பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அழியா காவியம் எதையும் நாத்திகம் படைக்காது

நாத்திகன் படைப்பு கொஞ்ச நாளில் அழியும், அழியா காவியம் எதையும் நாத்திகம் படைக்காதுஒருவன் எவ்வளவு திறமையுள்ளவனாயினும் கடவுளை மறுத்து தன் சொந்த பலத்தில் எது படைப்பான் என்றாலும் அதன் ஆயுள் குறைவே, காலம் அதை குப்பை என ஒதுக்கி தள்ளிவிடும்கம்யூனிச கடவுள் மறுப்பு அப்படித்தான் ஆனது, கடவுள் இல்லை என சொன்ன தேசங்களும் இல்லை ஆட்சியாளரும் இல்லை, தத்துவங்களும் இல்லைஆனால் தெய்வத்தின் அனுகிரகத்தில் உருவான எல்லாமும் தஞ்சை கோவில் போல காலம் கடந்தும் நிற்கின்றன‌கலையும் அப்படியே, ஆன்மீகத்தில் […]

கார்த்திகை தீபம்

தமிழ் மாதங்களில் தனிசிறப்புமிக்கது கார்த்திகை மாதம் பல வகையான சிறப்புக்களை கொண்டது, கார்த்திகை தீபமும், சொக்கபனையும் இன்னும் பலவகையான தனிசிறப்புக்களையும் கொண்டது. கார்த்திகை தீபம் என ஒரு நாளில் வரும் பண்டிகை அல்ல அது, உண்மையில் அது அகில இந்திய தீப பண்டிகையாக 5 நாள் கொண்டாடபடும், தென்னாடு என்பது சைவ பூமி என்பதால் சிவனுக்குரிய அந்த கார்த்திகை நாள் தீபம் மட்டும் உற்சாகமாக கொண்டாடபடுகின்றது இந்த விழா 5 நாள் கொண்டாடபடும், கார்த்திகை மாதம் பரணி […]

சர்வாதிகாரி மறுபடியும் சீறிவிட்டார்

சர்வாதிகாரி மறுபடியும் சீறிவிட்டார் பருப்புவிலை மற்றும் தாலி அறுப்பு கொள்ளையினை கண்டிக்கின்றேன் என வந்து தன் வழக்கமான உச்சஸ்தானியில் “சங்கிலி பருப்பு, தாலி அரிப்பு” என சொல்லிவிட்டார் அவர் சொன்னதை ஏதோ உளறுகின்றார் என்கின்றார்கள் மடையர்கள், அப்படி அல்ல “அவர் கலைஞர் புள்ள” சும்மா பேசமாட்டார். நாமேதான் அர்த்தம் புரிந்துகொள்ள வேண்டும் இதன் பொருள் என்ன? சங்கிலி கருப்பு போல சங்கிலி பருப்பு. பருப்பு விலையினை கட்டுபடுத்த சங்கிலி பருப்பா வருவார்? எடப்பாடி பொறுப்புத்தான் வரவேண்டும் என்கின்றார் […]

சற்றே நல்மனம் கொள்வாய் மார்க்கனே..

ஏ மார்க்கனே நீ நல்லவன், உலகம் வாழ் மக்கள் உய்ய இந்த முகநூலை கொடுத்திருக்கின்றாய் ஆனால் மகா நல்லவனான நீ இந்த திராவிட கும்பல் பேச்சினை கேட்கலாமா? இவர்கள் சகுனியினை விட மோசமானவர்கள், மந்தாரையின் அவதாரங்கள் அதனால் இந்த கோஷ்டியின் புகாரினை கிழித்தெரிந்து எம் தடையினை மீட்டால் நீ வாழ்வாய், உன் சுற்றம் வாழும் வருங்காலத்தின் உன் முகநூல் செவ்வாய்கிரகம் வரை செல்லும் மார்க்கனே யோசித்துபார், நாம் இஸ்ரேலை எப்படி எல்லாம் கிழிக்கின்றோம் ஆனால் ஒரு பயல் […]

சிவசேனா மகா நல்ல காந்தியவாத இயக்கம்???

புதிய குடியுரிமை மசோதா இந்து முஸ்லீம் பிரிவினையினை வலுபடுத்தும் ஆபத்து உள்ளது, இது நல்லதல்ல‌ : சிவசேனா இந்த அறிவு அன்றே சிவசேனாவுக்கு இருந்திருந்தால் மசூதி இடிபட்டிருக்காது மும்பை கலவரம் நடந்திருக்காது , குண்டுவெடிப்பும் நிகழ்ந்திருக்காது ஆக அந்த பயங்கரவாதி பால்தாக்கரேதான் எல்லா அழிச்சாட்டியமும் செய்திருக்கின்றார், மற்றபடி சிவசேனா மகா நல்ல காந்தியவாத இயக்கம்

எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி

எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி ஆக வெளிநாட்டு விவசாயிகளை வாழவைக்க கிளம்பிவிட்டார்கள், போகிற போக்கினை கண்டால் இனி சகலமும் இம்மாதிரியே இறக்குமதியாகும் போல‌ இந்நிலையிலும் விவசாயிக்கு என்ன சிக்கல்? உற்பத்தியினை தொடர்ந்து தக்கவைக்க என்னவழி? விலை குறைந்த நேரத்தில் விவசாயியினை காக்க என்ன வழி என ஒரு தலைவனும் விவாதிக்க காணோம் ஒரு ஊடகமும், ஒரு அல்லக்கை கூட அதுபற்றி பேசகாணோம், மாறாக ஆளாளுக்கு அரசியல் செய்துகொண்டிருக்கின்றார்கள் கடன்களை தள்ளுபடி செய்வது தீர்வல்ல, அது மறுபடி மறுபடி […]

குடியுரிமை திருத்த மசோதா எனும் மூன்றாம் நெருப்பாறு

காஷ்மீர் விவகாரம் , அயோத்தி என இருபெரும் நெருப்பாற்றினை கடந்த பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதா எனும் மூன்றாம் நெருப்பாற்றினை தாண்டிகொண்டிருகின்றது இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் அணல் வீசுகின்றது, இது நிறைவேறிய பின் அடுத்த காட்சிகளை காணலாம் அநேகமாக தாண்டிவிடுவார்கள் போலத்தான் தெரிகின்றது, எனினும் அண்டை நாடுகளுடனான சிக்கல் என்பதால் பரபரப்பான காட்சிகள் வரலாம்

நாமே கடந்த வருடம் சோனியா பற்றி எழுதினோம், மறுக்கவில்லை

ஆம், நாமே கடந்த வருடம் சோனியா பற்றி எழுதினோம், மறுக்கவில்லை ஆனால் தேர்தல் முடிவுகள் காட்டியதென்ன? புலிகளின் வரலாற்றை படித்தால் தெரிவதென்ன? ஏன் அவர்களை ஒழிக்காமல் நீட்டினார் சோனியா? புலி கொலையாளிகளை மன்னிக்க ஏன் கடிதம் எழுதினார்? சோனியா வந்தபின் இந்திரா குடும்பத்தில் நடந்த மர்மங்கள் என்ன? குவோத்ரோச்சி எப்படி வந்தான்? கடைசிவரை அவனை பிடிக்காமல் ஏன் சோனியா நழுவினார் சோனியா காலத்தில் எல்லா ஆயுத தரகையும் இத்தாலியரே செய்தது ஏன்? ரபேல் விமானங்களை பிரான்சிடம் இருந்து […]

நாயகிதேவியின் வரலாறு ஒவ்வொரு இந்தியரும் குறிப்பாக மங்கையர் அறிந்துகொள்ள வேண்டிய வீரவரலாறு

இங்கு மறைக்கபட்ட வரலாற்றை தெரிந்து கொள்ளும் பொழுது ஏன் இதை எல்லாம் வரலாற்றில் மறைத்தார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றதுமுகமது கோரி இந்தியா வந்து பிரித்விராஜனை வென்று டெல்லியில் தன் ஆட்சியினை அமைத்தான் என்பதுதான் வரலாறு, பிரித்விராஜன் அவனுடன் செய்த வீர யுத்தம் மகத்தானது கண் இழந்த நிலையிலும் அவன் காட்டிய வீரம் வரலாற்றில் நிற்கின்றதுஇன்றும் இந்திய ஏவுகனை பிரித்வி பெயரை தாங்கி நிற்கின்றது, பாகிஸ்தானும் கோரி பெயரை வைத்து ஏவுகனை நிறுத்துகின்றது, அவர்கள் என்ன செய்வார்கள்? வந்தேறி […]

தேர்தலை நிறுத்த அவர்கள் செய்யும் மூன்றாம் முயற்சி

இட ஒதுக்கீடு சரியில்லை அதனால் உள்ளாட்சி தேர்தல் நடத்தகூடாது என உச்சநீதிமன்றம் செல்கின்றது திமுக இது தேர்தலை நிறுத்த அவர்கள் செய்யும் மூன்றாம் முயற்சி மக்களிடம் திமுக ஆடும் நாடகத்தை புரிந்துகொண்ட தமிழகம் கடும் வெறுப்பில் இருக்கின்றது, தேர்தல் நடத்த திமுக அஞ்சுகின்றது, அச்சபடும் கட்சி இங்கு எப்படி நிலைக்கும்?

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications