பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காளிதாசனின் மேகதூதம் : 02

முதல் பத்து ஸ்லோகங்கள் கொழித்த செல்வத்தில் மிதப்பதும், சுவரையும் பொன்னால் கொண்ட‌ அலகாபுரி பட்டணத்தின் வேந்தன் குபேரன் இட்ட சாபத்தால் மனைவியினை சில காலம் பிரிந்து தொலை தூரம் சென்ற யட்சன் ஒருவன், பரிகாரம் தேடித் தனித்து தவித்து நின்றான். அன்னை சீதையின் ஸ்நானத்தால் புனிதமான நதியோடும் சித்திரகூட மலையில் நின்றான். தன் தெய்வ சக்தியும், பெரும் செல்வமும், மின்னல்போல் அழகானவளும் அன்பு நிறைந்தவளுமான தன் காதலியினையும் ஒரே நேரம் இழந்து புலம்பி நின்றான். தன் ஆத்மாவில் […]

காளிதாசனின் மேகதூதம் : 01

முன்னுரை காளிதாசனின் விக்ரமோர்வ‌சியம் என்பதன் தமிழாக்கத்தை நாம் எழுதவில்லை. அது அரவிந்தரால் ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டதன் தமிழ் வடிவம். அதுவும் இன்னொரு தளத்தில் வந்தது.  படிக்க நன்றாக இருந்ததால் நாம் சில பாகங்களை இங்கே சொன்னோம். அது பலருக்கு புரியவில்லை என்றார்கள்.  சிலர் காளிதாசனின் காவியங்களை சொல்லமுடியுமா என்றார்கள். அவன் பெரும் கடல், எழுதிக் குவித்தவை ஏராளம்.  அதையெல்லாம் எழுத தனிவாழ்வு வேண்டும். அவனின் உவமை அழகு, அந்த உவமையில் சொல்லும் ஆழ்ந்த வாழ்க்கை தத்துவம் அழகு, வர்ணனை […]

திருமுருகாற்றுப்படை : 15

( 227 முதல் 247 வரையான வரிகள்) “மாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவரநெய்யொடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறிமுரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் செந்நூல் யாத்து வெண்பொரி சிதறிமதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்குருதியொடு விரைஇய தூவெள் ளரிசிசில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் பெருந்தண் கணவீர நறுந்தண் மாலைதுணையற அறுத்துத் தூங்க நாற்றிநளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்திநறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடிஇமிழிசை அருவியொடு இன்னியம் கறங்கஉருவப் பல்பூதத் தூஉய் வெருவரக்குருதிச் செந்தினை […]

மூக்கையா தேவர்

கச்சத்தீவு விவகாரத்துக்குப் பின்னால் சீனாவின் ஆதிக்க அபாயம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். கச்சத்தீவை நாம் விட்டுத் தருவது இலங்கைக்கு அல்ல. சீன ஏகாதிபத்தியத்துக்கே என்பதை அறிய வேண்டும். கச்சத்தீவை நாம் கொடுத்துவிட்டால், திபேத் முதல் வங்கதேசம், இலங்கை வரையில் சீனாவின் ஆதிபத்தியம் விரிந்துவிடும். இந்தியா வகையாக சிக்கிக்கொள்ள நேரிடும் கச்சதீவு என்பது ராமநாதபுர மன்னரின் சொத்துக்கலில் ஒன்று, அப்படியானால் அது இந்திய மக்களின் சொத்து, அதனை இன்னொரு நாட்டுக்கு துக்கி கொடுப்பதை ஏற்கமுடியாது இது எங்கள் […]

ஜிஞ்ஞாஸு – திரு. நரேந்திர மோடி

மோடி தந்தி டிவியில் பேசும் போது தான் ஜிஞ்ஞாஸுவாக இருந்தபோதே தமிழகத்துக்கு வந்தேன் என ஒரு வரி சொன்னார். அது என்ன என தந்தி டிவி நெறியாளர்களும் கேட்கவில்லை, வேறு யாரும் கேட்கவில்லை. ஆனால் அந்த சொல் சாதாரணமானது அல்ல‌. அதைப் புரிந்து கொண்டால் மோடியின் மிக ஆச்சரியமான அதிசயமான பின்னணி புரியும். பகவத்கீதையில் ஒரு ஸ்லோகம் உண்டு, அது இப்படிச் சொல்லும். “சதுர்விதா பஜன்தே மாம் ஜனா: ஸுக்ருதினோ‌ர்ஜுன |ஆர்தோ ஜிஞ்ஞாஸு ரர்தார்தீ ஞானீ ச […]

வ.வே.சு அய்யர் எனும் வ.வே.சுப்பிரமணிய அய்யர்

அந்த மனிதனின் வாழ்க்கை தேச விடுதலைக்காக எப்படி எல்லாமோ திரும்பியது, யாரும் அனுபவிக்காத மிகபெரும் சிக்கலையும் துன்பத்தையும் அனுபவித்தான். நாடு ஒன்றுக்காக அவன் இழந்த வாழ்வும் ஏற்ற சிக்கல்களும் ஏராளம் ஆனால் வர்னாசிரமதர்ம வெறியன் என ஈரோட்டு ராம்சாமி பரப்பிய பச்சை பொய்யில் அந்த தேசபக்தனுக்கு இங்கு ஒரு அடையாளம் இல்லாமல் போயிற்று அந்த மனிதன் கட்டபொம்மனை போல் வாஞ்சிநாதனை போல் கொண்டாடபட வேண்டியவன், ஆனால் சுதந்திர போராளிகளை கொச்சைபடுத்தி இங்கு தேசியம் வளரகூடாது என சதிசெய்த […]

குரு தேஜ்பகதூர் ஜயந்தி

சீக்கியர்களின் ஒன்பதாம் குரு தேஜ்பகதூர், அவர் காலத்தில் காஷ்மீரிய இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்திருக்கின்றான் ஒளரங்கசீப், அப்போது அவரிடம் அடைக்கலாமக வந்திருக்கின்றார்கள் அந்த அபலை இந்துக்கள் ஏற்கனவே சீக்கியர்களை குறிவைத்த ஓளரங்கசீப் இந்துக்களோடு சேர்த்து அவர்களையும் மதம் மாற்ற துடித்திருக்கின்றான், அந்த குரு மதம் மாறினால் மொத்த சீக்கியரும் அவர்களோடு அடைக்கலமான இந்துக்களும் மதம் மாறியாகவேண்டும் என கணக்கிட்டிருக்கின்றான் அவன் அவையில் வாதம் நடந்திருக்கின்றது, வாதத்தில் தோற்றால் குரு மதம் மாற வேண்டும் என்ற நிபந்தனையோடு அது […]

பெரிய வெள்ளி – பாஸ் ஓவர் – பாஸ்கா

கிறிஸ்தவர்கள் இன்று பெரிய வெள்ளியினை அனுசரிக்கின்றார்கள்,அது அவர்கள் சம்பிரதாயம், அவர்கள் எதுவும் செய்யட்டும் விஷயம் பெரிய வெள்ளி பற்றியது அல்ல அதன் மூலத்தை பற்றியது பெரிய வெள்ளியின் மூலம் யூதர்களின் “பாஸ் ஓவர்” அல்லது “பாஸ்கா” , அன்றுதான் இயேசு சிலுவையில் கொல்லபட்டதாக அவர் வரலாற்றில் சொல்லபடுகின்றது இந்த “பாஸ்கா” என்றால் என்ன? பாஸ் எனும் சொல்லுக்கு கடந்து செல்லுதன் என பொருள், அப்படி பன்னெடுங்காலத்துக்கு முன் யூதர்கள் எகிப்தில் அடிமையாக இருந்தபொழுது மோசஸ் எனும் தலைவன் […]

திருமுருகாற்றுப்படை : 14

( 206 முதல் 226 வரையான வரிகள்) “செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்கொடியன் நெடியன் தொடியணி தோளன்நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடுகுறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்முழவுறழ் தடக்கையின் இயல ஏந்திமென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்துகுன்றுதொ றாடலும் நின்றதன்பண்பே; அதான்று,சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்துவாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்,ஆர்வலர் ஏத்த மேவரும் நிலையினும்வேலன் […]

அக்னிகுல் – அக்னிபான் சிறிய ரக ராக்கெட்

ஸ்ரீநாத் ரவிசந்திரன், மோயின், சக்ரவர்த்தி மோடி நாட்டுக்கு என்ன செய்தார் என சில பதர்கள் அடிக்கடி கேட்பதுண்டு, இப்போது தேர்தல் காலம் அது மழைக்கால தவளை சத்தம் போல அதிகரித்திருக்கின்றது. மோடி ஒரு கர்மவீரர், அவர் அதிகம் பேசுவதில்லை, வாயால் பிரியாணி கிண்டும் திராவிட பரம்பரை வியாதியும் அவருக்கில்லை. அவர் எந்த சவாலையும் நாட்டுக்காக எடுக்கும் செயல்வீரர். அவரின் துணிச்சலும் சாதுர்யமும் கொஞ்சமல்ல‌. அதைத்தான் ரஷ்ய புட்டீனே ஆச்சரியமாகச் சொன்னார் “மோடி என்பவர் எப்படியான உலக அழுத்தத்தை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications