ஒளவையரின் ஞானகுறள்
ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அங்கி தாரணை/ குறள் : 02″ ஈரெண் கலையி னிறைந்தவமிர் துண்ணில் பூரண மாகும் பொலிந்து” இந்த குறள் “ஈரெண் கலையில் நிறைந்த அமிர்தம் உண்ணில் பூரணமாகும் பொலிந்து”” என பிரிந்து பொருள் தரும் கலை என்றால் இங்கு நாடிகள். அன்னாக்கில் ஊறும் அமிர்தத்தில் 16 நாடிகள் துலங்கும், “பன்னியிடும் மேதை, அருக்கீசம், விடகலையேபயில்விந்து, அர்த்தசந்திரன், நிரோதி நாதம்மன்னியிடும் நாதாந்தம்; சக்தி வியாபினியேவருசமனை உன்மனை, பன்னிருகலையாம் மருவும்மின்னிலகு […]