பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வைத்தியநாதய்யரும் மதுரை ஆலய நுழைவும்

அந்நிய ஆட்சிக் குழபப்ங்களில் அவர்கள் கைகூலிகளின் அராஜகத்தில் மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்டோர் நுழைய சில தடைகள் இருந்தன. அங்கு மன்னர் காலத்தில் அப்படி அல்ல, நாயக்கர் காலத்தில் அல்ல, இக்குழப்பம் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில்தான் மர்மமாக வந்தது அந்த மர்மத்தின் பின்னால் மதமாற்ற தந்திரமும் இருந்தது, இந்துக்களுக்கு நெருக்கடி கொடுத்து மாற்றுமதம் தேடவைக்கும் ரகசிய தந்திரம் இருந்தது 1924ல் கேரள வைக்கம் கோவிலுக்கு சென்று கூட்டத்தோடு ஓரிருநாள் கத்திவிட்டு பின் தன்னை பெரும் சாதி ஒழிப்பு தலைவராக அடிபொடிகள் […]

மாதவ சதாசிவ கோல்வால்கர்

காலத்தால் வரும் ஒரு சிலரே காலத்துக்கும் நிற்கும் அடிப்படை அஸ்திபாரங்களை இடுவார்கள், அவர்கள் வாழ்ந்த காலத்தில் செய்த போராட்டமெல்லாம் மறைக்கபடலாம், அவர்கள் முன்னெடுத்த காரியமெல்லாம் அன்று புறக்கணிக்கப் பட்டிருக்கலாம் ஆனால் அவர்கள் விதைத்த சத்தியவிதைகள் பெரும் மரமாகும் போது, அவர்கள் கட்டிவைத்த அஸ்திபாரம் பெரும் கோபுரமாகும் போது, அவர்கல் கைகாட்டிய வழிகள் பெரும் சாலைகளாகும்போது, அவர்கள் ஏற்றிய தீபம் பற்றி எரிந்து ஒளிகொடுக்கும் போது அவர்கள் எப்படியான பெரும் பிறப்பு என்பதும் அவர்கள் ஏற்றிவைத்த ஜோதி எப்படி […]

சீனப் புத்தாண்டு & கொண்டாட்டம்

ஹாய் கோங் ஷி பா சாய் டேய் குவாங்க்சு கலீக், என்னடா அது? இது சீன புத்தாண்டு வாழ்த்து, எஙகளுக்கு புது வருஷம் பொறக்க போகுது, இது டிராகன் வருஷம் எங்களுக்கு 12 வருஷம் இப்படி உண்டு, கரடி, காளை.. எல்லாம் வெட்டி திங்குற ஐட்டமா பெயர் வைப்பீங்க போல, சரி உங்க தேசிய பாஷை என்ன? மாண்டரின் நீ என்ன பேசுற? கேண்டனிஸ், எங்களுக்கு மாண்டரின் போக 20 மொழி இருக்கு டேய் இப்ப என்ன […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 21 /21

நேற்று அயோத்தியில் உலகுக்கு அர்பணிக்கபட்ட்ட ராம லல்லா கோவில் பற்றி சில தகவல்களோடு இந்த தொடரை நிறைவு செய்யலாம் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி 5th பிப்ரவரி 2020 கோவில் கட்ட ட்ரஸ்ட் உருவானது. ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர ட்ரஸ்டில் பிரதான வழக்கறிஞர் திரு பராசரன் (Founder) மடாதிபதிகள், நிர்மோஹி அக்காரா ப்ரதிநிதி, மத்திய, மாநில அரசு ப்ரதிநிதிகள், வி.ஹெச்.பி சார்பாக, மற்றும் ராம பக்தர்கள் உள்ளனர். இந்த ஆலயத்தை அம்பானி, எல் & டி, டாட்டா […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 20 /21

இந்த தருணத்தில் ஒவ்வொருவரும் மனதார நன்றி சொல்ல வேண்டிய பெரும் பட்டியல் உண்டு, அவர்கள் செய்த பெரும் போராட்டமும் அர்பணிப்பும்தான் அந்த புண்ணிய பூமியினை மீட்டு கொடுத்திருக்கின்றன‌ அவர்களை காலகிரமமாக நினைந்து நன்றி தெரிவிப்போம் அன்று சிறிதும் பெரிதுமாக 76 போர்களில் உயிர்நீத்தவர்கள் பாபா ஸ்ரீ ஷ்யாமாநந்த மஹராஜ், ராமர் கோவில் பூஜாரி, அயோத்யா ராஜா மெஹ்தாப் சிங், பீத்தி மற்றும் ஒரு லட்சம் படை வீரர்கள் ராஜா ரண்விஜய் சிங், ஹன்ஸ்வர் மற்றும் 24000 படை […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 19 /21

