ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத தாரணை/ குறள் : 10
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத தாரணை/ குறள் : 10 “நிலாமண்ட பத்தி னிறைந்த வமிர்துண்ணில்உலாவலா மந்தரத்தின் மேல்” இக்குறள் “நிலா மண்டபத்தில் உறைந்த அமிர்து உண்ணில் உலாவலாம் அந்தரத்தின் மேல்” என பிரிந்து பொருள் தரும் நிலா மண்டபம் என்பது உச்சியில் இருக்கும் சக்கரத்தை குறிக்கின்றது இன்னும் சூரிய சந்திர கலை நாடிகளின் சேர்க்கையினை குறிக்கின்றது அந்த உச்ச சக்கரம் துலங்கி அமிர்தம் வழியும் பொழுது அதை உண்டால், அன்னாக்கில் […]