பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்துமதம் ஒன்றே அவரின் எதிரி

பைபிளில் ஒரு முரண்பாடு உண்டு, பழைய ஏற்பாட்டு கடவுள் பொல்லாதவர். ஏதும் தவறு செய்தால் மன்னிக்கவே மாட்டார், மகா பயங்கர கோபக்காரர் உண்ணாதே என சொன்ன ஒரு பழத்தை ஆசைபட்டு உண்டதற்காக ஆதாமையும் ஏவாளையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார் அந்த கோபக்கார‌ கடவுள் ஆனால் புதிய ஏற்பாட்டில் மகா அப்பாவியாக அடிவாங்கி சிலுவையில் மரித்தவரும் அவரே காலங்கள் மாற மாற கடவுளும் மாறியிருக்கின்றார், சரி விஷயம் கடவுள் அல்ல அந்த தொடக்க காட்சி ஆம், மனிதன் […]

தொலைகாட்சிகளிடம் இருந்து மாணவர்களை காப்பாற்றுவோம்

முதலில் 5ம் வகுப்பு மாணவர்கள் ஒழுங்காக படிக்க வேண்டியது இருப்பதால் அவர்களை கலைஞர் டிவி, சன் டிவி மற்றும் ஆதித்தியா டிவியில் கூத்தாட அனுமதிக்கமாட்டோம் என திமுக சொல்லுமா? இல்லை மற்ற டிவிக்கள் சொல்லுமா, இல்லை இந்த போராளிகள்தான் சொல்வார்களா? பள்ளிமாணவர்களுக்கான நடனம், பாடல் இன்னபிற இம்சைகள் போட்டி , பங்கேற்பு என அவர்கள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறுகின்றது வாழ்வே கூத்தாடுதல் என்பது போன்ற மகா விபரீத மனநிலைக்கு அக்குழந்தைகள டிவிக்கள் இழுத்து செல்கின்றன‌ மாணவர்கள் […]

காலமும் தெய்வமும் அதன் கணக்கினை சரியாக செய்கின்றது

ம.கோ ராமசந்திரனுக்கு கருப்பு சட்டைகள் என்றால் ஆகாது, ஆனாலும் வெளியில் சொல்லவில்லை மாறாக தேர்ந்த ராஜதந்திரியான அவர் ஆன்மீகவாதிகளை சந்திப்பது, கோவில்களுக்கு உதவுவது என அவர்களை வேறுமாதிரி வெறுப்பேற்றுவார் திராவிட பகுத்தறிவு அண்ணாவின் இதயகனி ஆலயகாரியங்களில் ஈடுபடுவதை பார்த்து கையினை பிசைந்து பெரியார் திடலில் முட்டிகொள்ளும் கறுப்புகள் அவ்வப்போது கருணாநிதியுடன் சேர்ந்து அவரை கலாய்ப்பதுண்டு அப்படி கலாய்த்துவிட்டு ஒருமுறை வீரமணி அதிமுக மாவீரன் தாமரைகனியிடம் வசமாக சிக்கி, அடிவாங்கி உயிர்தப்பி வந்த சம்பவமெல்லாம் வரலாற்றில் உண்டு அதன்பின் […]

வாழ்த்தெல்லாம் தலைவிக்கே

கங்கை இருக்கும்வரைதான் காசிக்கு வாழ்வு, நைல் இருக்கும் வரைதான் எகிப்துக்கும் வாழ்வு காவேரி பாயும்வரைதான் டெல்டா பகுதி வாழமுடியும் கிறிஸ்தவம் இருக்கும்வரைதான் போப் வாழமுடியும், ஈழதமிழன் இருக்கும் வரைதான் ராஜபக்சே ஆள‌முடியும் அப்படித்தான் சுந்தர் சி என்பவரால்தான் தலைவியின் குங்குமமும் மங்கல தாலியும் நிலைக்க முடியும் விக்டோரியா ராணியின் கணவர் என்பதால் அந்த மன்னனும் மதிக்கபட்டானாம், கிளியோபாட்ராவின் கணவனானால் மட்டுமே மதிப்பு என கலங்கி நின்றானாம் டாலமி டாலமி என்ன? உலகையே வென்றாலும் கிளியோபாட்ராவின் கணவனாக இல்லை […]

அவர்களை உற்சாக படுத்தவேண்டும்

5ம் வகுப்பு மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லலாமா? செல்லலாம் 5ம் வகுப்பு மாணவர்களை கண்காட்சிக்கு அழைத்து செல்லலாமா? செல்லலாம் 5ம் வகுப்பு மாணவர்களை கேத்தலிசம், நல்லொழுக்கம், காலை வழிபாடு என அணிவகுக்க வைத்து பழக்கலாமா பழக்கலாம் 5ம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு அழைத்து செல்லலாமா? அய்ய்யய்யோ மாணவர் மேல் மனரீதியான வன்முறை நிகழ்த்துகின்றார்கள்…மோடி எடப்பாடி கொடுமை பாரீர் அன்றே 5ம் வகுப்பு தேர்வு ஒழுங்காக இருந்தால் அண்ணாவும் கருணாநிதியும் இன்னும் பல திராவிட இம்சைகளும் வடிகட்டபட்டிருக்கும் தமிழகம் […]

தலைவி குஷ்பு பர்மாவுக்கு ஒரு விழாவுக்கு சென்றிருக்கின்றார்

தலைவி குஷ்பு பர்மாவுக்கு ஒரு விழாவுக்கு சென்றிருக்கின்றார் பர்மாவின் யாங்கூன் எனப்படும் ரங்கூனில் தங்கத்தால் ஆன பகோடா எனப்படும் கோபுரங்கள் உண்டு, நிச்சயம் அவை உலக அதிசயத்தில் வரவேண்டும் ஆனால் வரவில்லை அவை டன் கணக்கில் தங்கத்தான் உருவானவை, அவற்றின் தங்கம் 200 டன்களுக்கும் மேலே இருக்கலாம் என்கின்றது கணக்கு. கலைநயம் மிகுந்திருப்பதால் வெள்ளையனும் இரண்டாம் உலகப்போரில் பர்மாவினை கைபற்றிய ஜப்பானியரும் அதில் கைவைக்கவில்லை வேலூர் தங்க கோவில், நடராஜர் கோவில் கூரை எல்லாம் அதன் அருகில் […]

யூதர் மட்டும்தான் ஒழிக்கபட வேண்டுமா? வேறு ஏதும் திட்டம் உண்டா?

ஹிட்லரிடம் கேட்டார்கள், யூதர் மட்டும்தான் ஒழிக்கபட வேண்டுமா? வேறு ஏதும் திட்டம் உண்டா? யூதருக்கு அடுத்து ஆபத்தானவர்கள் கம்யூனிஸ்டுகள் அவர்களை உலகை விட்டே விரட்ட வேண்டும் அதற்கு அடுத்து இந்த மார்டன் ஆர்ட் ஓவியர்கள், தன் பாலின உறவாளர்கள், கனவிலே வாழ்ந்து யாருக்குமே பயனற்ற எழுத்துக்களை எழுதி காகித கழுதைகளாக வாழும் இலக்கியவாதிகள் இவர்களை எல்லாம் ஒழித்துகட்ட வேண்டும் தொழிலால் நாட்டுக்கு பலன் உண்டு, விஞ்ஞானம் உலகை வளர்க்கும், மொழி அவசியம் ராணுவத்தால் பாதுகாப்பு உண்டு, சிந்திக்க […]

எல்லை தாண்டிய பயங்கரவாதம்

இந்துக்கள் யாரும் அறிவாலயம் பக்கம் செல்வதில்லை, அவர்களின் பகுத்தறிவு பகுக்கா அறிவினை கேள்வி கேட்பதில்லை கோபாலபுரத்துக்கோ வேளச்சேரிக்கோ சென்று இதென்ன பூஜை அறையா? இதென்ன கோலமா என கேள்வி கேட்பதே இல்லை பெரியார் திடல் பக்கமும் செல்வதில்லை, கருப்பு சட்டை சனியின் அடையாளம் என்றெல்லாம் சொல்வதே இல்லை அவர்கள் போக்கில் அவர்கள் ஆலயத்தில் வணங்கிகொண்டிருகின்றார்கள், ஆனால் அறிவாலயம் சம்பந்தமே இல்லாமல் இந்து ஆலயமுறைகளிலும் சம்பிரதாயங்களிலும் தலையிடுவது “எல்லை தாண்டிய பயங்கரவாதம்” எனப்படும் பெரியார் திடல், இந்து ஆலயங்களை […]

அதையும் அவரையும் புறந்தள்ளுதல் தமிழருக்கும் இந்துக்களுக்கும் நலம்

திராவிடம் எனும் வார்த்தை தமிழ் இலக்கண இலக்கியத்தில் எங்கு வருகின்றது என்பதுதான் தெரியவில்லை அகத்தியனும் வள்ளுவனும் கம்பனும் சொல்லா வார்த்தை அது, இன்னும் ஆழமாக சொன்னால் விடம் என்றால் விஷம் திர என்றால் அலை என்கின்றது தமிழ் ஆக திராவிடம் என்றால் அலை அலையாக விஷம் என்றபொருளன்றி வேறொரு பொருளில் வராது கவனியுங்கள், கட்சி பெயரும் தமிழ் அல்ல, கட்சி தலைவன் பெயரும் தமிழ் அல்ல ஆனால் கோருவது தஞ்சை கோவிலுக்கு தமிழிலில் குடமுழுக்கு அதை கட்டிய […]

ராம்சாமியின் புரட்சி தீ அப்படி எரிந்திருக்கின்றது

இந்து பெண்கள் மறுமண சட்டத்தை பிரிட்டிசார் கொண்டுவந்தது 1856ம் ஆண்டு, அப்பொழுது ஈரோட்டு ராம்சாமி பிறப்பார் என வேங்கட நாயக்கனே நினைக்கவில்லை இச்சட்டம் வந்து 20 ஆண்டுகள் கழித்துத்தான் ராம்சாமி பிறந்தார், ராம்சாமி பணக்கார தோரணையில் காங்கிரஸில் பதவி கேட்டு அது கிடைக்காமல் புரட்சியாளனாகும்பொழுது வயது 60 தாண்டியிருந்தது ஆக ராம்சாமியின் அழிச்சாட்டிய இம்சைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பே, ராம்சாமி பிறக்கும் முன்பே மறுமண சட்டம் இருந்தபொழுது, ராம்சாமி என்ன கிழித்தார் என்பதுதான் தெரியவில்லை இதையெல்லாம் அந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications