பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கார்த்திகை தீபம் எனும் அந்த ஞான பண்டிகை

கார்த்திகை தீபம் எனும் அந்த ஞான பண்டிகை ஏதோ விளக்கு வைத்து கொண்டாடும் வெறும் சம்பிரதாயம் அல்ல, மழைகாலத்தில் சீதோஷ்ண கிருமிகள் பரவாமல் இருக்க மட்டும் கொளுத்தபடும் பெரும் நெருப்பும் அல்ல‌ அது மாபெரும் தத்துவத்தையும் இந்திய ஞானமரபின் ஆன்மீக மரபின் பெரும் ஞானத்தையும் சொல்லும் நாள் இந்திய இந்துக்களின் பிரதான வழமை அக்னி வழிபாடு, ஐம்பெரும் பூதங்களில் ஒன்று என்றல்ல அதையும் தாண்டி பரம்பொருளே ஜோதிவடிவானவர் என சொல்லி அந்த ஒளியினை வணங்கும் சமூகம் இது […]

Jack Farj Rafael Jacob

அந்த முன்னாள் இந்திய தளபதி பலருக்கும் தெரியாது, 1971ல் இந்தியா பாகிஸ்தான் யுத்ததின் பொழுது மாபெரும் சாகசத்தை அவர் செய்தார் அவர் பெயர் Jack Farj Rafael Jacob அவர் லெப்டினென்ட் ஜெனரல் தரத்தில் இருந்தார், அவர் அன்று காட்டிய மாவீரம் சிலாகிப்புகுரியது, இதே டிசம்பர் 12ம் நாள் அது அந்த ரபேல் ஜாக்கெப் ஒரு யூதர், பாக்தாத் யூதர். ஆம் அவர் ஈராக் பக்கம் வாழ்ந்த யூத குடும்பம், 17ம் நூற்றாண்டில் வியாபாரத்துக்காக கல்கத்தா வந்த […]

நீலகண்ட கிருஷ்ணன்

நாம் யாரையும் மறைக்கவில்லை அந்த அவசியமுமில்லை, வங்கபோரின் தலமை தளபதி மானெக்சா எனும் வகையில் அவர்தான் யுத்தத்தை நடத்தினார் என்பதால் அவ்வெற்றி அவரின் பெரும் வெற்றியாக பார்க்கபட்டது ஆனால் அவருக்கு கீழ் ஏகபட்ட தளபதிகள் தீரம் காட்டினார்கள், அவர்களில் இருவர் சாகசமே போரை மாற்றியது ஒருவர் தமிழரான கிருஷ்ணன் இன்னொருவர் இந்தியவாழ் யூதரான ஜேக்கப் இங்கு கிருஷ்ணனை பற்றி காணலாம் அந்த ஜேக்கப் பற்றி அடுத்த பதிவில் காணலாம் நிச்சயமாக அந்த கிருஷ்ணனின் சாகசம் பெரிது, ஆனால் […]

ஆறுமுக நாவலர்

ஓலைசுவடியில் இருந்த தமிழை அச்சுக்கு கொண்டுவந்தவர் உ.வே சாமிநாதய்யர் என்றாலும் அதற்கு சில முன்னோடிகள் இருந்தார்கள் அதற்கு காரணமும் இருந்தது தமிழகமும் இலங்கையும் இரட்டை சகோதரர்கள் என்றாலும், மூவேந்தர்களுக்கும் தென்னிலங்கை வட இலங்கை மன்னர்களுக்கும் மண உறவுகள் இருந்தன என்றாலும், பாண்டிய சிங்கள தொடர்ச்சியாக நாயக்க சிங்கள தொடர்புகள் இருந்தன என்றாலும் ஒரு கட்டத்தில் அந்த தொடர்பு அறுந்தது 17ம் நூற்றாண்டின் சில அரசியல் சூழலும் மேவேந்தர் கால தமிழக கப்பல்படை இல்லாததும் அதற்கு காரணம் அந்த […]

கந்தர் அனுபூதி : 05

கந்தர் அனுபூதி : 05 “மக மாயை களைந்திட வல்ல பிரான்முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனேஅகம் மாடை மடந்தையர் என்ற‌ அயரும்செகமாயையுள் நின்று தயங்குவதே” இந்த பாடலின் வரியினையும் பொருளையும் ஒவ்வொன்றாக காணலாம் “மக மாயை களைந்திட வல்ல பிரான்” என்பது முதல் வரி, மகம் என்றால் மிகபெரிய மிக அதிகாரமும் வல்லமையும் கொண்ட வெளிப்பாடானது என பொருள், அப்படிபட்ட பெரிய மாயை என பொருள், களைதல் என்றால் நீக்குதல். அப்படியான பெரிய மாயைகளையும் நீக்க வல்லவரான […]

