பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அடுத்த உள்நாட்டு தீவிரவாத யுத்தம் தொடங்கிவிட்டது

நாம் முதல்நாளே சொன்னோம், அங்கு நடந்திருப்பது அந்நிய ஆக்கிரமிப்பு இனி கார்கில் போல ஒரு யுத்தம் நடத்தாமல் முடியாது இதோ காட்சிகள் அதே சூழலுக்கு இழுத்து செல்கின்றன, இது எங்கள் மண் நாங்கள் இந்தியாவில் அனுமதியின்றி வருமோம் இருப்போம் என ரயிலை கொளுத்தியிருக்கின்றது கள்ள குடியேறி கோஷ்டி முன்பு இப்படி குஜராத்தில் கொளுத்தியபொழுதுதான் மோடி ராணுவத்தை அழைத்து கலவரத்தை அடக்கினார் அதே ராணுவத்தை வங்கம் முதல் கிழக்கு மாகாணங்களுக்கு அனுப்ப வேண்டிய நேரமிது பொற்கோவில், கார்கில் யுத்தம் […]

கத்துவதை கொஞ்சம் யோசித்து கத்துங்கள்

டேய்….. டேய் காங்கிரஸை 1960களில் அதிதீவிரமாக எதிர்த்த திமுக இன்று அவர்களோடு கொஞ்சுகின்றது வருங்காலத்தில் (அதுவரை திமுக இருந்தால்) இன்னொரு தேசிய கட்சி எழும்பினால் அதை எதிர்த்து பாஜகவோடு இணைந்து நாட்டுபற்றில் பொங்க திமுக தயாராகும் அது அப்படித்தான் பால் இருக்கும் பானையினை சுற்றும் பூனை அது, கொள்கை என ஒரு மண்ணாங்கட்டியும் ஒரு காலமும் இருந்ததில்லை அதனால் கத்துவதை கொஞ்சம் யோசித்து கத்துங்கள், பின்னொரு நாளில் உங்கள் முகத்திலே கரிபூசி கொள்ளாதீர்கள்

இரும்புகரம் கொண்டு வெட்டிவிடலாம்

வங்கப்போர் முடிந்து இன்றோறு 48 வருடங்கள் ஆகின்றன, ஆனால் அது ஏற்படுத்திய விளைவு இப்பொழுதுதான் முடிந்திருகின்றது வங்கப்போரை மிக மிக கவனமாக நடத்தினார் இந்திரா, அவர்கள் தனிநாடு ஆனால் மேற்கு வங்கமும் தனிநாடு கேட்குமா? அகதிகளாக வந்தவர்களை இம்மக்கள் ஏற்பார்களா? என வலுகவனமாக காய் நகர்த்தினார் ஒரு கட்டத்தில் ராணுவ வெற்றி பெற்றபின் அரசியல் ஆட்டம் ஆரம்பித்தது, அதை ஆடியவர் முஜிபுர் ரகுமான் ஆம், நாங்கள் அகதிகளாய் வர காரணமே உங்கள் தலையீடுதானே இனி எங்கள் மக்களுக்கு […]

ஜாமியா பலகலைகழகத்தில் நடப்பது அரசின் கொடூர அடாவடி :” உபிஸ்

ஜாமியா பலகலைகழகத்தில் நடப்பது அரசின் கொடூர அடாவடி :” உபிஸ் “இந்த அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்தது அதுபற்றி பேசாதே.. இந்தி எதிர்ப்பு என பல மாணவர்களை வீதிக்கு அழைத்து கொன்றது டேய் இனதுரோகி அதுபற்றி பேசாதே.. 2006ல் தமிழக கல்லூரி எல்லாவற்றுக்கும் ஈழ சிக்கலுக்காக காலவிடுமுறை இன்றி பூட்டு போட்டது? அது பற்றி பேசாதே.. சரிங்க..

அய்யய்யோ

அய்யய்யோ பாஜக வந்தாயிற்று இனி மதகலவரம் வரும் என்றார்கள், ஒரு கலவரமும் வரவில்லை நாடு அமைதியாய் இருக்கின்றது அய்யய்யோ இனி ராமர் கோவிலை கட்டிவிட்டு மதுரா மசூதி இடிப்பார்கள் இந்தியா எரியும் என்றார்கள் ஒன்றும் ஆகவில்லை அய்யய்யோ இனி கிறிஸ்தவன் பைபிள் வாசிக்கமுடியாது பாஜக ஒழித்துவிடும் என்றார்கள், வேளாங்கண்ணி திருவிழா வழக்கம் போல் நடக்கின்றது, தினகரனின் பேத்தி கூட போதிக்கின்றார் எந்த ஆலயத்துக்கும், மசூதிக்கும் அவர்கள் வழிபாட்டுக்கும் துளி அளவேனும் சிக்கல் இந்த ஆட்சியால் வந்ததாக தெரியவில்லை, […]

மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துகின்றது பாஜக : உபிஸ்

மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துகின்றது பாஜக : உபிஸ் நாட்டை மதரீதியாக பிளந்தவன் ஜின்னா, அதன் பின்பு நாடு பிளவு எனும் பேச்சுக்கே, அதுவும் மதரீதியான பிளவு எனும் பேச்சுக்கே இடமில்லை எப்படி பாஜக மதரீதியாக பிளக்கும்? யார் தனிநாடு கேட்கின்றார்கள்? எந்த பெரும்பான்மை கோஷ்டி அப்படி கூடி கேட்டது? எங்கே இருக்கின்றது சாத்தியம்? எங்காவது எவனாவது ஏதோ சொல்லிகொண்டிருந்தால் அவனெல்லாம் நாடு கேட்கின்றான் என அர்த்தமா? சந்தடிசாக்கில் கோபாலபுரத்தை தனிநாடாக அறிவிக்க ரகசியமாக கிளம்புகின்றார்கள் போல

லாட்டரி சீட்டு மோகம் மறுபடியும் தமிழ்நாட்டில் ஒரு உயிரை கொன்றிருக்கின்றது

லாட்டரி சீட்டு மோகம் மறுபடியும் தமிழ்நாட்டில் ஒரு உயிரை கொன்றிருக்கின்றது, விழித்து கொண்ட அரசு லாட்டரி இங்கு மறைமுகமாக நடத்தபடுவதை அறிந்து ஏதோ செய்கின்றது ஆக இன்னமும் லாட்டரி நடமாடுகின்றது, மறைமுகமாக பல உயிர்களை கொல்கின்றது லாட்டரியும், கள்ள லாட்டரியும் உச்சத்தில் இருந்து, அந்த பணத்தில் கருணாநிதினையே வசனம் எழுத வைத்த காட்சிகள் எல்லாம் இங்கு நடந்தன‌ ஜெயலலிதா மகா துணிச்சலாக அதை சட்டம் போட்டு தடுத்தார், இப்பொழுது மறைமுகமாக இருந்தால் அதுவும் ஒழிக்கபட வேண்டியதே லாட்டரி […]

3 சூரியன்கள் வானில் தெரிந்திருக்கின்றன

இயற்கை அவ்வப்போது சில ஆச்சர்ய சுவாரஸ்யங்களை கொடுக்கும், அப்படி சீனாவில் கொடுத்திருக்கின்றது 3 சூரியன்கள் வானில் தெரிந்திருக்கின்றன, ஒரு நிஜ சூரியன் மற்ற இரண்டும் சூரியனின் பிம்பம் வானில் மேக திரள்களில் இருக்கும் நீரின் விளைவில் சில பிரதிபலிப்புகள் தோன்றும் ,வானவில் அப்படியானது வெகு அபூர்வமாக சூரியன் பிரதிபலிக்கும் அப்படி இரு பக்கமும் பிரதிபலிக்கபட்டு 3 சூரியனாக சீனாவில் தெரிந்திருக்கின்றது வெகு அபூர்வமாக நடக்கும் விஷயம் அது, இதனால் உலகம் 3 உதய சூரியன்களின் காட்சியினை பார்த்துகொண்டிருக்கின்றது […]

இந்திய எதிரிகளின் வரிசை மிக அழகாக தெரியும் நேரமிது

பாலஸ்தீனம் என்றொரு நாடு இருந்தது, அதை பிரித்து இஸ்ரேலை உருவாக்கினார்கள் இஸ்ரேலை அழித்தொழித்து முழு பாலஸ்தீனம் படைக்க போகின்றோம் இதனால் பெரும் போர் தொடங்கபோகின்றது, பாலஸ்தீன இஸ்லாமியரெல்லாம் எங்கள் நாட்டுக்கு வாருங்கள் அப்பொழுது யூதரை ஒழிப்பது சுலபம், முழு பாலஸ்தீனம் கிடைத்தபின் நீங்கள் உள்ளே சென்று மகிழ்வாக வாழலாம் என அழைப்பு விடுத்தன எகிப்து உட்பட ஒரு டஜன் நாடுகள் அவர்களை நம்பி சென்றனர் பாலஸ்தீன இஸ்லாமியர் கடும் யுத்தம் தொடங்கியது போரில் எதிர்பாரா பின் விளைவாக […]

அடுத்த நிசான் இ பாகிஸ்தான் விருது யாருக்கு கொடுக்கலாம்?

“அடுத்த நிசான் இ பாகிஸ்தான் விருது யாருக்கு கொடுக்கலாம்? ராகுல்காந்திக்கும் தமிழ்நாட் டல்பதிக்கும் கொடுக்கலாம். நமக்கு ரொம்ப சப்போர்ட் பண்றாங்க‌.. யெஸ் யெஸ், நம்ம இஸ்லாமிய சகோதரத்துவ சவுதி, குவைத், துருக்கி, யுஏஇ, தஜிக், துர்கெனி, உஸ்பெக்கிஸ்தான், எகிப்து எல்லாம் சும்மா இருக்கும் போது இவங்க எவ்வளவு நமக்காக போராடுராங்க தெரியுமா? சொந்த அரசையே எதிர்க்குறாங்க, நினைச்சாலே கண்ணுல தண்ணி வருது ஆமாம், இந்த வங்கதேசத்து உயர் விருதான “பங்காள்தேஷ் பிரீடம் ஹாணர்” விருது அவகங்க இரண்டு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications