விநாயகர் அனுபூதி : 16 to 20
விநாயகர் அனுபூதி : 16 “ஆற்றல் அறியேன் அடிசெய் பிழைதீர்சீற்றம் தவிர்வாய் திகழ்சிற் பர! யான்சாற்றும் தமிழ்மா லைதனைத் துதிக்கைஏற்றே அருள்வாய்! அருள்வாய் இனிதே” பாடல் இப்படிப் பிரியும். “ஆற்றல் அறியேன் அடிசெய் பிழைதீர்சீற்றம் தவிர்வாய் திகழ்சிற் பர!யான்சாற்றும் தமிழ் மாலை தனைத் துதிக்கைஏற்றே அருள்வாய்! அருள்வாய் இனிதே” விநாயகப்பெருமானே, “உன் பெரும் சக்தி தெரியாமல், அறியாமல் அறியாமையால் நான் ஏதும் பிழை செய்திருந்தால் மன்னிப்பாயாக. கோபம் தவிர்ப்பாயாக. நான் உன்னை துதித்துச் சாற்றும் தமிழ்மாலையினை உன் […]