அழியா காவியம் எதையும் நாத்திகம் படைக்காது
நாத்திகன் படைப்பு கொஞ்ச நாளில் அழியும், அழியா காவியம் எதையும் நாத்திகம் படைக்காதுஒருவன் எவ்வளவு திறமையுள்ளவனாயினும் கடவுளை மறுத்து தன் சொந்த பலத்தில் எது படைப்பான் என்றாலும் அதன் ஆயுள் குறைவே, காலம் அதை குப்பை என ஒதுக்கி தள்ளிவிடும்கம்யூனிச கடவுள் மறுப்பு அப்படித்தான் ஆனது, கடவுள் இல்லை என சொன்ன தேசங்களும் இல்லை ஆட்சியாளரும் இல்லை, தத்துவங்களும் இல்லைஆனால் தெய்வத்தின் அனுகிரகத்தில் உருவான எல்லாமும் தஞ்சை கோவில் போல காலம் கடந்தும் நிற்கின்றனகலையும் அப்படியே, ஆன்மீகத்தில் […]