பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆச்சார கோவை : 38

“பொய் குறளை வெளவல் அழுக்காறு இவை நான்கும்ஐயம் தீர் காட்சியார் சிந்தியார் சிந்திப்பின்ஐயம் புகுவித்து அரு நிரயத்து உய்த்திடும்தெய்வமும் செற்றுவிடும்” கற்றறிந்த தெளிவான அறிவுடைய பெரியோர்கள் ஒருநாளும் பொய், ஏமாற்றி கோள் சொல்லுதல், பிறர் பொருளை அபகரிக்க திட்டம் இடல், பொறாமை ஆகியவற்றை மனத்தால் சிந்திக்க மாட்டார்கள். அம்மாதிரி சிந்தனையே ஒருவனனை வறுமை சூழ்ந்து, இம்மை மறுமைக்கும் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆழ்த்திவிடும், நரகத்திற்கும் வழிவகுக்கும், தெய்வமும் அவனை விட்டு அகன்று போகும் என்பது பொருல் […]

யானை

உலக விலங்குகளில் மனிதனோடு ஒட்டும் விலங்குகள் குறைவு, எல்லா விலங்குகளையும் மனிதன் அடக்கி நடத்திவிட முடியாது. மிக சில விலங்குகளே மனிதனுடன் நெருங்கி பழகும் அளவு அறிவு கொண்டவவை அதில் ஒன்றுதான் யானை மிக பெரும் உடலும் கடும் பலமும் கொண்டதாயினும் அதை பழக்கும் வித்தை ஆசியருக்கு குறிப்பாக இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாட்டு இனங்களுக்கு அத்துபடி, ஆதிகாலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் பந்தம் அது. மனிதன் யானையோடு பழக தொடங்கியது மிக பழங்காலம் எனினும் […]

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு: 10

1857ல் எல்லா இந்திய மன்னர்களையும் அடக்கி அல்லது ஒப்பந்தமிட்டு கையினை கட்டிபோட்டு ஆளதொடங்கினான் வெள்ளையன், அந்த சூழல் இந்தியருக்கு புதியது அதுவரை மன்னர்களே ஆண்டு மன்னர்களே சண்டையிட்டு மன்னர்களே வழிநடத்திய இந்திய கண்டத்தில் ஆட்சி அன்னியன் அதுவும் இந்தியாவுக்கு சம்பந்தமே இல்லா ஐரோப்பியன் வசம் சென்றிருப்பதும் இந்திய மன்னர்களெல்லாம் அடக்கபட்டிருப்பதும் பெரும் குழப்பத்தை கொடுத்தன‌ பல யுகங்களாக மன்னர்களால் வழிநடத்தபட்ட இந்தியர்களால் இனி என்ன செய்துவிடமுடியும், இனி நம்மை அசைக்கமுடியாது என மமதையில் இருந்தான் பிரிட்டிஷ்காரன் இனி […]

பலராம ஜெயந்தி

இந்த உலகில் எந்த இனம் தாழுமோ, அந்த இனம் அவமானங்களை சந்திக்குமோ, எந்த இனத்தை அதர்மங்களெல்லாம் அடக்கி வைக்குமோ, அந்த இனத்தை பிரபஞ்சத்தின் சக்தி இறங்கிவந்து காத்து உயர்த்தும் என்பது இந்துமதம் போதிக்கும் பெரும் தத்துவம் அப்படி அக்காலத்தில் இரு இனங்கள் மிக தாழ்ந்த நிலையில் இருந்தன, ஒன்று ஆடுமாடு மேய்க்கும் இனம், இன்னொன்று விவசாய இனம் அந்த கொடுங்காலம் இந்த உழைக்கும் இனமெல்லாம் கடும் சிரமத்தில் இருந்த காலம், வாளெடுத்த அதிகார வர்க்கம் அக்கிரமத்தால் இவர்களை […]

குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 58

“இனியவ ரென்சொலினு மின்சொல்லே யின்னார்கனியு மொழியுங் கடுவே – அனல்கொளுந்தும்வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கு மெய்பொடிப்பச்சிங்கிக் குளிர்ந்துங் கொலும்” நல்லவர்கள் கடுமையான சொல்லை சொன்னாலும் அது நன்மையான விஷயங்களை கொடுக்கும் நல்ல விளைவுகளை தரும், பொல்லாதோர் இனிமையாக பேசினாலும் அந்த விளைவுகள் மிகபெரிய கெடுதலை கொடுக்கும். வெங்காயம் உடலுக்கு சூடு என்றாலும் நன்மை பயக்கும், விஷம் உடலுக்கு குளிர்ச்சியினை கொடுத்தாலும் அது உயிரை எடுத்துவிடும் நல்லோரின் கோபம் நல்ல விளைவுகளை தரும், நயவஞ்சகரின் போலி கருணை பெரும் துன்பத்தை […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 120 – தேர்ந்து தெளிதல் / குறள் : 10

“உலகத்தில் மன்னு முயிர்க்கெல்லா மீசன்அலகிறந்த வாதியே யாம்” இக்குறள் “உலகத்தில் மன்னும் உயிர்க்கெல்லாம் ஈசன் அலகிறந்த வாதியேயாம்..” என்பது பொருள் இந்த உலகில் வாழும் உயிர்களெல்லாம் தானாக வாழும் சக்தியற்றவை, அவையெல்லாம் சிவன் கொடுக்கும் சக்தியிலும் உயிர்களுக்கான கால அளவிலுமே (அலகு) வாழ்கின்றன என்பது பாடலில் பொருள் இந்த உலகின் உயிர்களெல்லாம் அவை சொந்த சக்தியில் இயங்குபவை அல்ல அப்படி இயங்கவும் முடியாது, அவற்றுள் இருந்து செயலாற்றுவதெல்லாம் இயங்க வைப்பதெல்லாம் சிவனே சிவனே எல்லா உயிர்களின் சக்தியும் […]

ஆச்சார கோவை : 37

“பிறர்மனை கள் களவு சூது கொலையோடுஅறன் அறிந்தார் இவ் ஐந்தும் நோக்கார் – திறன் இலர் என்றுஎள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்செல்வுழி உய்த்திடுதலான்” அடுத்தவர் மனைவியினை அபகரித்தல், மது, களவு, சூதாடம், கொலை ஆகிய ஐந்தும் அறிவுடையோர் மனதாலும் விலக்கி வைக்கும் விஷயங்கள், இப்பெரும் பாவங்கள் ஒருவனை இகழ்ச்சிக்கு உள்ளாக்குவதோடு மட்டுமன்றி சாவுக்கும் அழைத்து செல்லும் என்பது பாடலின் பொருள் நிம்மதியான வாழ்வினை விரும்புபவர்கள் பிறன் மனைவி, மது, கொள்ளை, சூது, கொலை என்ற ஐந்தையும் மனதாலும் […]

குதிராம் போஸ்

மிக சிறிய வயதிலே போராட வந்ததாக சொல்லி தனக்கும் தன் 70 தலைமுறைக்கும் சேர்த்துவிட்ட தமிழக திராவிட அரசியல்வாதிகளை தான் பலருக்கு தெரியும். மிக சிறிய வயதில் இந்தியாவுக்கு போராட வந்து நாட்டுக்காய் செத்த பலரை நமக்கு தெரியாது. கவனியுங்கள்… ஏழையாக செத்த ஒரு திராவிட தலைவனையும் நீங்கள் பார்க்கவே முடியாது. ஆனால் வரும்போது வெறுங்கையோடு தான் வருவார்கள். பிச்சைக்காரனாவது ஒரு திருவோடு ஏந்தி தெருவில் வருவான். அதுவுமில்லாமல் வந்து தெருவினையே வாங்குபவர்கள் திராவிட கோஷ்டிகள். அப்படிபட்டவர்கள் […]

Raksha Bandan

சமூகம் என்பது மானுடர்கள் சேர்ந்து வாழுமிடம், அந்த சமூகம் அமைதியாகவும் நலமாகவும் வளமாகவும் வாழ சில ஏற்பாடுகள் அவசியம், சில ஆலோசனைகளும் அறிவுரைகளும் விதியும் அவசியம் அதற்கு மானுட மனங்களை படிக்க வேண்டும், அந்த மனதின் பலம் மற்றும் பலவீனத்தை கூர்ந்து கவனித்து பல ஆலோசனைகளையும் வழிகளையும் சொல்ல வேண்டும், அதை சரியாக செய்த மதம் இந்த சனாதான தர்மம் அது மானிட வாழ்வியலை செம்மைபடுத்திய அளவு உலகில் எதுவும் மானிடருக்கு ஆலோசனையும் நல்வழியும் காட்டியதில்லை சமூகம் […]

காலம் நல்லபடியாக மாறிகொண்டிருக்கின்றது

சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில்கூட தமிழகத்தில் நாத்திகவாதம் அதிகமில்லை, ஒருபக்கம் சுதந்திர கணல் இன்னொரு பக்கம் சைவ சித்தாந்த கழகம், மிஷனரிகளுக்கு கடும் சவால் என காலம் ஓரளவு சரியாக இருந்தது அன்று வெள்ளையைன் ஆட்சியில் மிஷனரிகளின் கை ஓங்கி இருந்தது ரகசியமல்ல என்றாலும் இந்துக்களின் வாதமும் சரியாக இருந்தது சுதந்திர இந்தியாவில்தான் பெரும் குழப்பங்கள் ஆரம்பித்தன , காங்கிரஸ் திமுக எனும் இரு இந்து அபிமானமில்லா கட்சிகளின் காலத்தில் குழப்பம் அதிகரித்தது 1950களில் திருப்பதி சென்ற நடிகனை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications