காளிதாசனின் சாகுந்தலம் : 14
காளிதாசனின் சாகுந்தலம் : 14 “நான் வளர்த்த சாகுந்தலையே, நீ என்னவெல்லாம் பெரும் சிறப்பும் புகழும் அடையவேண்டும் என நான் விரும்புகின்றேனோ அதைவிட மிகுதியாகப் பெற்று வாழ்வாயாக” கன்வமுனி வாழ்த்தி விடை கொடுக்க, தாளாத சாகுந்தலை மறுபடியும் தன் தோழியரை நோக்கிச் சொன்னாள். தனித்தனி உருவம் என்றாலும், கங்கை யமுனா சரஸ்வதி நதிகள் ஒன்றாய்க் கலந்திடுவதை போல கலந்தே இருந்தோம், சூரியனார் கோவிலில் மூன்று தீபங்கள் ஒரே தண்டின் மேல் இருப்பது போல் சேர்ந்தே இருந்தோம். கலங்கிய […]