தமிழக அரசின் இலங்கை தமிழருக்கான கோரிக்கைக்கு மிக சரியான பதிலை தெரிவித்திருக்கின்றார்
தமிழக அரசின் இலங்கை தமிழருக்கான கோரிக்கைக்கு மிக சரியான பதிலை தெரிவித்திருக்கின்றார் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் “நாம் இலங்கையில் எதையும் தனித்து செய்துவிட முடியாது, இலங்கை அரசுக்குட்பட்ட மக்களுக்கு இலங்கை அரசு மூலமாகத்தான் உதவ முடியும் நீங்கள் எங்களிடம் பொருட்களை ஒப்படையுங்கள் அதை இலங்கைக்கான இந்திய தூதர் இலங்கை அரசிடம் ஒப்ப்டைப்பார் அவர்கள் தங்கள் நாட்டு மக்களுக்கு விநியோகிப்பார்கள். இந்த விஷயத்தில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் தயக்கமின்றி எங்களை தொடர்பு கொள்ளலாம்” சுப்பிரமணியம் […]