பிரபாகரனின் தம்பி என்றால் சும்மாவா?
அந்த பிரபாகரனுக்கு அப்பொழுது 14 வயது இருக்கும், அப்பொழுதே அவர் போராளி. சிங்கள அரசினை எதிர்க்க ஒரு பஸ்ஸை எரிக்க வேண்டும் என அவரும் கூட்டாளிகளும் முடிவெடுத்தனர், ஆனால் பஸ் வந்ததும் ஓடிவிட்டனர் ஆனால் அமைதியாக திட்டமிட்டபடி வெகு சிலரோடு பஸ்ஸை எரித்துவிட்டு திரும்பினார் பிரபாகரன், போலிஸ் விசாரித்து வீட்டுக்கே வந்தது பின் வாசல் வழியாக தப்பி ஓடினார் பிரபாகரன், அதற்கு முன்பு என்ன செய்திருந்தார் என்றால் போலிஸ் தன் படத்தினை கைபற்ற கூடாது என முன்யோசனையில் […]