பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உலகை அச்சுறுத்தும் நிகழ்வுகள் சூழ தொடங்கிவிட்டன.

உலகை அச்சுறுத்தும் நிகழ்வுகள் சூழ தொடங்கிவிட்டன, இதுவரை தைரியமாக இருந்த பெரும் அதிகார பீடங்கள் கூட அசைய தொடங்கிவிட்டன‌ அமெரிக்காவில் 7 லட்சம் பேருடன் வெறியாட்டம் ஆடும் கொரோனா, வழக்கம் போல நேற்றும் 2.5 ஆயிரம் பேரை பலிவாங்கிவிட்டது ஆம் வழக்கம் போல‌ ஐரோப்பாவில் நிலமை அப்படியே நீடிக்கின்றது அதன் பொருள் கொரோனாவின் தாக்கம் குறையவே இல்லை மிக மிக அச்சமூட்டும் செய்தி, கொரோனாவின் தாயான சீனா தாங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டோம் என சொன்ன சில […]

தமிழகத்தில் இரு அயோக்கியர்களை நினைத்து பார்க்கின்றேன்.

தமிழகத்தில் இரு அயோக்கியர்களை நினைத்து பார்க்கின்றேன், அவர்கள் நிச்சயம் தமிழராகவோ தமிழ் நாகரீகமும் கலாச்சரமும் அறிந்தவராக இருக்க முடியாது முதல் நபர் இந்த இயக்குநர் செல்வராகவன், சோழர்களை அவ்வளவு கேவலமாக சித்தரித்து அவர் இயக்கியிருந்த அந்த “ஆயிரத்தில் ஒருவன்” தமிழ் சினிமாவின் சாபக்கேடு. ஒரு இனம் எவ்வளவு பெரும் ஞானத்திலும் நாகரீகத்திலும் பெருவாழ்வு வாழ்ந்திருந்தால் தஞ்சை தரணி அவ்வளவு அடையாளங்களை கொடுத்திருக்கும்? அவர்களை காட்டுமிராண்டிகளாகவும் மனித உடலை தின்னும் காட்டுவாசிகளாக காட்டியதெல்லாம் மன வக்கிரம், உக்கிரமான வக்கிரம் […]

மார்ச் 16ம் தேதிக்கு முன்பே எல்லைகளை மூடியிருக்க வேண்டும்-ஸ்டாலின்

மார்ச் 16ம் தேதிக்கு முன்பே எல்லைகளை மூடியிருக்க வேண்டும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும், ஜனவரியிலே மூடியிருக்க வேண்டும் : மு.க ஸ்டாலின் இதே ஸ்டாலின் ஜனவரி பிப்ரவரியில் என்ன செய்தார் என்றால், ஜனவரி பிப்ரவரி மார்ச் பாதிவரை அன்னார் இந்த குடியுரிமை போராட்டத்தில் முழு ஆளாக நின்றார் எங்கெல்லாம் கும்பல் கூடுமோ அங்கெல்லாம் கனிமொழியும், உதயநிதியும் நின்றார்கள். ஸ்டாலின் வண்ணார்பேட்டை முதல் எல்லா இஸ்லாமிய பெரும் கூட்டத்திலும் முன்னால் இருந்தார் அப்பொழுதெல்லாம் கொரோனா நினைவு […]

ஏலேய்ய் ரஞ்சித்து..நம்ம நிலத்தை மீட்டாகணுமுல்ல..

இந்த உடையார் நாவலை படிக்க தொடங்கியதில் இருந்து சோழநாட்டில் வசிப்பது போல் தோன்றுகின்றது, தூரத்தில் தெரியும் கோலாலம்பூர் இரட்டை கோபுரம் மாமன்னன் கட்டிய ஆலயம் தானே? இல்லை அது கற்றளி இது சிமென்ட் அளி என உணர்ந்து கொள்ளவே கொஞ்ச நேரம் எடுக்கின்றது பக்கத்தில் ஓடும் ஆறு காவேரி போலவே தெரிகின்றது, “ஏ காவேரியே சித்திரை மாதமும் வற்றாமல் ஓடுவாயா? எப்படி” என தானாகவே கேட்கின்றது மனம் பென்ஸ்கார்களை கண்டால் உயர்தர அரபு குதிரைகள் போல தோன்றுகின்றது, […]

பகவத் கீதை – 7

கண்ணனுக்கு மறை பொருளான ஞானத்தை விளக்கிய கண்ணன், கண்காணும் சொரூப வடிவான தன் தன்மையின் விஞ்ஞானத்தை அதாவது அவன் இருப்பின் சாட்சியினை இந்த அத்தியாயத்தில் விளக்குகின்றான் அது “ஞான விஞ்ஞான யோகம்” எனும் 7ம் அத்தியாகமாவே வருகின்றது கண்ணன் சொல்கின்றான் ” அர்ஜூனா என்னோடு கலந்துந்து, முழு மனத்தோடு யோகத்திலே அமர்ந்தவனாய் என்னை முழுதும் உணருமாறு கவனமோடு கேள், நான் சொல்கின்றேன் ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் சம்பூரணமாக உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்தால் பிறகு நீ அறிய வேண்டியது […]

திமுக தொண்டர்களை பார்த்து பரிதாபபடுவதை தவிர ஏதும் செய்யமுடியாது.

நிச்சயம் அவர் கோடீஸ்வரர், அவரின் அப்பாவும் மாமன் மச்சானும் கோடீஸ்வரர்கள், அதனால் கோடிகளில் அவர் டீல் பேசுவது ஒன்றும் விஷயமே அல்ல‌ ஆனால் கொரோனாவில் இறந்தவர்களுக்கும் ஒரு கோடி அரசு கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் பொறுப்பற்றதனத்தை காட்டுகின்றது உலகெல்லாம் போர்காலம் போல் மக்கள் இறக்கும் நேரம் , பெரும் வல்லரசுகளே மூச்சுவிட திணறும் நேரம் எவ்வளவு அசால்ட்டாக செத்தவனுக்கு ஒரு கோடி என சொல்லிகொண்டிருக்கின்றார் இந்த மனிதர் அப்பொழுதும் எம்.எல்.ஏ சம்பளத்தை கொடுக்க மனமில்லை, அரசு […]

பகவத் கீதை 6ம் அத்தியாயம்

அர்ஜூனனுக்கு மேற்கொண்டு யோக சந்நியாச தன்மையினை போதிக்கும் இந்த ஆறாம் அத்தியாயமே “ஆத்மஸம்யம யோகம்” கண்ணன் சொல்கின்றான், “அர்ஜூனா சந்நியாஸி என்பவன் யார்? எவனொருவன் கர்ம பலனில் பற்றில்லாமல் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்கிறானோ அவனே ஸந்நியாசி. அவனே யோகி . யாகத்தில் அக்கினியைப் பற்ற வைக்காததாலோ, கர்மங்களைத் துறந்ததாலும் ஒருவன் ச‌ந்நியாசி ஆக மாட்டான். அர்ஜூனா., ஸந்நியாசமென்று எதைச் சொல்லுகிறார்களோ அதையே யோகமென்று அறிவாயாக.கர்ம பலனைப் பற்றிய எண்ணத்தைத் துறக்காதவன் யோகி ஆகமாட்டான். யோகநிலையில் முன்னேற […]

சார்லஸ் சாப்ளின்.

ஆயிரம் புத்தகங்களை எழுதுவதை விட பல்லாயிரம் வார்த்தைளைவிட வலிமையானதும் நிலைத்து நிற்பதும் காட்சி படுத்துதல் எனும் அழுத்தம். அது கொடுக்கும் அழுத்தத்தை வேறு எதுவாலும் கொடுக்க முடியாது அந்த மனிதன் இடத்தில் யார் இருந்தாலும் ஒன்று சமுக விரோதி ஆகியிருப்பார்கள் இல்லை அழிந்து போயிருப்பார்கள் ஆனால் வலி எல்லாம் தாங்கி வளர்ந்து நின்றான் அவன். வளர்ச்சி என்றால் அபார வளர்ச்சி, இன்றும் மனிததன்மையுள்ள மானிடநேயமிக்க கலைஞனுக்கு அவனே எடுத்துகாட்டு. ஆயிரம் எழுத்தாளர்கள் எழுதவேண்டிய காரியத்தை , தொழிலாளி […]

பகவத் கீதை- 5

அர்ஜூனக்கு கர்ம யோகமும் ஞான யோகமும் விளங்கிற்று, அவனை பொறுத்தவரை கடமையினை செவ்வனே செய்து கடவுளை காண்பது எல்லாவற்றுக்கும் கடவுளே காரணம் என நினைத்து அமைதி கொள்வது கர்மயோகம், கடவுளை சரணைந்து அவரிலே இளைவது ஞான சந்நியாக யோகம் இதில் குழம்பிய அர்ஜூனன் கேட்கின்றான், “கண்ணா, கர்மங்களைத் துறந்து விடு என்கிறாய். மேலும் கர்ம யோகத்தைப் பற்றியும் சொல்கிறாய். இவ்விரண்டிலும் எது உயர்ந்ததோ, அந்த ஒன்றைப் பற்றிச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் முடிவு செய்து எனக்குச் சொல், நான் […]

பகவத் கீதை 4ம் அத்தியாயம்

கர்மயோகத்தை கேட்ட அர்ஜூனன் , கண்ணன் தன்னை போரில் ஈடுபட மட்டும் தூண்டுவதாக எண்ணி குழம்பியிருந்தான், இதை அறிந்த கண்ணன் 4ம் அத்தியாயத்தில் தொடர்கின்றான் “அர்ஜூனா இந்த‌ யோகத்தை நான் சூரியனுக்குச் சொன்னேன், சூரியன் மனுவிற்குச் சொன்னான் ,மனு இக்ஷ்வாகுவிற்குச் சொன்னான், இந்த யோகம் பரம்பரை பரம்பரையாக சொல்லபட்டது, அரசர்களும் ரிஷிகளும அதை அறிந்திருந்தார்கள், பின் இந்த யோகம் வெகு காலமாக மறைந்து போய் விட்டது. நீ என் சீடனும் என்னை சரணடைந்தவனுமாய் இருகின்றாய் அதனால் இந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications