தமிழக மாணவர்களுக்கு நாம் சொல்லிகொள்வது
தமிழக மாணவர்களுக்கு நாம் சொல்லிகொள்வது ஒன்றுதான் , நீங்கள்தான் எதிர்கால இந்தியா. இந்நாட்டினை வருங்காலத்தில் உயர்த்தபோகும் தலைவர்கள் உங்களுக்கும் இத்தேசத்தின் அமைதியிலும் வளப்பத்திலும் பங்கு இருக்கின்றது, இந்த தென்னங்கற்றுகளே நாளை சோலையாக போகின்றன , இந்த நாற்றுக்களே நாளை இந்நாட்டின் மணிகளாய் நிரம்ப போகின்றன ஆனால் விளையும் பொழுதே பாதை மாறினால் பதராகாதா? வேரற்று போனால் வீழ்ந்துவிடாதா? உங்களின் கல்விக்கு இத்தேசம் செல்வழிக்கும் பணம் தெரியுமா? உங்களுக்கு எல்லாமும் கொடுத்து பாதுகாப்பும் கொடுத்திருப்பது இத்தேசம்., வங்கதேசமோ பாகிஸ்தானோ […]