பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வேலுதம்பி தளவாய்

பாரதம் எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்களை கொடுத்தது அதில் சேரநாடு எனும் கேரளநாட்டு வீரர்களும் இருந்தார்கள், கேரளம் தொடக்கத்தில் இருந்தே சுதந்திர நாடாக ஆப்கானியரோ இதர வெளிநாட்டவரோ ஆள அனுமதிக்கா பகுதியாகத்தான் இருந்தது, கேரள மன்னர்கள் அவ்வளவு கவனமாக இருந்தார்கள் இதனால்தான் மொகலாய ஆட்சியோ பிஜப்பூர் ஆட்சியோ அங்கு காலூன்றவில்லை அப்படியே அங்கு காலூன்ற முயன்ற போர்ச்சுகீசியன் வாஸ்கோடகாமாவும் அங்குதான் கொல்லபட்டான் அப்படிபட்ட கேரளாவில் பின்னாளில் குழப்பத்தை ஏற்படுத்தியவன் திப்பு சுல்தான், வடக்கே மராட்டிய இந்து பேரரசு […]

மூக்கையா தேவர்

கச்சத்தீவு விவகாரத்துக்குப் பின்னால் சீனாவின் ஆதிக்க அபாயம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். கச்சத்தீவை நாம் விட்டுத் தருவது இலங்கைக்கு அல்ல. சீன ஏகாதிபத்தியத்துக்கே என்பதை அறிய வேண்டும். கச்சத்தீவை நாம் கொடுத்துவிட்டால், திபேத் முதல் வங்கதேசம், இலங்கை வரையில் சீனாவின் ஆதிபத்தியம் விரிந்துவிடும். இந்தியா வகையாக சிக்கிக்கொள்ள நேரிடும் கச்சதீவு என்பது ராமநாதபுர மன்னரின் சொத்துக்கலில் ஒன்று, அப்படியானால் அது இந்திய மக்களின் சொத்து, அதனை இன்னொரு நாட்டுக்கு துக்கி கொடுப்பதை ஏற்கமுடியாது இது எங்கள் […]

வ.வே.சு அய்யர் எனும் வ.வே.சுப்பிரமணிய அய்யர்

அந்த மனிதனின் வாழ்க்கை தேச விடுதலைக்காக எப்படி எல்லாமோ திரும்பியது, யாரும் அனுபவிக்காத மிகபெரும் சிக்கலையும் துன்பத்தையும் அனுபவித்தான். நாடு ஒன்றுக்காக அவன் இழந்த வாழ்வும் ஏற்ற சிக்கல்களும் ஏராளம் ஆனால் வர்னாசிரமதர்ம வெறியன் என ஈரோட்டு ராம்சாமி பரப்பிய பச்சை பொய்யில் அந்த தேசபக்தனுக்கு இங்கு ஒரு அடையாளம் இல்லாமல் போயிற்று அந்த மனிதன் கட்டபொம்மனை போல் வாஞ்சிநாதனை போல் கொண்டாடபட வேண்டியவன், ஆனால் சுதந்திர போராளிகளை கொச்சைபடுத்தி இங்கு தேசியம் வளரகூடாது என சதிசெய்த […]

பெரிய வெள்ளி – பாஸ் ஓவர் – பாஸ்கா

கிறிஸ்தவர்கள் இன்று பெரிய வெள்ளியினை அனுசரிக்கின்றார்கள்,அது அவர்கள் சம்பிரதாயம், அவர்கள் எதுவும் செய்யட்டும் விஷயம் பெரிய வெள்ளி பற்றியது அல்ல அதன் மூலத்தை பற்றியது பெரிய வெள்ளியின் மூலம் யூதர்களின் “பாஸ் ஓவர்” அல்லது “பாஸ்கா” , அன்றுதான் இயேசு சிலுவையில் கொல்லபட்டதாக அவர் வரலாற்றில் சொல்லபடுகின்றது இந்த “பாஸ்கா” என்றால் என்ன? பாஸ் எனும் சொல்லுக்கு கடந்து செல்லுதன் என பொருள், அப்படி பன்னெடுங்காலத்துக்கு முன் யூதர்கள் எகிப்தில் அடிமையாக இருந்தபொழுது மோசஸ் எனும் தலைவன் […]

சூர்யா சென்

இந்திய விடுதலையினை அஹிம்சாவாதிகள் பெற்றுதரவில்லை, அப்படி பெற்றுதருகின்றோம் என சொல்லிகொண்டு நாட்களை கடத்திகொண்டிருந்தார்கள் அஹிம்சாவாதிகள் சாதித்தது அவ்வளவுதான், அவர்கள் அஹிம்சா என சொல்லி குழப்பியடித்தார்களே தவிர எந்த ச்வாலும் எடுக்கவில்லை ஆனால் உண்மையில் சவால் எடுத்து ஒவ்வொரு சொட்டு ரத்தமும் நாட்டுக்காக தந்தவர்கள் உண்டு, அவர்களில் எலும்பின் ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு பல்லும் நாட்டுக்கு தந்து வதங்கிய காய்கறியாக செத்தவர்கள் உண்டு அவர்களில் முக்கியமானவன் அந்த சூர்யா சென், நேதாஜி உத்வேகம் கொள்ளவும் அவர்பின்னால் மக்கள் திரளவும் […]

கோயமுத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள்

கோயமுத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் பீடம் சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் காலமாகிவிட்டார் என்பது அதிர்ச்சி செய்தி . அவர் இந்துமதத்துக்கும் இந்த தேசத்துக்கும் செய்த சேவைகள் எக்காலமும் நிலைத்து நிற்கும் மகா புண்ணிய பணிகள். பொதுவாக தமிழக ஆதீனங்கள் திராவிடத்துக்கு அஞ்சும் இயல்புடையவை, இந்துமதத்துக்கும் மக்களுக்கும் நாட்டுக்கும் என்ன நடந்தாலும் தன் பணி திராவிடத்துக்கு காவல் இருப்பவை ஆதீனங்களின் ஆதார கடமையே மதத்தை காப்பதும் பரப்புவதுமே என்பதை மறந்து, தங்கள் சுயலாபத்துக்காக எல்லாவற்றையும் விட்டுகொடுத்து மவுனம் காக்கும் இயல்பு […]

லச்சித் பொர்புக்கான் சிலையினைத் திறந்து வைத்தார் பாரத ப்ரதமர் மோடி

மோடி அசாமில் மொகலாருக்கு எதிராக மாபெரும் யுத்தம் நடத்திய லச்சித் பொர்புக்கான் சிலையினை திறந்துவைத்தார என்பது தேசாபிமானிகளுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி லச்சித் பார்புக்கானின் வரலாறு அசாத்தியமான ஒன்று இவன் வரலாறு எங்கே தொடங்கி பெரும் போராயிற்று என்றால் வழக்கம்போல் எல்லா வம்பையும் இழுத்த அவுரங்கசீப் காலத்தில் இருந்து தொடங்குகின்றது நாம் சிவாஜி தொடரில் இந்த மாவீரன் வரலாற்றை சுருக்கமாக சொல்லியிருந்தோம், சிவாஜி தொடரை நாம் சிவாஜியின் கதையாக மட்டும் சொல்லவில்லை,அக்கால கட்டத்தில் இந்துஸ்தானம் முழுக்க என்ன […]

“திருநெல்வேலி வரலாறு” என்ற கால்டுவெல் புத்தகம்

கால்டுவெல் பற்றி கவர்னர் சொன்ன வார்த்தை சரியானது அவன் எந்த கல்வி கற்றான் என்பதை விட தமிழையே அவன் சரியாக படிக்கவில்லை என்பது நிஜம். அவன் தமிழை முழுமையாக கற்கவில்லை, தமிழ் உச்சரிப்பை கூட அவனுக்கு சொல்ல தெரியவில்லை. இது நாம் சொல்வது அல்ல அவன் எழுதிய நூலை படித்தாலே புரியும் “திருநெல்வேலி வரலாறு” என கால்டுவெல் எழுதிய புத்தகத்தை வாசியுங்கள், அவன் எப்படிப்பட்ட உளவாளி வேலை பார்த்திருக்கின்றான் என்பது தெரியும் கால்டுவெல்லுக்கு திருநெல்வேலி வரலாறே 1500ம் […]

கோத்ரா ரயில் நிலையம் – சாபர்மதி ரயில் எரிப்பு

2002ம் ஆண்டு மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தார், அவருக்கென ஒரு நற்பெயர் பிம்பம் உருவாகி கொண்டிருந்த்து பாஜகவின் முதல் சிறப்பான மாகாண முதல்வராக அவர் உருவாகி கொண்டிருந்தார், மாகாணம் தாண்டியும் அவர் புகழ் பரவ ஆரம்பித்தது மத்தியில் வாஜ்பாய் மோடிக்கு முழு ஆதரவளிக்க வேகமாக வளர்ந்தார் மோடி, அவரை மாபெரும் சிக்கலில் தள்ளவும் அவரை அரசியலில் இருந்து வெளியேற்றவும் பெரும் திட்டம் தீட்டப்பட்டது. அது அரங்கேற்றபட்ட இடம் அந்த கோத்ரா ரயில் நிலையம், மிக தீவிரமான அதே […]

பாரதம் துலங்குகிறது

சமீப நாட்களாக நடப்பதைக் கண்டால் ஒரு உண்மையினை புரிந்துகொள்ள முடிகின்றது. அதாவது ஒரு மவுனமான இந்து புரட்சி நடக்கின்றது அல்லது எழப்போகும் பெரும் எழுச்சிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன‌. இது அரசியலில் மட்டுமல்ல. ஊடகம், சினிமா, இன்னும் கட்டுமானம், அலங்காரம், விளையாட்டு எனப் பல துறைகளில் அந்த எழுச்சியினை அவதானிக்க முடிகின்றது. கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் அது புரியும். காலபைரவர் என்றால் யார் என்றே பலருக்குத் தெரியாமல் இருந்தது. இப்போது திரும்பும் இடமெல்லாம் கால பைரவர் வழிபாடும் அவருக்கான […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications