பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கொஞ்ச நாளாக கருப்பு கண்ணாடியுடன் அலைகின்றார் ஸ்டாலின்

கொஞ்ச நாளாக கருப்பு கண்ணாடியுடன் அலைகின்றார் ஸ்டாலின், நாமும் முதலில் கண்ணில் ஏதோ அலர்ஜி என நினைத்தால் அது இப்பொழுது அவரின் அடையாளமாக மாறிவிட்டது போல‌ கருப்பு கண்ணாடி அணிந்தால் கருணாநிதியாகலாம் என போதித்தவன் எவனென தெரியவில்லை ஆக கண்ணாடியும் வெற்றி அளிக்காவிட்டால் அடுத்து மஞ்சள் துண்டுடன் அன்னார் வருவார் என எதிர்பார்க்கலாம்..

இங்க உன்ன யார் தேடுறாங்கண்ணு திரும்ப வந்திருக்க?

“மம்மி மும்பைல‌ நம்ப கூட்டணி பதவி ஏற்க டமில்நாட்ல இருந்து ஸ்டாலின் ஜி வந்திருக்கு, அவங்க டாட் மாதிரி கண்ணாடி எல்லாம் போட்ருக்கு, ஹவ் ஸ்வீட் யூ நோ? மை சன், மகராஷ்ட்ரத்துல கூட்டணி ஆட்சி, சிவசேனா சரத்பவார் கோஷ்டிக்கு பதவி கொடுக்கும் டெபனட்லி மம்மி, அதுதான் கரெக்ட் ஆனா டமில்நாட்ல அடுத்த தேர்தல்ல நம்ம கூடத்தான் ஸ்டாலின் கூட்டணி வைப்பாரு, ஆனா ஆட்சியில பங்கு தருவார்னு நினைக்கிற‌? தர மாட்டாரா மம்மி.. சோ சேட், வாட் […]

இந்த கோட்சே போன்ற தியாகிகள்..

பாராளுமன்றத்தில் ராசா எதையோ பேசியிருக்கின்றார், மற்றவர்கள் எல்லாம் “ஓ..ஓ திமுக உறுப்பினரா?…” என பார்த்துவிட்டு குட்டி தூக்கம் போட தயாரகிவிட்டனர் ஆனால் இந்த பிரக்யாராஜ் மட்டும் “இந்த கோட்சே போன்ற தியாகிகள்..” என தொடங்கிவிட, மற்ற எதிர்ப்பு எம்பிக்கள் எல்லாம் கிரிக்கெட்டில் அப்பீல் கேட்கும் பீல்டர்களாக “ஸ்பீக்கர்… ஹவ் இஸ் திஸ்” என கத்திவிட்டனர் அம்மணி “இல்லை இல்லை ஜெனரல் டயரை கொன்ற உத்தம்சிங் போன்ற தியாகி என சொல்லவந்தேன்..” என சொன்னாலும் எதிர்கோஷ்டி விடுவதாக இல்லை […]

தொழில்நுட்ப புரட்சியில் எல்லைகள் தகர்ந்து கொண்டிருக்கின்றன

உலகம் வேகமாக மாறிகொண்டிருக்கின்றது, தொழில்நுட்ப புரட்சியில் எல்லைகள் தகர்ந்து கொண்டிருக்கின்றன, அமேசான் நிறுவணம் தமிழக இலக்கிய சந்தையில் ஊடுருவும் அளவுக்கு நிலமை வந்தாயிற்று இதன் அடுத்தகட்டம் எதுவாகவும் இருக்கலாம், ஆம் 5ஜி தொழில்நுட்பம் இன்னும் 10 ஆண்டுகளில் உலகைபுரட்டி போடும் டிரைவர் இல்லா கார் முதல் சகலமும் சாத்தியம், ஏன் பள்ளி கல்லூரிக்கே செல்லாமல் வகுப்புகளும் சாத்தியம் இது மருத்துவத்தில் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தும் என்கின்றார்கள், அதாவது மருத்துவ சிகிச்சையில் இருபிரிவு உண்டு ஒன்று கட்டாயம் மருத்துவர் […]

மாவீரர் தினம் என்பது துக்கமான நிகழ்வாகவே இருந்தது

மாவீரர் தினம் என்பது துக்கமான நிகழ்வாகவே இருந்தது, அன்று ஈழத்தில் பிரபாகரனே நீரும் அருந்தாமல் இருப்ப்பான், அவனின் படைகளும் அன்று விரதமே ஈழமக்களும் அக்கல்லறைகளை அலங்கரித்து அங்கேயே கண்ணீரோடு விழுந்து கிடப்பர், அதை பார்க்கும் நமக்கோ கண்ணீரும் குழப்பமும் மாறி மாறி வரும் ஆம், அந்த வீரர்கள் இப்படி செத்தால் நாடு அடையலாம் என நம்பி செத்தார்கள், கடைசிவரை துப்பாக்கியினை கீழே வை எனும்பொழுதெல்லாம் அது இக்கல்லறைகளுக்கு நான் செய்யும் துரோகம் என பிரபாகரன் சொல்லும்பொழுது கண்கள் […]

புலிகளை அசிங்கபடுத்தும் திருப்பணியினை தொடங்கிவிட்டார் சைமன்

பழைய கதைகளை எல்லாம் தோண்டி புலிகளை அசிங்கபடுத்தும் திருப்பணியினை தொடங்கிவிட்டார் சைமன் உண்மையில் புலிகளின் தலமை சாப்பாட்டு பிரியர்கள், சென்னையில் இருந்தபொழுது அய்யர் வேடத்தில் மிலிட்டரி ஹோட்டலில் வெளுத்துவாங்கிய கிட்டு தன்னை ஈழ பிராமணன் என செய்த சாப்பாட்டு காமெடியும் உண்டு பிரபாகரனுக்கு தெரிந்த விஷயங்களில் அல்லது தெரிந்த ஒரே விஷயம் சமையலும் உண்பதும் என்பது அவரோடு பழகியவர்களில் பலர் சொல்வது சந்திரிகா 1995ல் யாழ்பாணத்தில் இருந்து புலிகளை விரட்டியபொழுது புலிகளுக்கு உணவு தட்டுப்பாடு வந்தது, அப்பொழுது […]

இது எமது இயக்கத்தின் தந்திரோபாய நடவடிக்கை, ஒரு ரகசிய தாக்குதல்

ஏய் கோடாரி காம்பே, எம் இனத்து மாவீரர்கள் தெரியுமா? அவர்கள் படைத்த வீரகாவியம் தெரியுமா? அதை தெரிந்தால் இப்படி எல்லாம் பேசுவாயா? கிட்டு முதல் தீபன் வரை எமது காவிய நாயகர்களை படி, பின்பு எழுது என கொதித்துவிட்டு சென்றார் ஒருவர். மற்றவர் விரகாவியங்களை ஒவ்வொன்றாக எழுதலாம், முதலில் கிட்டுவினை பார்க்கலாம். கிருஷ்ணகுமார் எனும் சுருக்கம் கிட்டு, இந்தியாவில் தான் பயிற்சிபெற்றார், இடங்களில் ஓடி ஓடி தப்பியவர், பிரபாகரனின் திருமணத்திற்கு காரணம் இவர்தான், இதற்கு மேல் அச்சம்பவத்தை […]

பிரபாகரன் எனும் நபரை போல நம்ப வைத்து கொன்றவர் யாருமே இல்லை

கொஞ்சம் யோசித்தால் பிரபாகரன் எனும் நபரை போல நம்ப வைத்து கொன்றவர் யாருமே இல்லை. அவர் வாழ்வு முழுக்க அதுதான் காணகிடக்கின்றது தனக்கு தேவையென்றால் ஒருவரை அணைப்பதும் , அவருக்கும் தனக்கும் பகை வந்தால் அதனை உறவாடிகொண்டே அவரை கொல்வதும் பிரபாகரனுக்கு கை வந்த கலை. யாரை தன்னை நம்ப வைப்பாரோ அவர்களை கொல்வதில் பிரபாகரனுக்கு நிகர் அவரே முதலில் ஈழதமிழக அரசியவாதிகளின் எடுபிடியானார், அவர்கள் துரோகி தூண்டிவிட்டதில் ஆல்பர்ட் துரையப்பா எனும் தமிழரை கொன்று கணக்கை […]

மாத்தையாவினை தன் கையாலே சுட்டுகொன்றான் பிரபாகரன்

மாத்தையா, அவரின் இயற்பெயர் மகேந்திர ராஜா. 1980களில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தார் அந்த இயக்கத்து தளபதிகளுக்கு ஒரு பலவீனம் இருந்தது அது 2009 வரை இருந்தது அதாவது பிரபாகரனுக்கு அடுத்து யார் எனும் போட்டி அது அன்று பிரபாகரனுக்கு அடுத்து கிட்டு இருந்தான், கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் மோதல் நடந்த நிலையில்தான் கிட்டுவின் கால் போனது. அது அந்த இயக்கத்தின் உள்மோதல் என்பதால் பொத்திகொண்டிருந்தார்கள் கிட்டு ஒரு சிங்கள வீரனின் காலை நல்லூர் கந்தசாமி கொவில் முன் […]

பெண் விடுதலை கொள்கை

1984ம் ஆண்டு மத்திய காலங்களில் ஈழமாணவிகள் சிலர் உண்ணாவிரதம் இருந்தனர், தங்களை வேறு பல்கலைகழகத்துக்கு மாற்ற கூடாது என யாழ்பாணத்தில் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர் பின்னாளில் திலீபனை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வைத்த புலிகள் இப்பெண்களை அனுமதிக்கவில்லை, உண்ணாவிரதம் எல்லாம் வெற்றுபிம்பம் என அப்பெண்களை மிரட்டி அழைத்து சென்றனர் அதாவது யார் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் எங்கே எப்படி இருக்கவேண்டும் என்பதை புலிகளே தீர்மானித்தனர், இப்பெண்கள் இருந்தால் தவறு, திலீபன் இருந்து செத்தால் அது தியாகம் சரி இப்பெண்களை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications