பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுக போராட்டத்தில் கமலஹாசனுக்கு அழைப்பு

திமுக போராட்டத்தில் கமலஹாசனுக்கு அழைப்பு : செய்தி நாம் அன்றே சொன்னோம், கமலஹாசன் திமுகவின் பினாமி. திமுக ஊடகங்களில் அவருக்கான விளம்பரம் வந்தபின்னும் அது புரியாவிட்டால் எப்படி? அந்த பினாமி 1 முதல் 5 முதல் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வாக்கை பிரித்து திமுக வெற்றிபெற உதவினார் இதோ இப்பொழுது பூனைகுட்டி வெளியில் வந்துவிட்டது

புலம்பி திரியும் கட்சி

இந்த குடியுரிமை சட்டதிருத்ததால் ஒரு இந்தியன், ஒரே ஒரு இந்தியன் பாதிக்கபட்டான் என ஒருவரை காட்டட்டும் பார்க்கலாம் அப்படி ஒருவன் பாதிக்கபட்டால்தானே காட்டுவதற்கு? சரி எந்த வந்தேறியினை பிடித்து கடலில் தள்ளினார்கள்? அப்படி ஒருவனை காட்டமுடியுமா? அதுவும் முடியாது ஆக இவர்கள் செய்வதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கிய அரசியலும், நாட்டை கலவர காடாக்க கிளம்பிய மோசமான பாதகமுமாகும் காங்கிரசுக்கு அடுத்த தேர்தலில் இந்த சொச்ச தொகுதியுமில்லை, திமுக எந்நாளும் இப்படி புலம்பி திரியும் கட்சியாகவே இருக்கபோகின்றது

எப்படியோ நாட்டில் நல்லது நடந்தால் சரி

ஒரு விஷயத்தை கவனித்தால் உங்களுக்கு ஒரு உண்மை புலப்படும், திமுக தன்னை மாநில கட்சியாக கருதவில்லை மாறாக தேசிய கட்சிபோலவே தேசிய அரசியல் செய்கின்றது யாரோ அந்த அப்பாவி மான்குட்டியினை நீ ஒரு சிங்கம், நீ ஒரு புலி என சங்கிலிகட்டி இழுத்து செல்கின்றார்கள், அதுவும் ஆம் நானே சிங்கம் என உண்மை தெரியாமல் சென்றுகொண்டிருக்கின்றது அரசியலில் தேசிய அரசியல் செய்ய நேரமுண்டு அது மத்தியில் பலமில்லா அரசு இருக்கும் பொழுது செய்வது மாறாக மாநிலத்தில் தன்னை […]

குடியுரிமை சட்டதிருத்தம் மிக சரியாக பலனளிக்க தொடங்கியிருக்கின்றது

அசாமில் இந்திய ராணுவ வீரனுக்கே குடியுரிமை இல்லை : உபிக்கள் சோகம் உபிக்களுக்கு அறிவு கிடையாது அவை அப்படித்தான் அரசியலுக்கு அழும் நாம் பல கோணங்களில் விஷயத்தை கவனிக்கலாம் ஆம் சிரியாவின் ராணுவ ஆலோசகராக இருந்தான் எலிகோஹன், அவன் இஸ்ரேலி உளவாளி என தெரியவே 20 ஆண்டுகள் ஆனது அந்த யூதன் சிரிய குடியுரிமைபெற்று சிரிய ராணுவத்தில் ஊடுருவினான் இந்தியாவின் ரவிந்திர கவுசிக் பாகிஸ்தானில் புகுந்து குடியுரிமை பெற்று பாகிஸ்தான் ராணுவத்திலே ஊடுருவினான் ஆக இந்தியாவில் இந்திய […]

யாரை வெளிதள்ளினார்கள்?

அசாமில் பிறப்பு சான்றிதழ் இல்லாதவனை எல்லாம் வெளிதள்ளுகின்றார்கள் அதனால்தான் நாங்கள் எதிர்க்கின்றோம் என்கிறது உபி கோஷ்டி யாரை வெளிதள்ளினார்கள்? ஐநா அகதிகள் முகாமோ இல்லை வங்கதேசமோ அப்படி யாரை ஏற்றுகொண்டது என கேட்டால் சொல்ல தெரியவில்லை அட அவனை பிடித்து வங்க கடலிலும் தள்ளவில்லை நடக்காத எதையாவது சொல்லி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது இவர்கள் வேலை முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மாளுக்கும் பிறப்பு சான்றிதழ் கிடையாது, அதற்காக சர்வாதிகாரி & கோவினை நாடு கடத்தவா போகின்றார்கள்?

அவர்களுக்குத்தான் எவ்வளவு போராட்டம்?

எல்லையில் இந்தியா செய்யும் காட்சிகளை கண்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கால் பதிப்பார்கள் போலிருகின்றது உலக அளவில் காஷ்மீர் விவகாரம் அதாவது காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என ஒப்புகொள்ளபட்ட நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் பகுதியே ஆகும் ஆம் காஷ்மீரில் சரிபாதி பாகிஸ்தானுக்கு என அந்நாடும் சொல்லவில்லை, உலகமும் சொல்லவில்லை பாகிஸ்தான் அது ஆசாத் காஷ்மீர் அதாவது சுதந்திர காஷ்மீர் என்றுதான் சொல்லி மறைமுகமாக தன் கட்டுபாட்டில் வைத்தது அது சுதந்திர காஷ்மீர் என சொன்னது அதற்கே […]

இது உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை

இது உண்மையா இல்லைய்யா என்பது தெரியவில்லை உண்மையாக இருந்தால் இந்த நல்லவர்களின் கால்களில் தயக்கமின்றி விழுந்து வணங்கலாம். இந்த தேசத்துக்கு தேவை இம்மாதிரி இந்திய முஸ்லீம்களே இவர்களை வாழ்த்துகின்றோம், இத்தேசம் என்றும் உங்களோடே இருக்கும்

பாகிஸ்தானில் நீதிமன்றம் மோசமானதாய் இருக்கின்றது

பாகிஸ்தானில் மத அடிப்படைவாதிகள்தான் ஒருமாதிரி என்றால் நீதிமன்றம் அதைவிட மோசமானதாய் இருக்கின்றது முஷாராப் நாட்டுக்கு நெருக்கடி கொடுத்ததால் அவருக்கு தூக்கு தண்டனையாம், பின் 3 நாள் அவர் உடல் நடுதெருவில் தொங்க வேண்டுமாம் 3 நாள் ஒரு பிணம் தொங்கமுடியுமா? அதுவும் நடு ஊருக்குள் என்றால் எப்படி? அவர் தண்டனைக்கு முன்பே செத்தாலும் பரவாயில்லை அவர் செத்த உடன் தொங்கவிட வேண்டுமாம் அது என்ன மாதிரி நாடு என்றே தெரியவில்லை, ஆளாளுக்கு ஒவ்வொரு ரகம் அந்த துரோகி […]

கண்ணதாசன் ஒரு தெய்வீக கவிஞன்

கண்ணதாசன் ஒரு தெய்வீக கவிஞன், கண்ணணை வணங்கியதால் என்னவோ அவன் சொன்னதெல்லாம் பலித்தது எத்தனையோ பேருக்கு அவன் வாக்கு பலித்தது, அம்மனிதன் கடைசி காலங்களில் சித்தனின் சாயலாய் இருந்தான் ரஜினிக்கு ஒரு படத்தில் எழுதினான், “ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்யம் இல்லை ஆள.. ஒரு ராணியுமில்லை வாழ‌ அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகின்றேன் நாளும்” ரஜினியின் தொடக்க கால போராட்ட வாழ்க்கை அப்படித்தான் இருந்தது, அவர் படாத பாடு இல்லை, சந்திக்காத சிரமம் இல்லை. அவர் என்ன […]

தமிழக கல்லூரி மாணவர்கள் எதற்கு ஆசைபட்டார்களோ அது நடந்தே விட்டது

தமிழகத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு இன்று முதல் ஜனவரி 1-ம் தேதி வரை விடுமுறை ஆக தமிழக கல்லூரி மாணவர்கள் எதற்கு ஆசைபட்டார்களோ அது நடந்தே விட்டது முன்பு ஈழபிரச்சினைக்கும் கருணாநிதி அரசு இப்படித்தான் செய்தது ஆக இப்பொழுதெல்லாம் தமிழக மாணவர்களுக்கு எப்படி தொடர்விடுமுறை வாங்க வேண்டும் என்பது நன்றாகவே தெரிந்திருகின்றது எது நடந்தாலும் அதை வைத்து அரசியல் செய்ய தெரிந்தவன் அரசியல்வாதி, விடுமுறையாக்க தெரிந்தவன் கல்லூரி மாணவன்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications