கான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்
அவர் பெயர் கான்ஸ்டான்டைன் பெஸ்கி, இயேசு சபை குரு அவர் இத்தாலியினை சேர்ந்தவர், போர்த்துகீசியர் இந்தியாவிற்கு வந்த கிறிஸ்தவ துறவி அதாவது நாயக்க மன்னர்கள் காலத்திலே இப்பக்கம் வந்தவர் அவருக்கும் தமிழ் ஏனோ பிடித்து போயிற்று, இன்னொன்று தமிழ்படிக்காமல் இங்கு கிறிஸ்துவத்தை போதிக்க முடியாது எனும் கருத்தும் உண்டு, அவரின் தமிழ்நலத்தில் சுயநலமும் கலந்திருந்தது இங்குள்ள நிலமையினை கண்டார், சங்கராச்சாரி போன்ற காவி உடை அணிந்த குருக்களுக்கு இருந்த மரியாதையும் ஐரோப்பியர் அசைவம் உண்பவர் என தமிழர் […]