இலங்கையில் அண்ணாமலை மேற்கொள்ளும் பயணம் மிக பெரிய வகையில் எழுதவேண்டிய அளவு ஆழமானது என்றாலும் அதன் சுருக்கத்தை மட்டும் சொல்லிவிடலாம் இலங்கை தீவு முதலில் இந்துக்களின் தாயகமாக இருந்தது, அசோகர் எனும் மிக வலுவான மன்னனின் மகள் சங்க மித்ரா அங்கு பவுத்தத்தை வளர்த்தாள், இந்திய இலங்கை தொடர்புகளில் அது இயல்பாக வந்தது ராவணன் காலத்தில் இருந்தே இந்திய இலங்கை தொடர்பு இந்துமத அடிப்படையிலானதே, அதை பவுத்த தொடர்பாக அசோகன் மாற்றினான் பின் இந்தியாவில் ஏற்பட்ட இந்து […]
இன்று மங்கையர்கரசியார் குருபூஜை “மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்” : சுந்தரமூர்த்தி நாயனார் இந்துமதம் ஆண்பெண் பேதமெல்லாம் பார்த்ததில்லை, எல்லா மானிடரும் ஆன்ம ஈடேற்றம் பெற்று ஈஸ்வரனுடன் இணையவேண்டும் என்பதே அது சொல்லும் தத்துவம் நாயன்மார்களில் பிரதான இடத்தை 3 பெண்களுக்கு கொடுத்திருந்தாலும், இவர்களும் நாயன்மார்களே என சொல்லபடும் சில பெண்களை அது மவுனமாக அடையாளம் காட்டிற்று திருநாவுக்கரசர் சகோதரி திலகவதி, மானகஞ்சாற நாயனாரின் மகள், அரிவாட நாயனனார் இயற்பகை நாயனார் போன்றோரின் […]
இன்று அந்த பரசுராமர் ஜெயந்தி
இந்த உலகம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இனத்தால் அதாவது வர்ணத்தால் ஆளபடும், இன்று சர்வ நிச்சயமாக வியாபாரிகள் எனும் வைசிய வர்ணத்தால் ஆளபடுகின்றது இதை உடைத்து தொழிலாளர் எனும் சூத்திர வர்ணத்தால் ஆளபட வேண்டும் என்ற சித்தாந்தம் இடையில் எழுந்தாலும் உடைபட்டு போயிற்று, இன்றைய உலகம் வியாபார சமூகம் ஆளும் உலகம் மன்னர்கள் எனும் ஷத்திரியர்கள் ஆண்ட காலமும் இருந்தது எந்த வர்ணம் ஆண்டாலும் அங்கு வேதம் வாழவேண்டும் என்பது பரம்பொருளின் விருப்பம், அதற்கு சோதனை வரும்பொழுதெல்லாம் […]
சுஜாதா
“ஜனரஞ்சகமான எழுத்து என்றால் என்ன?” என்பதை உலகுக்கு சொல்லவந்த அவதாரம் அந்த மனிதன் அந்த மனிதர் ஒரு அற்புதமான பிறப்பு , ஜனரஞ்சகமான எழுத்துக்கும் நல்ல கற்பனைக்கும் அவரே எக்காலமும் எடுத்துகாட்டு, அவரின் தமிழ் அவ்வளவு அழகு அவர்மேல் ஒரு பெரும் வருத்தம் எப்பொழுதும் உண்டு, அவர் கதை எழுதினார் விஞ்ஞான தமிழை உருவாக்கினார் இன்னும் என்னவெல்லாமோ செய்தார் ஆனால் ஆன்மீகத்துக்கும் தேச எழுச்சிக்கும் அவர் ஏதும் எழுதவுமில்லை அன்று அப்படிபட்ட சூழலுமில்லை, சோ ராமசாமி போல […]
அடேய் உபிஸ்.. அண்ணே சொல்லுங்க சின்ன வெங்காயம் விலை அண்ணே, நம்ம ஆட்சியில அவ்வளவு செழிப்பு, புறநானூறு காலத்துல தங்கத்துல காக்கா விரட்டுவாங்களாம் அப்படி மக்கள் எவ்வளவும் அள்ளிட்டு போகட்டும்னு தெருவுல போட்டிருக்கோம், எல்லாம் செழிப்புண்ணே விடிஞ்சிருச்சி டேய் அதை விளைய வச்ச விவசாயி நிலமை? அவங்களுக்கு இலவச கரண்ட் கொடுத்திருக்கு இன்னும் மானியம் நிறைய குடுக்குறோம் தனியா பட்ஜெட் எல்லாம் போட்ருக்கோம், சில தொழில்ல நஷ்டம் சகஜம்ணே, மக்கள் சந்தோஷமா இருக்காங்களான்னு பாருங்க அப்ப விவசாயி […]
அமெரிக்க ஏடுகள் ஆய்வு
உக்ரைனில் அமெரிக்கா செய்யும் உதவிகளால் அமெரிக்காவுக்கு கிடைக்கும் நலன் என்ன?, அமெரிக்க ஏடுகள் ஆய்வு ரஷ்யாவினை தவிர்த்த ஐரோப்பிய அரசியல் எப்படி இருக்கும்? ஐரோப்பிய யூனியனின் எதிர்காலம் என்ன? இனி என்னென்ன செய்ய வேண்டும்?, ஐரோப்பிய ஏடுகள் ஆய்வு இந்திய ஜெர்மன் புதிய உறவால் என்னென்ன நலம் ஏற்படும், ஜெர்மானிய பத்திரிகை மூன்றாம் முறையாக பதவி ஏற்கும் ஜின்பெங் என்னென்ன சவாலை சந்திப்பார், ரஷ்யா போல் சீனா சிக்கலில் விழுமா?: சீன ஆய்வுகள் ரஷ்யா அடிவாங்குவதால் உருவாகும் […]
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத தாரணை/ குறள் : 07
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத தாரணை/ குறள் : 07 “மேலையமிர்தை விளங்கா மற்றா னுண்ணில்காலனை வஞ்சிக்க லாம்” இக்குறள் “மேலை அமிர்ததை விளங்கா மாற்று உண்ணில் காலனை வஞ்சிக்கலாம்” என பொருள் தரும் மேல் அமிர்தம் என்றால் அன்னாக்கில் ஊறும் அமிர்தம், விளங்கா என்றால் உருண்டை சோறு அல்லது உணவு என பொருள், இன்றும் பொரி விளங்கா உருண்டை என்றொரு உணவு பண்டம் வழக்கில் உண்டு இங்கு விளங்கா என்பது […]
தமிழக ஊடகங்கள் வழக்கம் போல் தங்கள் முட்டாள்தனத்தை காட்டி கொண்டிருக்கின்றன, அதாவது தமிழக அரசை ஆதரித்து காமெடி செய்யவில்லை மாறாக உலகளாவிய காமெடி ஒன்றை செய்ய தொடங்கியிருக்கின்றன அதாவது மோடி ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஸை சந்தித்தார் என செய்திகள் வெளியிடுகின்றன இது உலகளாவிய நாடுகளின் பதவிகளில் அவர்களுக்கு ஒரு தெளிவில்லை என்பதை காட்டுகின்றது ஜெர்மனில் பிரதமர், அதிபர் பதவிகள் அதாவது பிரைம் மினிஸ்டர், பிரசிடென்ட் போன்ற ஆட்சிமுறை கிடையாது, சான்ஸ்லர் எனும் பதவி உண்டு அதற்கு […]
கல்வி அமைச்சர் வருத்தம்
ஜாதி மோதல்களில் ஈடுபடும் மாணவர்கள்: கல்வி அமைச்சர் வருத்தம் திமுக கூட்டணியில் ஜாதிய கட்சிகள் உண்டு என்பதும், திமுகவின் வேட்பாளர் பட்டியல் பெரும்பாலும் தொகுதியின் சாதி சார்ந்து தயாரிக்கபடும் என்பதும் மக்களின் வருத்தம்
பிரதமர் மோடி 3 நாடுகள் சுற்றுபயணமாக
பிரதமர் மோடி 3 நாடுகள் சுற்றுபயணமாக இன்று ஐரோப்பா செல்கின்றார் அங்கு ஜெர்மன், டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் அவர் ஆலோசனை நடத்துகின்றார் உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போர், அது தொடர்பாக உலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், ரஷ்யா தொடர்பான இந்திய அறிவிப்பினால் ஏற்பட்டிருக்கும் சில முரண்கள் என எல்லாவற்றையும் பேச அவர் செல்வார் என எதிர்பார்க்கபடுகின்றது ஐரோப்பிய யூனியனின் பலமான நாடுகளான இந்த மூன்று நாடுகளிலும் மோடி செய்யும் சுற்றுபயணம் ஐரோப்பிய யூனியனுக்கும் இந்தியாவுக்குமான உறவை […]