உலகுக்கே வழிகாட்டுகின்றது இந்தியா.
உலகம் ஒரு விஷயத்தில் இந்தியாவினை ஆச்சரியமாக பார்க்கின்றது, விஷயம் அவ்வளவு தீர்க்கமானது ஆம், உலகின் மிகபெரிய ரயில்வே என அழைக்கபடும் இந்திய ரயில்வே கொரோனா காரணமாக சேவையினை நிறுத்தியது நமக்கு தெரியும், அதைவிட மகா முக்கிய காரியம் ஒன்றை செய்கின்றது ரயில் பெட்டிகளை மகா அவசரமாக கொரோனா மருத்துவ பெட்டிகளாக மாற்றுகின்றது, ஒரு பெட்டிக்கு 16 பேர் தங்கலாம், 20 ஆயிரம் பெட்டிகள் தயார் ஆக இந்தியாவில் 3.2 லட்சம் பேர் ரயிலிலே சிகிச்சை பெறலாம் இதில் […]