பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிதறல்கள் 18/12/2019

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மம்தா 2வது நாள் பேரணி அப்படியே நடந்து வங்கதேசம் செல்லவும், பின் இங்கு வரவே வேண்டாம்.. செல்லும் பொழுது தமிழக ஸ்டாலின் மற்றும் கேரள கம்யூனிஸ்டுகளை அழைத்துகொண்டு செல்லவும் ***** இன்று குடியுரிமை சட்டம் தொடர்பாக திமுக அனைத்து கட்சியுடன் ஆலோசனை : செய்தி நாளை இம்ரான்கான் தலமையில் அனைத்துலக நாடுகளின் ஆலோசனை கூட்டம் நடக்கலாம் ***** பொள்ளாச்சி அருகே மாமியார் தலையில் கடித்த பெண், 6 தையல் போடபட்டது : செய்தி […]

எல்லாரும் நல்லா கேட்டுகோங்க..

“எல்லாரும் நல்லா கேட்டுகோங்க.. உலக முஸ்லீம்களுக்கு எல்லாம் நாமதான் பாதுகாவலாக இருந்தோம், நமக்கு அடுத்த இடத்துல துருக்கி இருந்திச்சு இப்போ இந்தியாவுல கடவுள் இல்லேண்ணு சொன்ன திம்கான்னு ஒரு கட்சியும் அவங்க தள்பதியும் நம்மளையும் மிஞ்சி இஸ்லாமிய காவல் ஆயிட்டாங்க, அவங்க கூட ராக்ல் கேந்தியும் போட்டி போடுறார் கடவுள் இல்லேன்னு சொன்ன ஈரோட்டு ராம்சாமி, கர்ணாநிதி கட்சி இஸ்லாம் மக்களுக்கு ஆதரவாக வந்து போராடுறது கடவுளின் ஆசீர்வாதம் அடுத்த வருஷம் அந்த ராக்ல் கேந்தி, டமில்நாட் […]

உண்மையில் குடியுரிமை சட்டம் யார் குடியினையும் கெடுக்கவில்லை

உண்மையில் குடியுரிமை சட்டம் யார் குடியினையும் கெடுக்கவில்லை, அச்சட்டம் அந்நிய மக்களை பார்த்துசொல்வதெல்லாம் இதுதான்”ரேசன் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது நில உரிமைக்கான ஆவணம் அதுவுமில்லை என்றால் அரசு வழங்கும் குடியிருப்பு சான்றிதழ் என ஒன்றை காட்டிவிட்டு உங்கள் போக்கில் இந்த தேசத்தில் இருங்கள் ஒன்றும் சிக்கல் இல்லைஅதுவும் இல்லை என்றால் இருக்கும் அடிப்படை ஆவணங்களை கொடுத்து அடையாளம் பெற முயலுங்கள்அதுவும் இல்லை என்றால் நீதிமன்றத்தில் உங்கள் தரப்பு நியாயங்களை சொல்லுங்கள்இதற்கெல்லாம் காலமிருக்கின்றது, அவகாசமிருக்கின்றது. உடனே யாரையும் […]

முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டிருக்கின்றது

முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கபட்டிருக்கின்றது பாகிஸ்தான் ஒரு வித்தியாசமான நாடு, அங்கு இரும்பு தலைவன் என யாருமே வரமுடியாது, யார் எப்பொழுது ஆளுவார்கள் எப்பொழுது மாளுவார்கள் என அவர்களுக்கே தெரியாது நவாஸை விரட்டிவிட்டு வந்தார் முஷாரப், கார்கில் போரின் சூத்திரதாரி அன்னார்தான். வாஜ்பாய் காலத்தில் பெரும் அரசியல்வாதியாக இருந்தார் காலங்கள் மாறின, காட்சிகளும் மாறின. ஆப்கனில் இருந்து வந்த தாலிபன் கோஷ்டி முஷாராப்பையும் பெனசிரையும் கொலைவெறியில் தேடின‌ காரணம் 2001க்கு பின்பு ஆப்கன் மேல் பாகிஸ்தான் காட்டிய […]

இனியும் பொறுக்க என்ன இருக்கின்றது?

இது நாட்டுக்காய் இறந்த ராணுவ வீரர்களின் நினைவு சின்னம், அமரஜோதி நினைவிடம் அதை கலவரத்தை பயன்படுத்தி உடைத்தெறிகின்றான் இந்த வெறியன் இவர்கள் நோக்கம் அப்பட்டமாக தெரிந்தபின் இனியும் பொறுக்க என்ன இருக்கின்றது? எல்லையில் இருக்கும் ராணுவத்தை உள்நாட்டில் திருப்ப வேண்டியதுதான், நாட்டின் எதிரிகள் இங்கேதான் இருக்கின்றனர் ராணுவத்திற்கான தேவை இப்பொழுது உள்நாட்டில்தான் இருக்கின்றது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரமிது, இனியும் பொறுக்க ஒன்றுமில்லை

ஏண்டா குண்டா..

ஏண்டா குண்டா.. சூட்டிங் நடத்த போகும் வெளிநாட்டில் தைரியமாக இமிகிரேஷனில் இப்படி சொல்லிவிடு பார்க்கலாம்…

அழகு தமிழுக்கான மாதமும் கூட

மார்கழியில் திருப்பாவையும் திருவெம்பாவையும் அவ்வளவு அழகு தமிழில் தித்திக்க தித்திக்க காதோரம் ஒலிக்கின்றது தமிழின் மொத்த அழகும் அந்த இரண்டு காவியத்திலும் கொட்டி கிடக்கின்றது, பாரதி சொன்ன “யாமறிந்த மொழிகளிலே” என்ற வரியின் அர்த்தம் விளங்குகின்றது இன்னும் திவ்விய பிரபந்தம், ஆழ்வார் அடியார் பாடல்கள் என ஏராளம், திருவாசகம் என்றுமே மனதை உருக்கிவைக்கும் ரசவாதம் இந்துமதத்தையும் அதன் கடவுளை பற்றிய பாடல்களையும் நீக்கிவிட்டால் பண்டைய தமிழ் இலக்கிய உலகில் எதுவுமே இல்லை இந்து கடவுள் செய்யுளை நீக்கினால் […]

கலவரம் செய்தவர்கள் ரவுடிகள் என்பது தெரிகின்றது

ஜாமியா பல்கலைகழக கலவரத்தில் 10 ரவுடிகளை கைது செய்திருப்பதாகவும் அவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கின்றது காவல்துறை ஆக கலவரம் செய்தவர்கள் ரவுடிகள் என்பது தெரிகின்றது நேற்று ஜாமியா மாணவர்களுக்காக பொங்கிய தமிழக மாணவர்கள் உண்மையில் ரவுடிகளுக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கின்றார்கள் பரிதாபம் மற்றபடி அந்த தலைவர் ஜாமியா மாணவர்கள் என சீறியது ரவுடிகளுக்காக என்பதில் ஆச்சரியமில்லை, காரணம் அவரே பெரும் சர்வாதிகாரி, ரவுடிகளுக்கும் அதிகாரி. இந்தியாவில் இஸ்லாமியர் மட்டுமல்ல ரவுடிகள் தாக்கபட்டாலும் அவர் பொறுக்கமாட்டார், அவரின் […]

இப்பொழுதும் யாரையாவது கொளுத்த திட்டமிருக்கலாம்

எப்பொழுதுமே மத்திய அரசுக்கான பெரும் போராட்டங்களில் இங்கு சிலரை பலிகொடுப்பது திமுக மற்றும் பிரிவினை அல்ட்ராசிட்டிகளின் வழக்கம் இந்தி எதிர்ப்பு முதல் ஈழம், காவேரி என பலரை பலிகொடுத்த சண்டாளர்கள் இவர்கள் இப்பொழுதும் யாரையாவது கொளுத்த திட்டமிருக்கலாம் அந்நிய நாட்டுக்காரனுக்காக இங்கே தங்கள் சொந்த மக்களை கொளுத்துவது புதிதல்ல ஈழ விவகாரத்திலே செய்தார்கள் இதனால் காவல்துறை அணுக்கமாக கண்காணிப்பது நல்லது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications