சத்ரபதி சாம்பாஜி : 10
சத்ரபதி சாம்பாஜி : 10 ஔரங்கசீப் தன் மிகப்பெரிய படையுடன் தக்காணம் வந்தான் என்பதும் அதுவரை இருந்த அமைதி ஒழிந்துபோனது. எல்லா இடமும் பதற்றம் தொற்றிக் கொண்டது. பிஜப்பூர் சுல்தானியம், கோல் கொண்டா சுல்தானியம், மைசூர் உடையார்கள், தமிழக நாயக்கர்கள் என எழுந்த பதற்றம் மலையாள மன்னர்கள் வரை எட்டிற்று, அதுவரை மலையாள இந்து அரசர்கள் ஆப்கானியர் அட்டகாசங்களைச் சந்தித்ததில்லை. பாமினி காலம், மாலிக்காபூர் காலத்தில் கூட அவர்களின் அரணான மலை அவர்களுக்குக் காவல் இருந்தது. ஆனால் […]