பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அண்ணாமலையினை இந்தியா அனுப்பியிருப்பது

தமிழக அரசு முன்பு உக்ரைனில் இருந்து தமிழர்களை தாங்கள் மீட்டுவந்ததாக மார்தட்டியது, இப்பொழுது இலங்கை தமிழருக்கு உதவ மத்திய அரசு அனுமதி தரவேண்டும் என முணங்குகின்றது உக்ரைனில் தனியே சாதித்தவர்கள் இங்கு அதுவும் வெறும் 39 மைல் தொலைவுக்கு ஏன் முணங்குகின்றார்கள் என்றால் அதுதான் திராவிட மாடல் இலங்கை விவகாகரத்தில் அதாவது சிக்கல்கள் தொடங்கிய 1980களுக்கு பின் இந்தியாவின் ஆளுங்கட்சி பிரமுகர்கள் அல்லது தமிழக பிரதிநிதிகள் அதிகம் சென்றதில்லை (1984ல் அன்றைய வெளியுறவுதுறை அமைச்சர் நரசிம்மராவ்தான் அங்கீகாரமான […]

தொழிலாளர் நலத்தை பற்றி யோசித்ததிலும் அவர்களுக்கான உரிமைகளை கொடுத்ததிலும் இந்துமதம் உன்னதமான இடத்தில் இருந்ததுகண்ணனை அது ஆடுமேய்ப்பனவாக காட்டிற்று, பலராம அவதாரத்தை உழவனாக காட்டிற்று தொழிலாளரின் சிரமம் புரியவும் தொழிலின் அருமை சொல்லவும் சிவனே விறகுவெட்டியாகவும், மீனவணாகவும் இன்னும் பல தொழில்கள் செய்பவனாகவும் அது திருவிளையாடலில் சொல்லிற்றுதொழிலாளரை வல்லான் அடித்தால் அவனை இறைவன் அடிப்பான் என்பதை சொல்ல ஒரு நாடகமும் நடத்திற்று அன்று அந்த வைகை மதுரையில் கரைபுரண்டு ஓடிகொண்டிருந்தது, ஆடிமாதத்தில் அந்நதி பிரவாகமாய் பொங்குவது வழமைஅந்த […]

ஸ்டான்லி ராஜனை தேடிகொண்டிருப்போர்

நம்முடைய் பதிவுகள் இந்த முகநூல் பக்கமும் பதியபடும், இந்த பக்கத்தையும் உங்கள் கவனத்தில் எடுத்துகொள்ளும் படி கேட்டுகொள்கின்றோம் உங்களின் நட்பு பட்டியலில் இருப்போர் மற்றும் ஸ்டான்லி ராஜனை தேடிகொண்டிருப்போர் இந்த கணக்கில் இணையலாம் நன்றி https://web.facebook.com/profile.php?id=100080698932737

அபிராமி அந்தாதி : 34

“திங்கட் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்கஎங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்–தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்வெண்கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே” இந்த பாடலில் பட்டர் ஒரு வித்தியாசமான கோணத்தில் அன்னை புகழினை பாடுகின்றார் அன்னை நிலவின் மேல் நிற்பவள், அதாவது அன்னையின் காலடியில் நிலா இருக்கின்றது, அன்னையின் காலடியில் கிடக்கும் நிலாவினை அவள் கால்பட்ட நிலாவினை சிவன் தலையில் சூடியிருக்கின்றார் என்றால் அவர் அன்னையினையும் தலையினால் தாங்குகின்றார் […]

மயில் விருத்தம் : 01

மயில் விருத்தம் 01 மயில் விருத்தம் பாடலை காணுமுன் அதன் தத்துவ விளக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும், இந்துக்களின் ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு வாகனம் உண்டு அதில் பெரும் தத்துவமும் உண்டு. விநாயகரின் எலி யோகதத்துவம் போல முருகனின் மயிலும் அழகான ஆத்ம தத்துவம் மயில் முருகனை சுமந்தது என்பது ஆத்மா முருகனை மனதில் சுமக்க வேண்டும் என்பதை குறிப்பது பறவைகளில் அழகானதும் ஈர்ப்புமிக்கதுமான மயில் , உயிர்களில் சிறந்ததான மானிடரின் ஆன்மாவுக்கு குறியீடானது. விரிந்த தாமரையினை […]

திருச்சி திருவரங்கத்தில் தேர்

திருச்சி திருவரங்கத்தில் தேர் திருவிழா மிக மிக விமரிசையாக கொண்டாடபட்டு கொண்டிருக்கின்றது எத்தனையோ கொடுங்காலங்களை தாண்டி ஆச்சரியமாக எழும்பி வந்த அந்த திருவாலயத்தில் ஈராண்டுக்கு பின் தேர் கம்பீரமாக ஓடுகின்றது, லட்சகணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சிறப்பிக்கின்றார்கள் மோடியினை சில கோஷ்டிகள் பார்ப்பதை போல ஒரு பார்வையினை தனியே இருந்து பார்த்து கொண்டிருக்கின்றது அங்கிருக்கும் ஈரோட்டு ராம்சாமி சிலை நாத்திகர் ராம்சாமிக்கு இதைவிட பெரும் தண்டனையினை யாரும் கொடுத்துவிட முடியாது..

கிறிஸ்தவ சபைகளின் டிரம்ஸ்

ஒலிபெருக்கி பிரச்சினையின விட பெரியது சில கிறிஸ்தவ சபைகளின் டிரம்ஸ் சத்தமும் ஆர்ப்பாட்டமும் அக்காலத்தில் காடுகளில் அரசர்கள் மேள முரசுகளுடன் வேட்டைக்கு செல்லுதல் போல அப்படி ஒரு சத்தம் அதற்கும் சேர்ந்தார்போல் ஒரு முடிவு கட்டினால் கோடான கோடி மக்கள் நிம்மதி அடைவார்கள்

பாரதிதாசன்

பாரதி தாசனுக்கு நினைவுநாள் என சிலர் ஓலமிடலாம் ஆனால் பாரதிக்கு மிகபெரியதுரோகம் செய்தவர் அவர்தான் ஒருவகையில் தமிழை வியாபாரமாக்கிய கொடுமையினை தொடங்கிவைத்தவரும் அவர்தான் தொடங்கிவைத்தார் பாரதியார் ஒரு அப்பழுக்கற்ற இந்தியன், அவர் தமிழ்புலவர்தான் ஆனால் எல்லா இந்திய மொழிகளையும் நேசித்தார் கற்றார் பேசினார் ஒரு மகோன்னதமான இந்தியனாக ஒளிவீசினார் ஆனால் சுப்புரத்தினம் என்பவர் பாரதியின் சீடனாக தனக்கு பாரதிதாசன் என பெயர்சூட்டி கொண்டு செய்ததெல்லாம் திராவிடமாயை ஒரு திராவிடவாதியாக தமிழனை மொழியின் பெயரால் பிரித்து வெறியெற்றும் கவிதைகளை […]

இவ்வளவு நடந்தும் சோனியாவுக்கு காங்கிரஸ் மேலான தன் பிடியினை விட்டு கொடுக்க மனமில்லை, பிரசாந்த் கிஷோரின் முயற்சிகளும் தோல்வியில் முடிந்திருக்கின்றன‌ காங்கிரஸ் எனும் சர்வதேச சக்திகளுக்கான “அட்சய பாத்திரத்தை” அவர் கைவிடமாட்டார் என்பது தெரிந்துதான் கருணாநிதி அவரை மிக சரியாக “மணிமேகலை” என சொல்லியிருக்கின்றார் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது கருணாநிதி அவருக்கு அரசியல் போதித்தும் இருக்கலாம், கருணாநிதி இருந்தவரை ஸ்டாலின் முழு தலைவராகவில்லை என்பதும் குறிப்பிடதக்கது

மாரிதாஸ் கண்ணனை வணங்கட்டும்

நாம் முழு தேசியவாதி எனும் நிலைப்பாட்டை கொண்டவர்கள், சில விஷயங்களை எழுதாதே என யாரும் எம்மை நிர்பந்திக்க முடியாது, இங்கு தேசியம் அவசியம் அதை உருவாக்க பாஜக மிக அவசியம் அந்த பாஜகவில் ஒரு சலசலப்பு எழுமானால் அதை பற்றி சொல்லவேண்டியது தேசாபிமானிகள் கடமையாகின்றது இந்த மாரிதாசரின் திடீர் சலசலப்புகளை பற்றியும் அதனால் எழும் சில அதிர்வுகள் பற்றியும் சீர் தூக்கிபார்க்க வேண்டியது முக்கியமாகின்றது அண்ணாமலைக்கும் மாரிதாசுக்குமான சில அலசல்கள் இங்கு அவசியமாகின்றது அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications