பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நம்மை பற்றி அவர்களுக்கு தெரியவில்லை என்பதை தவிர ஒன்றும் சொல்லமுடியாது

நாம் ஒரு கிறிஸ்தவன் என்பதால் நித்திசாமியினை பழிக்க தொடங்கியிருப்பதாக சிலர் கடுமையாக விமர்சித்துகொண்டிருக்கின்றார்கள் நம்மை பற்றி அவர்களுக்கு தெரியவில்லை என்பதை தவிர ஒன்றும் சொல்லமுடியாது இந்து மதத்தை மிக அணுக்கமாக பார்ப்பவன் எனும் முறையிலும் பண்டைய இந்து ரிஷிகள், அவதாரங்கள் வரிசையினை கவனித்தவன் என்ற முறையிலுமே சொல்கின்றோம் துறவு வரிசை வேறு, அவதார வரிசை வேறு ராமனையும் கண்ணனையும் தவிர எந்த அவதாரமும் அரசாண்டது இல்லை,, அய்யப்பனே அரசு வேண்டாம் என சொன்னவர் ராமனும் கண்ணனும் கூட […]

இந்திய கடற்படை தினம்

இன்று இந்திய கடற்படை தினம் இந்திய கடற்படை எத்தனையோ வெற்றிகளை பெற்றது, குறிப்பாக 1971 வங்கபோரில் உண்மையில் ஆடியதே இந்திய கடற்படைதான். ஏன் டிசம்பர் 4ம் தேதி இந்திய கடற்படை தினம் ஆனது என்றால் விஷயமிருக்கின்றது மகா திரில்லான விஷயம் அது கிழக்கு பாகிஸ்தானில் கடும் மனித உரிமை மீறலில் பாகிஸ்தான் இறங்க , கற்பழிப்பும் படுகொலைகளும் எல்லை மீறி செல்ல, அகதிகள் இங்கு குவிய, இனி பொறுப்பதில்லை என‌ இந்தியா களமிறங்கியது. கிழக்கு பாகிஸ்தானுக்கு செல்ல […]

போலந்து நாடு தன் மாபெரும் பொக்கிஷ்த்தை மீட்டிருக்கின்றது

போலந்து நாடு தன் மாபெரும் பொக்கிஷ்த்தை மீட்டிருக்கின்றது ஆம், இரண்டாம் உலகபோரில் ஜெர்மனால் விழுங்கபட்ட முதல் நாடு போலந்து. எனினும் முன் கூட்டியே தன் பணத்தை தங்கமாக மாற்றி பிரிட்டனுக்கு அனுப்பிவிட்டது மேற்கொண்டு படிக்கும் முன் அருகில் ஒரு மருத்துவரை வைத்துகொள்வது நல்லது முடியாவிட்டால் ஒரு சோடா பாட்டிலாவது இருக்கட்டும் எவ்வளவு தங்கம் தெரியுமா? அதிகம் அல்ல 100 டன்கள் தான். ஆம் நூறே நூறு டன்கள் மட்டுமே ஒரு டன் என்றால் ஆயிரம் கிலோ எனில் […]

வரலாற்று வெற்றி வங்கப்போர்

சுதந்திர இந்திய வரலாற்றில் மிக குறிப்பிடதக்க வரலாற்று வெற்றி வங்கப்போர், வங்கம் இரண்டாக பிரியும் எனவும் அதை பாகிஸ்தான் எனும் புதுநாடு கொண்டுபோகும் எனவும் அதை தனி நாடு என உருவாக்க இந்தியா சண்டையிடும் எனவும் 120 ஆண்டுகளுக்கு முன்னால் நினைத்து கூட பார்த்திருக்கமுடியாது வெள்ளையனின் நரி தந்திரம் அதை செய்ய வைத்தது, 1971ல் அந்த யுத்தத்தில் குறிப்பிடதக்கது பாகிஸ்தானின் காஜி நீர்மூழ்கி கப்பலை போட்டு தாக்கியது அந்த யுத்தத்தில் இந்தியாவின் பெரும் பலம் ஐ.என்.எஸ் விக்ராந்த். […]

கருணாநிதிக்கு சகலமும் அவர்தானே

திமுக அருந்ததிய மக்களுக்கு பெரும் முன்னேற்ற திட்டங்களை செய்தது, மனித கழிவினை மனிதனே அகற்றும் கொடுமைக்கு பாடுபட்டது, இப்பொழுதும் மேட்டுபாளையத்துக்கு திமுகவே பெரும் குரல் கொடுக்கின்றது : உபிஸ் “அருந்ததிய சமூகம் உய்ய திமுக அரும்பாடு பட்டதா? ஆமாம், மனித கழிவினை மனிதனே அகற்றுவது பெரும் கொடுமை. கருணாநிதியுடன் கடைசிகாலத்தில் இருந்தது யார்? நித்யா.. அவர் யார்? அருந்ததிய சமூகத்தவர் கருணாநிதிக்கு சகலமும் அவர்தானே ஆமாம், எடுத்து போட்டது வரை அவர்தான் சரி நீ கிளம்பு..”

இனிதான் இருக்கின்றது விஷயம்

தூத்துகுடி மாவட்டம் குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கபடும் என மத்திய அரசு சொல்லிவிட்டது, இது நல்ல அறிவிப்பு என்றாலும் இனிதான் இருக்கின்றது விஷயம் இந்த திட்டம் வெறும் 1 ஏக்கர் நிலத்தில் அமையபோவதில்லை மாறாக 2400 ஏக்கர் நிலம் வேண்டும் , இவ்வளவு பெரும் அரசு நிலம் அப்பக்கம் கிடையாது, நிச்சயம் தனியார் நிலத்தில் கை வைக்க வேண்டும் விடுவார்களா கோஷ்டிகள்? எம்.பி வேறு அக்கா கனிமொழி வாழ்வாதாரம் கெடுகின்றது, மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு ராக்கெட் […]

சிலருக்கு கடைசி காலம் நிம்மதியாய் இராது

செட்டிநாட்டு செட்டிகளுக்கு சில சாபங்கள் உண்டு, பலருக்கு குழந்தை இருக்காது, சிலருக்கு கடைசி காலம் நிம்மதியாய் இராதுஏகபட்ட உதாரணங்கள் அங்கு உண்டு எனினும் கண்முன் கண்ட சாட்சி எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார்மிகபெரும் தனவானாக இருந்தும் இறுதிகாலங்களில் வளர்ப்புமகனால் அவர் படாதபாடுபட்டு நிம்மதியின்றி தவித்தார்ப.சிதம்பரத்துக்கும் அந்த செட்டிநாட்டு சாபம் தொட்டுவிட்டதுதான் மகா சோகம்..

தமிழக பாஜகவுக்கு அப்படி என்ன பயம் இருக்கின்றது?

ஹமாஸ், அல் கய்தா மற்றும் இன்னபிற இயக்கங்கள் தங்கள் தலைவனின் பெயரை வெளிபடையாக அறிவிக்காது, காரணம் அப்படி அறிவித்தால் இஸ்ரேல் தொலைத்துகட்டிவிடும் ஆனால் அவர்கள் அப்படி ரகசியம் காத்தாலும் இஸ்ரேல் மோப்பம் பிடித்து தொலைத்துவிடும் என்பது வேறுவிஷயம் சரி அவர்கள் தலைவனை அறிவிக்க தயங்குவதில் அர்த்தமிருக்கின்றது, தமிழக பாஜகவுக்கு அப்படி என்ன பயம் இருக்கின்றது? தலைவரை அறிவித்தால் அடுத்தநொடி அவர்களுக்குள்ளே அடித்து கலைந்துவிடுவார்கள் என்ற அச்சமாக இருக்குமோ?

அவர் வாழ்வினை படமாக்குகின்றேன் என வருகின்றானா?

ஜெயலலிதா இறந்து இரு வருடமாகின்றது, அதற்குள் அவர் கதையினை படமாகவும் வெப் சீரியலாகவும் ஆளாளுக்கு எடுத்துகொண்டிருக்கின்றார்கள், மூன்றுக்கும் மேற்பட்ட படங்கள் வரலாம் போலிருக்கின்றது அதாவது ஜெயாவின் கதைக்கு அவ்வளவு வரவேற்பு இருக்கும் என நம்புகின்றார்கள் கருணாநிதி என்றொருவரும் இருந்தார், கடைசிவரை சினிமாவினை பிரியாமலும் இருந்தார். சினிமாகாரர்களுக்கு அவர் செய்த சலுகை ஏராளம் எவனாவது ஒரு பயல் அவர் வாழ்வினை படமாக்குகின்றேன் என வருகின்றானா? அட அவர் குடும்ப நிறுவணங்கள் எவ்வளவோ படம் எடுக்கின்றன அவர் கதையினை பேரன்களாவது […]

அவனுகளும் அவனுக ஆராய்ச்சியும்

காவேரி பூம்பட்டினம் கடலில் மூழ்கி செட்டியார்கள் செட்டிநாடு வந்த கதைக்கும், இந்துமா கடலில் பழைய மதுரை மூழ்கிய கதைக்கும் வித்தியாசம் தெரியாத பயல் எல்லாம் தமிழருக்கு மீம்ஸ் போட்டு போதிக்க வந்துவிட்டான் சந்தேகமே இல்லை இதெல்லாம் தும்பிகள் அட்டகாசமாக மட்டுமே இருகும் மதுரை கடலில் மூழ்கியதால் வெகு தொலைவுக்கு சென்றுவிட்டார்களாம், எவ்வளவு தொலைவு தெரியுமா வெறும் 80 கிமீட்டர் அவனுகளும் அவனுக ஆராய்ச்சியும்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications