பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மார்கழி

இந்த மாதம் மாரிகாலம் கழியும் மாதம் என்பதால் மார்கழி என்றும் , “மார்க்க சீர்ஷம்” எனும் சமஸ்கிருத வார்த்தை அதாவது “மேலான வழி” எனும் பொருளில் வரும் மார்க்க வழி எனும் சொல்லே மார்கழி ஆயிற்று என்றும் சொல்வார்கள் மாதங்களில் அது சைவருக்கும், வைணவருக்கும் மேலான மாதம். சைவர்கள் தேவர் வரும் மாதம் என திருவெம்பாவை பாடி கொண்டாடுவார்கள். வைணவருக்கு கண்ணணே “அர்ஜூனா, மாதங்களில் நான் மார்கழி” என சொன்னபின் என்ன மாற்று கருத்து இருக்க முடியும்? […]

பைத்தியக்கார திராவிட கோஷ்டி என்றால் இதுதான்

பைத்தியக்கார திராவிட கோஷ்டி என்றால் இதுதான்உலகில் எல்லா நாட்டு மக்களும் எல்லா நாட்டிலும் வசிப்பார்கள், சிலர் தொழிலுக்காக வசிப்பார்கள். சிலர் ஓய்வு தேடி வருவார்கள். அவரவரவர்க்கு என்ன தேவையோ அதை தேடி வருவார்கள்வருபவர்களை முறையான ஆவணத்தோடும், முறைபடுத்தபட்ட கண்காணிப்பு வழிகளோடுமே சம்பந்தபட்ட நாடு ஏற்கும்முதல் நிபந்தனையே இந்நாட்டின் இறையாண்மைக்கும் இந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் எதிராக மூச்சேவிட கூடாது, நீ இங்கு குடியுரிமைமே வாங்கினாலும் உன்னை எப்பொழுதும் கழுத்தை பிடித்து வெளிதள்ள எமக்கு முழு உரிமை உண்டுஇதுதான் வெளிநாட்டு வாழ்க்கை, […]

குடியுரிமை மசோதாவினை எதிர்த்து மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு

குடியுரிமை மசோதாவினை எதிர்த்து மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கின்றார் ஸ்டாலின் ஆக இலங்கையில் தமிழன் செத்தால் வராத ஆத்திரம் வங்கதேசத்துகாரனை விரட்டும் பொழுது வருகின்றதென்றால் இது தமிழருக்காகவும் திராவிடருக்காகவும் நடத்தபடும் கட்சி அல்ல மாறாக வங்கதேச மக்களுக்காக நடத்தபடும் கட்சி இனி இது வங்கதேச முன்னேற்ற கழகம் வ.மு.க அட, உள்ளாட்சி தேர்தலை நிறுத்தத்தான் சர்வாதிகாரி எவ்வளவு போராடுகின்றார்? ***** திமுக மேலிடத்தில், திமுக எம்பிக்களில், திமுக ராஜ்யசபா எம்பிக்களில் எத்தனை பேர் இஸ்லாமியர்கள் என கேட்டுவிட்டால் […]

முக்கால உண்மை

ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி- தமிழருவி மணியன் விக்கிரமாதித்தனுக்கு பின் கன்னிதீவு சிந்துபாத்துக்குபின் வரலாறு கண்ட மாபெரும் முயற்சியாளன் இந்த மணியர்தான் அடுத்தவருடம் வேதாளம் இவர் முதுகில் சாத்திவிட்டு முருங்கைமரம் ஏறபோவது முக்கால உண்மை

திட்டமிட்டு அழகாக பழிவாங்குகின்றார்

ஜாமியா பல்கலைகழகத்தின் ஒவ்வொரு ரத்த துளிக்கும் அரசு பதில் சொல்ல வேண்டும் : முக ஸ்டாலின் அண்ணாமலை பல்கலைகழக ரத்த துளிக்கோ, அதன் பின் உட்கட்சி, ஆட்சி, எதிர்கட்சி என திமுகவால் சிந்தபட்ட ஒவ்வொரு ரத்ததுளிக்கும், அவர்களால் உருவான சாம்பலுக்கு எங்கே இருக்கின்றது திமுகவிடம் பதில்? எத்தனை கல்லூரிகள் எவ்வளவு தாக்குதல்கள்? தாமிரபரணி படுகொலைக்கு திமுகவிடம் பதில் உண்டா? இல்லை 2006ல் ஈழபோராட்டத்துக்காக அடித்துவிரட்டபட்ட மாணவரின் ரத்தத்துக்கு பதில் உண்டா? அமைதிபடை வீரர்களின் ரத்தத்துக்கு, ராஜிவின் ரத்தத்துக்கு […]

சுசீந்திரம் கோவிலில் நயன் பிரார்த்தனை

சுசீந்திரம் கோவிலில் நயன் பிரார்த்தனை ஆக நயந்தாரா முழு இந்துவாகிவிட்டார், ஏதோ ஒரு நிம்மதியும் அமைதியும் அவருக்கு அங்கே கிடைத்திருக்கின்றது இந்த குஷ்பு இப்படி எல்லாம் கோவிலுக்கு சென்றிருந்தால் இந்நேரம் கவர்ணராயிருக்கலாம், அது பாதை மாறி சென்று வாய்ப்பினை எல்லாம் இழந்துவிட்டது பாவம் தான் ஆடாவிட்டாலும் சங்கத்து தசை ஆடும் என்பது இதுதான்

புதுவகையான சமூக சிக்கல்

இந்த வாட்சப் குரூப் வந்தபின் புதுவகையான சமூக சிக்கல் ஒன்று உருவாகிவிட்டது அதாவது எல்.கே.ஜி தொடங்கி பட்டபடிப்பு வரையான ஒவ்வொரு காலத்துக்கும் அவனவனுக்கு வாட்சப் குரூப்பும் அதில் அந்த‌ கோஷ்டிகளும் இருக்கின்றன. நினைவுகளில் மூழ்கி தொலைத்துவிட்ட மகிழ்ச்சியினை தேடும் அவைகள் சந்திக்க திட்டமிடுகின்றன‌ மகிழ்வான காலங்களை மனம் ஒருகாலமும் மறக்காது என்பது மனதுக்கான பெரும் சாபம், துன்ப நாளை கூட இன்பநாளில் மறக்கும் மனம், இன்ப கால நினைவுகளை ஒருநாளும் தொலைக்காது வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று வாழும் […]

இதெல்லாம் யார் கொடுத்த திட்டம்?

இதெல்லாம் யார் கொடுத்த திட்டம்? யார் கொடுத்த தைரியம்? இன்று இங்கிருந்து குரல்கொடுக்கும் கூட்டம், நாளை இங்கே இடம் வேண்டும் என கேட்டு ஓலமிடாதா? நாட்டினை எதிர்க்கும் யாருக்கும் இங்கு இடமளித்தல் கூடாது, புலிகள் விஷயத்தில் பட்டதே போதும் இந்த அசாமிரையும் இவர்களுக்கு முன்னோடியாக போராட்டம் நடத்திய திமுகவினரையும் உடனே அசாமுக்கு அனுப்ப வேண்டும்

இந்தியா அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கின்றது

இந்தியா அமெரிக்காவுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கின்றது அதாவது அமெரிக்க போயிங் விமான கம்பெனி சில ராணுவ விமானங்களை செய்யும் அதை அமெரிக்க அரசின் ஒப்புதலுடனே செய்து அவர்களுக்கே கொடுக்கும் இனி இந்திய அரசுடனும் சேர்ந்து சில விமானங்களை அது தயாரிகட்டும் என பச்சைகொடி காட்டிவிட்டது அமெரிக்கா இந்திய அரசு தன் நாட்டு தனியார் நிறுவணங்களும் அரசின் மேற்பார்வையில் போயிங்குடன் இணையலாம் என சொல்லிவிட்டது 2025ல் இந்தியா மிகபெரும் ஆயுத ஏற்றுமதி நாடாக திகழும் இலக்கினை எட்ட […]

இலங்கைக்கான இந்திய தூதர் இந்திய குடியுரிமை சட்டம் பற்றி இப்படி சொல்கின்றார்

இலங்கைக்கான இந்திய தூதர் இந்திய குடியுரிமை சட்டம் பற்றி இப்படி சொல்கின்றார் இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களில் பலர் திரும்பிகொண்டிருக்கின்றனர், இந்தியாவில் இருந்து திரும்ப 4 ஆயிரம் பேர் தயாராக உள்ளனர் இது போக இந்தியாவில் பிறந்த இலங்கை தமிழர்களில் 26ஆயிரம் பேருக்கு இலங்கை குடியுரிமையே பதிவு செய்யபட்டுள்ளது அவர்கள் இலங்கை குடிமக்களே இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த அகதிகள் 13 பேர் மட்டுமே, அதுவும் குடியுரிமை வழங்கபடவில்லை இந்திய குடியுரிமை திருத்தம் ஈழ அகதிகளுக்கு சிக்கலே அல்ல, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications