பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சீனிவாச ராமானுஜம்

“இந்தியர்களுக்கு நாம் கடமைபட்டிருக்கின்றோம், அவர்கள் எண்களை தராவிட்டால் இன்றைய விஞ்ஞானமில்லை. இந்திய எண்களே கணக்கு உலகுக்கு அடிப்படையாயின” என்றவர் பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அப்படிபட்ட பழமையான அறிவாந்த விஷயம் இந்திய இந்துக்களிடம் இருந்தது, அந்த கணக்கீட்டில்தான் கல்லணை முதல் அழியா சிற்பம் வரை செதுக்கினார்கள் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் இந்திய இந்துக்களின் கணித அறிவு அன்றே சிறந்திருந்தது கணிதத்தில் வானியல் முதல் பல கணக்குகளை அழகாக செய்தார்கள், பொருளாதாரத்தில் நுண்ணிய வரியினை விதித்தார்கள், நுணுக்கமான கலைநயங்களை […]

ஆளுநரை ஒவ்வொரு விஷயத்துக்கும் கண்டிப்பதற்கு பதிலாக ஆளுநரை நியமிக்கும் உரிமையே தமிழக அரசுக்கு வேண்டும் என நேரடியாக கேட்டுவிடலாம்விரைவில் கேட்பார்கள் என எதிர்பார்ப்போம்

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அங்கி தாரணை/ குறள் : 01

“அண்ணாக்குத் தன்னையடைத் தங்கமிர் துண்ணில் விண்ணோர்க்கு வேந்தனு மாம்” இவ்வரி “அண்ணாக்கு தன்னை அடைந்து அங்கு அமிந்தம் உண்ணில் விண்ணோர்க்கு வேந்தனுமாம்” என பிரிந்து பொருள் வரும்மானிட உடல் ஆச்சரியத்தின் மேடை, சுரப்பிகளின் கூடை. எவ்வளவோ வகையான சுரப்பிகள் ஒவ்வொரு திரவத்தை சுரந்துகொண்டே இருக்கின்றன‌ அது வியர்வை முதல் எச்சில் வரை இன்னும் ஹார்மோன்கள் முதல் சுக்கிலம் விந்து என ஏராளம்அழுதால் கண்ணீர் சுரக்கும், உணவுகளை கண்டால் எச்சில் சுரக்கும் இன்னும் ஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு திரவம் […]

லிடியன் நாதஸ்வரம்

இசைதுறையில் மிக பெரும் பங்களிப்பினை கொடுப்பதால் சென்னை சிறந்த கலாச்சார நகரமாக யுனெஸ்கோவினால் ஏற்கனவே அறிவிக்கபட்டது எத்தனை பெரும் இசை சக்கரவர்த்திகள் வாழ்ந்த பூமி இது, அக்காலம் முதல் எம்.எஸ் சுப்புலட்சுமி காலம், இளையராஜா காலம், ரகுமான் காலம் என அது மிகபெரும் அடையாளத்தை கொடுத்துகொண்டிருக்கின்றது அப்படி கொடுத்த சென்னை ஒரு பால்ய இசை மேதையினையும் உலகிற்கு கொடுத்து தன் பெருமையினை தக்க வைத்திருக்கின்றது அந்த சிறுவனின் பெயர் லிடியன், சென்னை பையன் இன்னும் 14 வயது […]

சாம்பல் புதன்

இன்று கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் அதாகபட்டது கிறிஸ்து இயேசு சிலுவலையில் அறையபட்ட வெள்ளிக்கு முன்பாக 40 நாள் விரதம் இருப்பது கிறிஸ்தவ சம்பிரதாயம், ஏன் என்றால் கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்தார், அதனால் இந்த 40 நாளாவது நமது பாவங்களை நினைத்து மன்னிப்பு கேட்டுவிடலாம், என்பது கத்தோலிக்க கிறிஸ்தவ மரபு அடுத்தால் செய்யபோகும் பாவத்திற்கு அடுத்த வருடம் 40 நாட்கள் மற்ற கிறிஸ்தவர்களில் சிலர் அனுசரிப்பார்கள், சிலர் பைபிளை படித்து, கரைத்து, உலுக்கி , கொட்டி பார்த்துவிட்டு […]

ஈரான்பக்கம் பூர்வீகமாம்

இந்த பல்லவர்கள் எல்லாம் ஈரான்பக்கம் பூர்வீகமாம், அங்கிருந்து இந்து வந்து காஞ்சியில் ஆண்டிருக்கின்றார்கள், ஈரானை அடிக்க வேண்டும்டா ஏண்ணே அவனுக நம்மை எப்படி ஓரு காலத்தில் ஆளலாம், விட கூடாது உங்களுக்கு கிறுக்காண்ணே, எப்பவோ நடந்தத பேசிட்டு.. உஸ்பெக்கிஸ்தான்ல இருந்து தைமூர்னு ஒருத்தன் வந்து இந்தியா பக்கம் கொள்ளையடிச்சிருக்கான் , அதனால உஸ்பெக்கிஸ்தான் காரன் எல்லாரையும் அடிக்கணும்டா ஏண்ணே குடிச்சிருக்கியளா இந்த ஆப்கானிஸ்தான்காரர்களை எல்லாம் ஒழிக்க வேண்டும்டா ஏண்ணே? ஒருகாலத்தில அவனுகதான் அங்க இருந்து வந்து நம்மை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications