திலீபன் ஏன் சாகடிக்கபட்டான்
திலீபன் உண்ணாவிரதம் இருந்தான் செத்தான், கலைஞர் உண்ணாவிரதம் இருந்தார் சாகவில்லை என சில பதர்கள் கிளம்பியிருக்கின்றன காரணம் கலைஞர் உண்ணாவிரதம் இருந்த நாளாம் இன்று திலீபன் உண்ணாவிரதத்தின் கள்ளதனம் என்ன என்பது, நுட்பபமாக கவனித்தால் அன்றி விளங்காது அன்று அமைதி ஒப்பந்ததை எங்கள் வசூல் பாதிக்கபடும் இன்னபிற சிக்கல்கள் உண்டு ஆயுதங்களை கீழே வைக்கமாட்டோம் மாதம் 50 லட்சம் வேண்டும் என்றெல்லாம் சொல்லியே ஏற்றுகொண்டனர் புலிகள், அவர்கள் மனதில் யுத்தம் தொடங்கும் நோக்கமே இருந்தது ராஜிவ் […]