ஈராக்கில் அமெரிக்க தூதரகம் மேல் ஏவுகனை தாக்குதல் நடந்திருக்கின்றது
ஈராக்கில் அமெரிக்க தூதரகம் மேல் ஏவுகனை தாக்குதல் நடந்திருக்கின்றது 3 ஏவுகனைகள் ஏவபட்டிருக்கின்றன , அதில் ஒன்றை அமெரிக்க ஏவுகனை தடுப்பு சாதனம் வீழ்த்தியிருக்கின்றது, மீதி இரண்டை தங்களால் தடுக்க முடியவில்லை என்கின்றது அமெரிக்கா ஆம், அவை குறி தவறி வேறு எங்கோ சென்றன, விலகி செல்லும் சனியனை அதன் போக்கில் விட்டுவிட்டது அமெரிக்க தடுப்பு சாதனம் இந்நிலையில் சிரியாவில் ரஷ்ய ராணுவமுகாமின ஆளில்லா ட்ரோன் தாக்க சென்றிருக்கின்றது அதை ரஷ்ய ஏவுகனை தடுப்புகள் சரியாக அடித்து […]