பாஜக தன் அரசியல் ஆதாயத்துக்காக ராமர்கோவிலை எடுத்தது அதனால் ஆட்சிக்கு வந்தது என்பதெல்லாம் அபத்தம், அந்த ராமர்கோவில் என்பது 500 ஆண்டுகால சிக்கல் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையான பெரு போராட்டத்தை அது சந்தித்தே வந்தது, சுதந்திர இந்தியாவில் அது இந்துமக்கள் போராட்டமானது ஆச்சரியம் என்னவென்றால் எந்த கட்சியும் அதனை கண்டுகொள்ளவில்லை, காங்கிரஸ் அதை தீர்த்துவைத்திருந்தால் பாஜக பின்னாளில் எழும் அவசியமே வந்திருக்காது காங்கிரஸ் என்றல்ல, ஜனதா தளமோ, முலாயம்சிங்கோ யாரோ ஒருவர் அதனை கையில் எடுத்திருந்தால் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 18 /21

காஞ்சி காமகோடி 69வது பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் அயோத்தி ராமர்கோவில் விவகாரத்தில் முக்கிய பங்கினை செய்த அமைப்புக்களில் காஞ்சி மடத்துக்கும் பெரிய பங்கு உண்டு காஞ்சிமடம் எப்போதுமே இந்துக்களுக்கு, இந்து ஆலயங்களுக்கு ஒரு சிக்கல் என்றால் ஓடிவந்து உதவ முயலும், பிரச்சினையினை தீர்க்க முயலும் அதுதான் தமிழக ஆதீனங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம், அந்த மடத்தை இந்து துவேஷ கும்பல்கள் குறிவைப்பதும் அதனால்தான் தமிழகத்தில் மீனாட்சிபுர மதமாற்றம்,மண்டைக்காடு கலவரம் என எத்தனையோ இடங்களில் காஞ்சிமடம்தான் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 17 /21

ஸ்ரீ ராமானந்த ஆசார்ய ஸ்வாமி ராமபத்ராச்சாரியர் & வழக்கறிஞர் கே. பராசரன்… அயோத்தி ராமர் ஆலய மீட்பு வழக்கின் மிக முக்கிய சாட்சி ஸ்ரீ ராமானந்த ஆசார்ய ஸ்வாமி ராம பத்ராச்சாரியர். இவர்தான் பால ராமர் சார்பாக வாதிட்டவர்களில் இதிகாச , வேத வரிகளின் அடிப்படையில் வாதிட்டவர். ராமாயணத்தில் இருந்தும் இந்திய சாஸ்திர புராண நூல்களில் இருந்தும் இவர் எழுத்துவைத்த வாதம் சாட்சாத் அந்த வியாசரே களத்துக்கு வந்ததுபோல் இருந்தது ஏற்கனவே 2003 ல் அலகாபாத் உயர்நீதி […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 16 /21

உச்சநீதிமன்ற வழக்கு விசாரணை, தீர்ப்பு விவரம்… கடைசி கட்ட போராட்டமாக இந்துக்கள் உச்சநீதிமன்றம் சென்றனர், இப்போது அவர்களுக்கு பெரிய பலமாக மிக ஆறுதலாக கீழ்நீதிமன்றமான அலகாபாத் நீதிமன்றம் அகழாய்வு ஆதாரங்கலை கொண்டு இந்து ஆலயம் ராமன் ஆலயமாக அங்கே இருந்தது அதன் மீதுதான் பள்ளிவாசல் அமைக்கபட்டிருந்தது ஆனால் இஸ்லாமியரும் சுமார் 500 வருடமாக அங்கு சென்றுவந்துள்ளதால் அவர்களுக்கும் ஒரு பங்கு உண்டு என மூன்றில் ஒரு பங்கு, அதாவது அந்த முக்கிய இடத்தில் ஒரு பங்கினை அவர்களுக்கும் […]

அயோத்தி மீண்ட வீரப்போராட்டம் : 15 /21

அலஹாபாதி வழக்கின் விவாத ப்ரதிவாத விவரங்கள்… (இதன் முந்தைய பாகம் அதாவது 14ம் பாகம் முந்தைய பதிவில் கொடுக்கபட்டுள்ளது, அதை படித்தால் இந்த பாகம் எளிதாக புரியும்) உச்சநீதிமன்றத்தில் அயோத்தி வழக்கு விவாதிக்கபடுமுன் அலாகாபாத் உயர்நீதிமன்றம் 2010, 30 செப்டம்பரில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பை சொன்னது அல்லவா? அதாவது அந்த இடத்தில் இஸ்லாமியருக்கும் இந்துக்களுக்கும் என மூன்றாக பிரித்து தீர்ப்பை சொன்னதல்லவா? அப்போது நடந்த சில விசித்திரமான வாதங்களை அறிந்துகொள்ளுதல் நன்று, அப்போதுதான் எப்படியெல்லாம் எதிர்தரப்பு மிக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications