சமணர் காலத்துக்கு பின்
தன் உயிருக்கு ஆபத்து என மதுரை ஆதீனம் சொல்வதெல்லாம் அந்த ஆலவாய் நாதனின் திருதலவூரில் சமணர் காலத்துக்கு பின் நடக்கும் இந்து துவேஷங்கள் மூர்த்தி நாயனார் காலம், சம்பந்தர் காலத்துக்கு முதல் தடவையாக இந்நிலை வந்திருப்பது மிகபெரிய துரதிருஷ்டமான வேதனை இந்துக்களால் தாங்கமுடியாத வலிமாலிக்காபூர் கூட கொள்ளை அடித்து திரும்பினான், மதுரையினை ஆண்ட துக்ளக் கூட சொத்துக்களை அபகரித்தானே அன்றி ஆதீனங்கள் மேல் கைவைக்கவில்லை இங்கு நவாப்கள் ஆட்சி இருந்தது, வெள்ளையன் ஆட்சி இருந்தது அப்பொழுதெல்லாம் கூட […]