கார்த்திகை தீபம் எனும் அந்த ஞான பண்டிகை
கார்த்திகை தீபம் எனும் அந்த ஞான பண்டிகை ஏதோ விளக்கு வைத்து கொண்டாடும் வெறும் சம்பிரதாயம் அல்ல, மழைகாலத்தில் சீதோஷ்ண கிருமிகள் பரவாமல் இருக்க மட்டும் கொளுத்தபடும் பெரும் நெருப்பும் அல்ல அது மாபெரும் தத்துவத்தையும் இந்திய ஞானமரபின் ஆன்மீக மரபின் பெரும் ஞானத்தையும் சொல்லும் நாள் இந்திய இந்துக்களின் பிரதான வழமை அக்னி வழிபாடு, ஐம்பெரும் பூதங்களில் ஒன்று என்றல்ல அதையும் தாண்டி பரம்பொருளே ஜோதிவடிவானவர் என சொல்லி அந்த ஒளியினை வணங்கும் சமூகம் இது […]