு அரசர்களையும் போலவே ஈரானிய மன்னர் ஷாவும் எண்ணெய் கம்பெனிகளிடம் எண்ண முடியாத பணம் வாங்கிகொண்டு, “எண்ணெய் கிடைத்தது எனக்காக “என பாடிக்கொண்டும் ஆடிகொண்டும் இருந்தார். ஈரான் ஷியா இஸ்லாமிய மக்களின் நாடு, நமது பாஷையில் சொல்லவேண்டுமென்றால் கிட்டதட்ட “தாழ்த்தபட்ட” இஸ்லாமியர், அவர்களுக்கு ஒரு அடையாளமிட்டு, தலைவராகி புரட்சி செய்து ஷாவையும், அவருக்கு உதவியாக வந்த நாட்டாமையையும் விரட்டி ஈரானை இஸ்லாமிய குடியரசாக்கினார் அயதுல்லா கோமேனி, என்றென்றைக்கும் அவரே ஷியாக்களின் தன்னிகரற்ற தலைவர்,வழிகாட்டி என சகலமும். […]

ஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் : 01

இந்த தலைமுறை கண்ட மாவீரனும், ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என சொன்னவனும், தன் நாட்டு வளங்களை தன் மக்களுக்கே பயன்படுத்துவேன் என நின்றவனும் , தான் ஆட்சியில் இருந்த காலத்தில் ஈராக்கை தூக்கி நிறுத்தியவனும், இந்தியா என் நட்புநாடு இந்திராகாந்தி என் சகோதரி நாங்கள் இருக்கும்வரை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசியாவில் நுழையமுடியாது என சவால்விட்டவனுமான மாவீரன் அவன் காலம் அவனை மாவீரன் வரிசையில்தான் வைத்திருக்கின்றது, வடகொரியா போல் அணுகுண்டோ அல்லது இன்றைய புட்டீன் போல […]