பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முள்ளிவாய்க்கால்தான் நடக்கும்

ஒரு சிறிய தீவின் மிக சிறிய போராளி கூட்டத்தின் தலைவன், இந்தியா எனும் பெருநாட்டில் இருந்துகொண்டு எவ்வளவு தலைக்கணமான பேச்சு இந்த தலைக்கணம்தான், இந்த மண்டைகர்வம் தான் அவ்வளவு அழிவுக்கும் காரணம் ஏதோ நிதானமாக போகின்றாராம் இல்லாவிட்டால் இந்தியாவினையே அழித்துவிடுவது போல பேசிகொண்டிருக்கின்றா, அருகில் இருந்து வீரமணி ஆமாம் போடுகின்றார் முரண்டு பிடித்தால் முரண்டு பிடிப்பாராம் பின் என்ன நடக்கும்? முள்ளிவாய்க்கால்தான் நடக்கும் Prabhakaran’s hunger strike in Tamil nadu on 80’s http://www.newkuppilan.com/ பிரபாகரன் 80 […]

பிரபாகரனை நினைத்தால் ஒரே ஒரு வருத்தம்தான் உண்டு

கொஞ்சம் யோசித்தால் பிரபாகரன் எனும் நபரை போல நம்ப வைத்து கொன்றவர் யாருமே இல்லை. அவர் வாழ்வு முழுக்க அதுதான் காணகிடக்கின்றது தனக்கு தேவையென்றால் ஒருவரை அணைப்பதும் , அவருக்கும் தனக்கும் பகை வந்தால் அதனை உறவாடிகொண்டே அவரை கொல்வதும் பிரபாகரனுக்கு கை வந்த கலை. யாரை தன்னை நம்ப வைப்பாரோ அவர்களை கொல்வதில் பிரபாகரனுக்கு நிகர் அவரே முதலில் ஈழதமிழக அரசியவாதிகளின் எடுபிடியானார், அவர்கள் துரோகி தூண்டிவிட்டதில் ஆல்பர்ட் துரையப்பா எனும் தமிழரை கொன்று கணக்கை […]

சிங்கள சட்டம் திருத்தபடாமல் போக பிரபாகரனே காரணம்

இலங்கை அரசு சில சட்டதிருத்தங்களை செய்து இலங்கையில் ஒற்றை அரசு என்ற கொள்கையினை புகுத்திவிட்டதாம், சொல்பவர் யாரென்றால் திருமுருகன் காந்தி எப்பொழுது சொன்னார் என்றால் மாவீரர் நாளில் அஞ்சலி செலுத்திவிட்டு சொன்னாராம் ஆனானபட்ட ஜெயவர்த்தனேயுடன் ஒப்பந்தம் செய்து 13ம் சட்ட திருத்ததை செய்ய முன்வந்தது ராஜிவின் இந்தியா, ஒப்பந்தம் கைசாத்தும் ஆனது ஆனால் என்னை கேட்காமல் என்ன ஒப்பந்தம்? என சண்டையிட்டு அதனை கிழித்தெறிந்தது சாட்சாத் பிரபாகரன் இதுதான் வாய்ப்பு என துள்ளிகுதித்த சிங்களதரப்பு ஆம் ஒப்பந்தம் […]

அந்த நாள்தான் இதே செப்டம்பர் 26

அது இந்திய அமைதிபடை இலங்கையில் கால்பதித்த நேரம், சிங்கள தாக்குதலிலிருந்து தம்மை காக்க இந்தியா வந்ததை ஈழதமிழர்கள் கொண்டாடி கொண்டிருந்த நேரம் ஜெயவர்த்தனே இறங்கிவந்து தமிழருக்கு தனி மாகாணம் கொடுக்கலாம் என முதன்முதலாக சொல்லி இருந்த நேரம். அதற்கு மேலும் இழுத்தால் நிலமை இன்றைய சிரியா அளவிற்கு செல்லலாம் என்பதால் எல்லா குழுக்களும் இணக்கபாட்டுக்கு வந்திருந்த நேரம்  புலிகளும் ராஜிவ் ஒப்புகொண்ட அமைதியாக இருக்க‌ மாதாந்திர 50 லட்சத்தையும் வாங்கிகொண்டு எப்படியும் ஜெயவர்த்தனேவுக்கும் ராஜிவிற்கும் பிணக்கினை ஏற்படுத்தி மறுபடியும் […]

பிரபாகரனுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் : சிங்கள புத்த பிக்கு

பிரபாகரனுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் : சிங்கள புத்த பிக்கு முன்பே சொல்லியிருந்தோம், இலங்கையில் இந்திய படைகளை எதிர்த்து விரட்டவேண்டிய சிங்களனுக்கு உதவியாகத்தான் புலிகள் போராடினர் அதாவது இலங்கை ராணுவம் ஈடுபடவேண்டிய மோதலில் புலிகள் ஈடுபட்டனர். அவ்வகையில் அவர்கள் செய்தது இலங்கை தேசியத்திற்கான பெரும் உதவி. அப்படி ஒரு காலத்தில் இந்திய படைகளை விரட்டிய பெரும் இலங்கை மாவீரன், தேசபக்தன் என பிரபாகரன் கொண்டாடபடுவார் என நாம் முன்பே சொன்னதை நீங்கள் கவனித்தீர்களோ இல்லையோ […]

இன்று திலீபன் உண்ணாவிரதம் தொடங்கிய நாள்.