கந்தர் அனுபூதி : 04

கந்தர் அனுபூதி : 04 “வளைபட் டகைம் மாதொடு மக்க ளெனுந்தளைபட் டழியத் தகுமோ தகுமோகிளைபட் டெழுசூ உரமுங் கிரியுந்தொளைபட் டுருவத் தொடுவே லவனே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும் “வளைபட்ட கைம் மாதொடு மக்கள் எனும்தளைபட்டு அழியத் தகுமோ தகுமோகிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,தொளைபட்டு உருவத் தொடு வேலவனே” “வளைபட்ட கைம் மாதொடு ” என்பது வளையல் அணிந்த கைகளை உடைய மனைவி எனும் பெண்ணோடு என பொருள்படும், மனைவி எனும் பந்தம் […]

ஜெகதீஷ் சந்திரபோஸ்

இந்தியாவின் ஞான மரபிலும் இந்து ஆன்மீக மரபிலும் கலந்து உலகம் வியக்கும் கருத்துக்களை இந்த நூற்றாண்டில் கொடுத்தவர் பலர் அந்த வரிசையில் இந்து மதத்தில் பொதிருந்திருக்கும் அதிசயங்களை இன்றைய விஞ்ஞானத்தோடு பொருத்தி உலகை அதிசயவைத்தவர் வெகுசிலர் அவர்களில் சர்,சிவி ராமன், சீனிவாச ராமானுஜம் ,ஜெகதீச சந்திரபோஸ், சந்திரசேகர் போன்றோர்கள் மறக்கமுடியா ஞானிகள், இந்துமததத்தில் மூழ்கி விஞ்ஞான முத்தெடுத்தவர்கள் அவர்கள் அந்த ஜெகதீஷ் சந்திரபோஸ் இந்தியா கண்ட அற்புத ஞானி, விஞ்ஞானம் அவரை ஆன்மீக கண்ணோடு நோக்க சொன்னது, […]

டேன் டீ ஒரு பரிதாபமான இனத்தின் பெரும் சோக வரலாறு

டேன் டீ விவகாரம் பெரிதான நிலையில் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் அமைதி ஆச்சரியமாக கம்யூனிஸ்டுகளும் கம்மியான‌ யூனிஸ்டுகள் கூட அமதி டேன் டீ என்பது ஊட்டி கூடலுர் கோவை அருகே அமைந்திருக்கும் தமிழக அரசின் தேயிலை நிறுவணம், அதன் பின்னணி சுவாரஸ்யமானது 1960களில் இலங்கை அரசு ஒரு குழப்பம் அல்லது தமிழின விரோதம் செய்தது, இந்த துரோகத்துக்கு இலங்கை ஈழத்தவர்களும் துணைபோயினர், வரலாற்றின் கசப்பான காலம் அது 18ம் நூற்றாண்டில் இலங்கைக்கு தேயிலை மிக பொருத்தமான தொழில் […]

தமிழீழம் அமைவதை தடுத்து ஒழித்த நளினியின் காதல்

நாதா.. மேனகையே வராதே, இது கார்த்திகை மாதம் என்பதால் நான் விரதமிருக்கலாம் என முடிவு செய்திருக்கின்றேன் எங்கே என் கண்களை பார்த்து சொல்லுங்கள் பார்க்கலாம் கண்ணே, அதை கண்டுவிட்டால் ஏதடி விரதம், எல்லாம் நொடியில் முறிந்துவிடாதா? இல்லாவிட்டாலும் உங்களால் என்னை மறந்து விரதம் இருக்கமுடியுமா சுவாமி? அதை உன் ஊகத்துக்கே விட்டுவிடுகின்றேன் என் மானே என்ன செய்கின்றீர்கள் சுவாமி? உலக செய்திகள் கந்தர் அனுபூதி என மூழ்கி கிடக்கின்றேன், போகிற போக்கில் இந்த நளினியினை இலங்கை ஜனாதிபதி […]

தென்னாட்டு சாவர்க்கர்

அந்த சுத்தமான இந்துஸ்தானி, பரிசுத்தமான பாரத புதல்வன் ஒரு வரம், மிக பெரிய வரம், தென்னாட்டு சாவர்க்கர் என வரலாற்றில் இடம் பிடித்த உன்னதமான தியாகி தியாகி என ஒரு வார்த்தையில் சொல்லிவிடமுடியாதபடி அவரின் ஒவ்வொரு அசைவும் வலியுமே தியாக மூச்சாக வாழ்ந்த தியாக ஜோதி அவர் எடுத்த முயற்சியும், அவர் செய்த சாதனையும் தாதாபாய் நவ்ரோஜி காட்டிய வழியின் சாயலாய் இருந்தது இன்றும் உலகின் கப்பல் போக்குவரத்தின் பெரும் கட்டுப்பாடு அதாவது சரக்கு போக்கு கப்பல்வரத்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications