கந்தர் அனுபூதி : 04
கந்தர் அனுபூதி : 04 “வளைபட் டகைம் மாதொடு மக்க ளெனுந்தளைபட் டழியத் தகுமோ தகுமோகிளைபட் டெழுசூ உரமுங் கிரியுந்தொளைபட் டுருவத் தொடுவே லவனே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும் “வளைபட்ட கைம் மாதொடு மக்கள் எனும்தளைபட்டு அழியத் தகுமோ தகுமோகிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,தொளைபட்டு உருவத் தொடு வேலவனே” “வளைபட்ட கைம் மாதொடு ” என்பது வளையல் அணிந்த கைகளை உடைய மனைவி எனும் பெண்ணோடு என பொருள்படும், மனைவி எனும் பந்தம் […]