இன்று திலீபன் என்பவர் இலங்கையில் அன்று உண்ணாவிரதம் தொடங்கிய நாள். அதனால் ஆரம்பித்தாயிற்று அங்கிள் கோஷ்டி. இந்தியா திலீபனை காப்பாற்ற தவறியது, இந்திய துரோகம், இந்தியா ஒழிக. ஹேய்ய்ய் இன்னபிற ஆட்டங்கள். திலீபனை காப்பாற்ற வாய்ப்பு இருந்தது, அவன் கேட்டது உடனே நிறைவேற்றபடும் கோரிக்கை அல்ல. அதற்கு சில அவகாசம் வேண்டும், அவனை உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்ற இந்தியாவின் வேண்டுகோரிக்கையினை புலிகள் கண்டுகொள்ளவே இல்லை அன்று திலீபனின் சாவு அவர்களுக்கு வேண்டியிருந்தது, அதனை வைத்து மக்களை உணர்ச்சியூட்டும் […]

இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் சின்னையா

இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் சின்னையாவினை வைத்தாலும் வைத்தார்கள் , இலங்கையில் அவரை கொண்டாடுகின்றார்கள் அவர் யார் தெரியுமா? இந்தோனேஷியா பக்கம் நின்றிருந்த புலிகள் கப்பலை அழித்த மாவீரன், திருகோணமலை பக்கம் நின்று புலிகளை ஒழித்த சூரன் என்றெல்லாம் கடும் கொண்டாட்டம் ஆக புலிகளை ஒழித்ததில் ஒரு தமிழன் பெரும் பங்களிப்பினை செய்திருக்கின்றான் இனிதான் இருக்கின்றது அடுத்த சிக்கல், எல்லை தாண்டும் தமிழக மீணவர்களை பிடிப்பதெல்லாம் இலங்கை கடற்படைதான். அதன் தலைவர் இனி தமிழர் இனி இங்கிருது […]

இலங்கையில் இஸ்லாமியர் நிலை என்ன?

புலிகளை ஆதரித்து சில இஸ்லாமிய நண்பர்களும் சொல்வதுதான் விசித்திரம், பழனிபாபா அப்படி சொன்னார் பக்கத்துவீட்டு வாபா இப்படி சொன்னார் என அழிச்சாட்டியம் தாங்கவில்லை. பழனிபாபா நல்ல இஸ்லாமியானா என்பது விஷயம் அல்ல, மாறாக அவர் இந்திய தேசியத்திற்கு எதிரானவர் என்பது மட்டும் உண்மை. இலங்கையில் இஸ்லாமியர் நிலை என்ன? அவர்கள் மூர்ஸ் என அழைக்கபடும் இனம், தமிழ் பேசும் இஸ்லாமியர். தமிழ் பேசிவிட்டால் மட்டும் போதாது, இனம் என்பது வேறு வகை என்பது ஈழத்தவர் கொள்கை. சிங்களருக்கு […]

இலங்கை : விந்தியா கொலை வழக்கு

இலங்கையில் நடந்த சம்பவத்தை நீங்கள் அறிந்தீர்களோ இல்லையோ தெரியாது, விசித்திரமான சம்பவம் அந்த விசித்திர சம்பவம் முன் நடந்தது கொடூர சம்பவம் ஆம், விந்தியா எனும் தமிழ்பெண் , தமிழர்களால் கற்பழிக்கபட்டு மிக கொடூரமாக கொல்லபட்டார். யார் விசாரிப்பார்கள் ? சிங்கள அரசுதான் விசாரிக்கின்றது அந்த மாணவி கொல்லபட்ட விதத்தை கேட்டால், அவர்களை எல்லாம் உடனே விமானம் ஏறி சென்று கொல்லவேண்டும் என்றுதான் கோபம் வரும், அவ்வளவு கொடூரம் அந்த வழக்கிற்கு அந்த தமிழ்குற்றவாளிகள் தரப்பு எவ்வளவோ […]

புலிகள் மீதான தடையினை நீக்கிவிட்டார்கள்

“ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையினை நீக்கிவிட்டார்கள், நியாயம் வென்றது, நீதி வென்றது, வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி சரி, யுத்ததின் போது தடையினை அவர்கள்தான் போட்டிருந்தார்கள் ஏன்? அது அப்பொழுது, இப்பொழுது புலிகளை உலகம் மதிக்கின்றது, இது எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி சரி, அடுத்து என்ன செய்வீர்கள்? அதெல்லாம் தெரியாது, இது மாபெரும் வெற்றி ஐரோப்பாவில் இருந்து படைதிரட்டி வந்து யுத்தம் தொடங்குவீர்களா? யுத்தமா? அதெல்லாம் எதற்கு? இது உனக்கு புரியாது, பெரும் வெற்றி அதவது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications