இந்துமதம் ஒன்றே அவரின் எதிரி
பைபிளில் ஒரு முரண்பாடு உண்டு, பழைய ஏற்பாட்டு கடவுள் பொல்லாதவர். ஏதும் தவறு செய்தால் மன்னிக்கவே மாட்டார், மகா பயங்கர கோபக்காரர் உண்ணாதே என சொன்ன ஒரு பழத்தை ஆசைபட்டு உண்டதற்காக ஆதாமையும் ஏவாளையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார் அந்த கோபக்கார கடவுள் ஆனால் புதிய ஏற்பாட்டில் மகா அப்பாவியாக அடிவாங்கி சிலுவையில் மரித்தவரும் அவரே காலங்கள் மாற மாற கடவுளும் மாறியிருக்கின்றார், சரி விஷயம் கடவுள் அல்ல அந்த தொடக்க காட்சி ஆம், மனிதன் […]