உலகை அச்சுறுத்தும் நிகழ்வுகள் சூழ தொடங்கிவிட்டன.
உலகை அச்சுறுத்தும் நிகழ்வுகள் சூழ தொடங்கிவிட்டன, இதுவரை தைரியமாக இருந்த பெரும் அதிகார பீடங்கள் கூட அசைய தொடங்கிவிட்டன அமெரிக்காவில் 7 லட்சம் பேருடன் வெறியாட்டம் ஆடும் கொரோனா, வழக்கம் போல நேற்றும் 2.5 ஆயிரம் பேரை பலிவாங்கிவிட்டது ஆம் வழக்கம் போல ஐரோப்பாவில் நிலமை அப்படியே நீடிக்கின்றது அதன் பொருள் கொரோனாவின் தாக்கம் குறையவே இல்லை மிக மிக அச்சமூட்டும் செய்தி, கொரோனாவின் தாயான சீனா தாங்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டோம் என சொன்ன சில […]