நேதாஜி, அவர்தான் உண்மையான பெண் விடுதலையினை சொன்னார்
ஆணுக்கு பெண் சராசரியாக நடத்தபட வேண்டும் பெண் விடுதலை முக்கியம் என ஈரோட்டு ராம்சாமி ஊருக்கு சொல்லிவிட்டு மணியம்மையினை தனக்கு சமைத்துபோடவும் மூத்திரசட்டி தூக்கவும் வைத்து கொண்டார் ராணி அம்மாள் அண்ணாவுக்கு சமையலறை அடிமையாய் இருந்தார், கருணாநிதி இரு பெண்களை அப்படி அடிமையாக்கி வைத்து கொண்டு பெண்விடுதலை பேசிகொண்டிருந்தார் ஆனால் பெண்களை மதித்து அவர்களை சரிக்கு சரி போராளிகளாக்கி தன் ராணுவத்தில் நிறுத்தியிருந்தார் நேதாஜி, அவர்தான் உண்மையான பெண் விடுதலையினை சொன்னார், ஆனால் விளம்பரம் தேடி அரசியலாக்கவில்லை […]