சத்ரபதி சாம்பாஜி – முன்னுரை.
சத்ரபதி சாம்பாஜி – முன்னுரை. நாயன்மார் புத்தகத்தை அடுத்து வீரசிவாஜி புத்தகம் தயாராகும். தமிழில் சிவாஜியினைப் பற்றி சுமார் இரண்டாயிரம் பக்கம் கொண்ட புத்தகம் அதுவாகத்தான் இருக்கும் போலிருக்கின்றது. வீரசிவாஜியின் வாழ்வு இருபதுகோடி பக்கம் எழுதினாலும் தீராத அற்புத காவியம், அவன் வாழ்வில் அக்கால இந்தியா, ஔரங்கசீப், சீக்கியர், நாயக்க மன்னர்கள், மொகலாயரிடம் உறவாக சிக்கிய ராஜபுத்திரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், ஆப்கானிய எல்லை போர்கள், மொகலாயர் செய்த அத்தனை அட்டகாசங்கள், போர்ச்ச்கீசியரின் வஞ்சகங்கள் , பாமினி சுல்தான் கோஷ்டிகள், […]