பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கில்லாடி கிளைவ் : 10

கில்லாடி கிளைவ் : 10 நவாபிற்கு எதிராக சதியாலோசனை முடிவில் மீர்ஜாபரை நவாப் ஆக்குவது என முடிவு செய்யபட்டது. அதாவது வெள்ளையர் நவாபோடு யுத்தம் தொடுப்பார்கள், நவாபின் படை தளபதியான மீர் ஜாபர் ஒரு பங்கு படையோடு கிளைவ் பக்கம் வந்துவிட வேண்டும், அதன் பின் நவாப் சிராஜ் உத்தவ்லாவினை விரட்டிவிட்டு மீர் ஜாபரை நவாப் ஆக்கலாம் திட்டம் இறுதிசெய்யபட்டது, அப்பொழுதுதான் ஓர்மிசென்ட் தான் மிகபெரும் வியாபாரி என்பதை நிரூபித்தான் அதாவது மீர்ஜாபர் நவாப், வெள்ளையருக்கு பெரும் […]

எழுத்தாளர் சவுபா என்பவருக்கு மாபெரும் துயர முடிவு ஏற்பட்டிருகின்றது

எழுத்தாளர் சவுபா என்பவருக்கு மாபெரும் துயர முடிவு ஏற்பட்டிருகின்றது குடிகார மகனை கொன்ற வழக்கில் அவர் சிறையில் இருந்தவர், செத்தும் விட்டார். பெரும் சோகம் இது நிச்சயம் நல்ல எழுத்தாளன் என்பவன் இளகிய மனமுள்ளவன், அந்த மனமே அவனை மிக சிறந்த படைப்புகளை உருவாக்க வைக்கும், வரலாறு கண்ட உண்மை இது ஆனால் அந்த மனம் பெரும் நெருக்கடிகளை சிந்தனையில் வாழ்வில் சந்திக்கும், சாதரண நெருக்கடிகளை விட எழுத்தாளன் சந்திக்கும் நெருக்கடி மிக அதிகம் பணம், அந்தஸ்து […]

படிப்பு மட்டுமே வாழ்க்கை என்பது அல்ல‌

அந்த பிரதீபா நன்றாகத்தான் படித்திருக்கின்றாள், ஆனால் நீட் தேர்வு தோல்வி சோகத்தில் தற்கொலை செய்திருக்கின்றாள் மிகபெரும் சோகம் எனினும் நிச்சயம் அப்பெண் அப்படி செய்திருக்க கூடாது ஆமை தன் முட்டையின் வாய் பகுதியினை கடலை நோக்கியே திருப்பி வைத்திருக்குமாம், காரணம் முட்டையினை விட்டு வெளிவரும் குஞ்சுகள் நேரே கடலுக்கு செல்ல ஏற்பாடாம், இல்லை என்றால் அக்குஞ்சுகள் திசைமாறி செல்லுமாம் அப்படி பத்தாம் வகுப்பிலிருந்தே டாக்டர் கனவு கண்ட அந்த மாணவி, பின் பல நெருக்கடிகளால் திசைமாற , […]

குளிர்பெட்டியினை புறக்கணிப்போம், நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்

இந்த விஞ்ஞானம் எவ்வளவோ நல்ல கருவிகளை மானிடர்க்கு கொடுத்தது, ஆனால் மானுட நாக்கிற்கு அது பெரும் துரோகத்தை இழைத்துவிட்டது இந்த ரெப்ரிஜிரேட்டர் எனும் குளிர்ந்த பெட்டியினை கொடுத்து மன்னிக்க முடியா துரோகத்தை அது செய்தது, இந்த குளிர்பெட்டியினை கண்டுபிடித்து கொடுத்தவனே மானிட குல விரோதி அவன் ஹிட்லரை விட கொடியவன் ஒருவாரமாக சில நேரம் ஒரு மாதமாக கூட என்ன சமைத்தோம் உண்டோம் என்பதை குளிர்சாதன பெட்டியினை திறந்து பார்த்தால் தெரிகின்றது, இது ஒன்றுதான் அது பயன்படும் […]

யூ டியூப் என்பதை எதற்காக உருவாக்கினார்களோ?

இந்த யூ டியூப் என்பதை எதற்காக உருவாக்கினார்களோ தெரியாது ஆனால் தமிழன் மட்டும் அதை சமையல், சினிமா, அரசியல் என நிரப்பி வைத்திருக்கின்றான். இதில் சமையல் மட்டும் 80% இடத்தை அதில் பிடிக்கின்றது தமிழக ஆண்களும் பெண்களும் வீட்டில் சமைக்கின்றார்களோ இல்லையோ யூ டியூப்பில் இடைவிடாமல் சமைத்துகொண்டே இருக்கின்றார்கள் தமிழரின் எல்லா வகை சமையலும் அங்கு நிரம்பி கிடக்கின்றது வாழ்க தமிழன் “தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்கொரு சமையல் உண்டு” இதை எல்லாம் ஒன்றுவிடாமல் வலுகவனமாக […]

பாலியல் கல்வி கொண்ட‌, பெண்களை மதிக்கும் சமூகமாக மாற வேண்டும்

இந்தியாவில் பாலியல் தொல்லைகளும் அதனால் பெரும் சிக்கல்களும் ஏற்பட்டாயிற்று என கொந்தளிக்க தொடங்கிவிட்டார்கள் இது மோடி ஆட்சியில் அதிகரித்தது என புலம்பல் வேறு, மோடி ஆட்சிக்கும் அதற்கும் என்ன தொடர்பு? இது மன்னர்கள் ஆட்சி, மதகுருமார் ஆட்சியிலிருந்து இக்காலம் வரை நீடிக்கின்றது என்பதுதான் விஷயம் மனிதனுக்கு பசி, தூக்கம் போல இயல்பான விஷயம் அது, அவன் அப்படித்தான் படைக்கபட்டிருக்கின்றான், அதனை வென்றவன் எவனுமில்லை, வென்றவன் நீண்டகாலம் வாழ்ந்ததுமில்லை ஒரு மனிதன் 10 நாள் உணவின்றி இருந்தால் கூட […]

மோடியும் நானும் ….

மோடி விரைவில் ஓமான் பயணம் : செய்தி அவர் எங்கும் போகட்டும், ஆனால் நமக்கும் மோடிக்கும் பயண ராசியில் சில ஒற்றுமை இருக்கின்றது அதாவது மோடி கோலாலம்பூரில் விவேகானந்தர் சிலையினை திறந்தார், கொஞ்ச நாளில் நாமும் அங்கு சென்றாயிற்று மோடி அதே கோலாலம்பூரில் 5 நட்சத்திர ஹோட்டலில் நின்றார், நாமும் திரை நட்சத்திரங்களை காண அதே இடத்திற்கு சென்றாயிற்று கோபாலபுரத்திற்கு வந்தார் மோடி, அட மகா ஆச்சரியமாக நாமும் சென்றாயிற்று இப்படி அவர் செல்லுமிடமெல்லாம் நாமும் செல்வதால் மூட நம்பிக்கையிலோ, […]

நெல்லை மாவட்டத்தில் ஒரு துயரம் நடந்திருக்கின்றது

நெல்லை மாவட்டத்தில் ஒரு துயரம் நடந்திருக்கின்றது, ஒருவனுக்கு திருமணம் நிச்சயக்கபட்டிருகின்றது. இன்று திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவன் தற்கொலை செய்திருக்கின்றான் செத்தவன் ஏன் செத்தான்? எதற்கு செத்தான் என்பது தெரியவில்லை, ஆனால் சொல்லாமல் தூரவழி ஏகிவிட்டான் இதனால் இப்பொழுது பாதிக்கபட்டிருப்பது யாரெனில் அந்த மணப்பெண், அவர்தான் பரிதாபம் அவன் சாக என்ன காரணமும் இருக்கட்டும், சாவது என முடிவெடுத்தபின் அதனை எழுதிவைத்துவிட்டாவது செத்திருக்க வேண்டாமா? நிச்சயம் செய்து, திருமண ஏற்பாடுகளை செய்துவிட்டு தாலிகட்டுவதற்கு முன்புதான் செத்துபோவேன் […]

அவளுக்கு இன்று பிறந்தநாள்..

7 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் என் உயிரினை என் கையில் கொடுத்து வளர்க்க சொன்னான் இறைவன். என் வாழ்வின் மிகபெரும் வரமும் மகிழ்வுமான அவளுக்கு இன்று பிறந்தநாள்.. எல்லா தெய்வங்களும் வல்ல இறைவனும் அவளை ஆசீர்வதித்து காத்துவரட்டும்.

கலைஞரை சந்தித்த கதை….

கலைஞரை சந்திக்க முயன்றபொழுது முதலில் உறுதிகொடுத்தவர் எல்லோரும் நழுவிவிட்டார்கள், காரணம் பொங்கல் நாளில் தொண்டர்களை சந்தித்ததில் கலைஞர் உடல் சற்று தளர்ந்திருந்தது என்றார்கள். அவரை சந்திக்கும் வாய்ப்பு குறைவானது போல் தோன்றிற்று Somas Kandhan அவர்களை அழைத்து வந்திருப்பதை சொன்னபின் அவர் பெரும் முயற்சி செய்தார், 18ம் தேதி மாலை சந்திக்கலாம் என உறுதியாக சொன்னார். சென்னை நெரிசலுக்கு தப்பி ஒரு வழியாக மாலை 7 மணிக்கு கோபாலபுரத்தை அடைய முடிந்தது. கலைஞரின் வீட்டினை அடையாளம் கண்டு சென்றாயிற்று […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications