Dhurai Sathish என்பவர் நல்ல நண்பர்
இந்த Dhurai Sathish என்பவர் நல்ல நண்பர், சொன்னதை செய்பவர், மகா பாரத கர்ணனுக்க்கு பின் கொடுத்த வாக்கினை காப்பற்றுபவர் என அவரே அவரை பற்றி சொல்லி கொள்வார்
நம்மை விட மூத்தவர், பண்பானவர் பதிவு திருட்டை தவிர ஒரு குற்றமும் அவரை சொல்ல முடியாது
ஏதும் வேண்டுமானால் சொல்லுங்கள் எனக்கு செத்து போன கலைஞரை தவிர சென்னையில் எல்லோரையும் தெரியும் என்பார்
இப்பொழுது ஒரு விளக்கம் கேட்டால் ஆளை காணோம்,சென்னையில் இவருக்கு எல்லொரும் தெரிந்திருக்கின்றது, ஆனால் இவரைத்தான் யாருக்கும் தெரியவே இல்லை
இதோ வருகின்றேன் என சொல்லி சென்ற மனிதரை காணவே இல்லை
போனில் அழைத்தாலும் ஒரு பெண்தான் அவர் தொலைதொடர்பு வட்டத்தில் இல்லை , தமிழகத்தில் இல்லை, இந்தியாவிலே இல்லை இனி திரும்ப வரவே மாட்டார் என சொல்லிகொண்டே இருக்கின்றாள்
ஆனால் பதிவு திருட்டு மட்டும் கன ஜோராக நடந்துகொண்டிருகின்றது, ஆக ஆசாமி இங்குதான் சுற்றி கொண்டிருக்கின்றார்
மண்டையினை மறைத்தாலும் கொண்டையினை மறைக்கவில்லை என்பது இதுதான்
அய்யா ராசா, நீர் இங்குதான் சுற்றுகின்றீர் என தெரிகின்றது, பதில் சொல்லிவிட்டு சுற்றவும்